tag:blogger.com,1999:blog-4729701655369726648.post7425084821709438177..comments2023-10-18T07:03:43.674-07:00Comments on .: அங்காடித் தெருச.ஜெ.ரவிhttp://www.blogger.com/profile/13378658465780316064noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-4729701655369726648.post-35371852434962469132010-03-30T08:38:04.903-07:002010-03-30T08:38:04.903-07:00நன்றி வரதராஜலு.
நன்றி கிரி.
கண்டிப்பாக படத்தை பாரு...நன்றி வரதராஜலு.<br />நன்றி கிரி.<br />கண்டிப்பாக படத்தை பாருங்கள்.ச.ஜெ.ரவிhttps://www.blogger.com/profile/13378658465780316064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4729701655369726648.post-21141781061130739592010-03-30T08:37:55.693-07:002010-03-30T08:37:55.693-07:00நன்றி தமிழ்.
கண்டிப்பாக படத்தை பாருங்கள்.
படத்தை ப...நன்றி தமிழ்.<br />கண்டிப்பாக படத்தை பாருங்கள்.<br />படத்தை பற்றிய அனைத்து தகவல்களையும் என்னால் பகிர இயலவில்லை.ச.ஜெ.ரவிhttps://www.blogger.com/profile/13378658465780316064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4729701655369726648.post-43450717587598702172010-03-30T01:32:20.331-07:002010-03-30T01:32:20.331-07:00அருமையான விமரிசனம். உடனே என்னைப் படம் பார்க்கத் தூ...அருமையான விமரிசனம். உடனே என்னைப் படம் பார்க்கத் தூண்டுகிறது. நன்றி!கிரிhttp://sasariri.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4729701655369726648.post-3459106121703202552010-03-29T22:36:08.976-07:002010-03-29T22:36:08.976-07:00கடையின் பணியாளர் எடுத்துபோட்ட துணிகள் எதுவும் பிடி...கடையின் பணியாளர் எடுத்துபோட்ட துணிகள் எதுவும் பிடிக்காமல் போய் நகரலாம் என்று நினைத்து எதையும் எடுக்காமல் நகரும்போது அந்த பணியாளரின் கண்களை பாருங்கள். அவ்வளவு பாவமாக இருக்கும். படம் பார்க்கவேண்டும் என்று ஆவலாக இருக்கிறது. எப்பொது முடிகிறதோ? பார்ப்போம்.<br /><br />பகிர்விற்கு நன்றிவரதராஜலு .பூhttps://www.blogger.com/profile/11070434780776465421noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4729701655369726648.post-75747529401430198892010-03-29T22:28:15.078-07:002010-03-29T22:28:15.078-07:00Good review...but it has got influence of Vikatan&...Good review...but it has got influence of Vikatan's review.<br /><br />Regards,<br />ChandraAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4729701655369726648.post-55498637682866404842010-03-29T09:25:31.492-07:002010-03-29T09:25:31.492-07:00கடைகளுக்குச் செல்லும் போதெல்லாம், இந்த ஜீவன்களின் ...கடைகளுக்குச் செல்லும் போதெல்லாம், இந்த ஜீவன்களின் வாழ்வு நிலை பற்றி நினைப்பதுண்டு.. ஆனால் இவ்வளவு அவலமாக இருக்குமென்று எதிர்பார்க்கவில்லை.. நல்ல பகிர்வு!tthttps://www.blogger.com/profile/11531782865228909873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4729701655369726648.post-52278202261434230412010-03-29T05:42:00.106-07:002010-03-29T05:42:00.106-07:00நண்பா ரவி கலக்கீட்டீங்க போங்க..
உங்களுடைய எழுத்து...நண்பா ரவி கலக்கீட்டீங்க போங்க..<br /><br />உங்களுடைய எழுத்துக்கு எப்பவும் நான் அடிமை. அதுவும் அந்த விமர்சனம் அருமை. நேற்று மாலை படத்தைப் பார்த்து இரவு தூங்காமல் அவதிப்பட்டேன். படம் பற்றிய செய்தி எழுத முயற்சி செய்து அலுவலகத்தில் தோற்றும் போனேன். ஏற்கெனவே சரவணா ஸ்டோர்ஸுக்கு எதிராக இரண்டு மூன்று செய்திகள் எழுதியிருக்கிறேன். அந்தக் கடைக்குப் போகக்கூடாது என்று என்னைச் சுற்றியிருப்பவர்களை எச்சரித்தும் வருகிறேன். நன்றிவே.வெற்றிவேல் சந்திரசேகர்https://www.blogger.com/profile/16484931656509062624noreply@blogger.com