<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-4729701655369726648</id><updated>2012-01-02T07:12:21.439-08:00</updated><category term='ஜெயலலிதா'/><title type='text'>.</title><subtitle type='html'></subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://sajayravee.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4729701655369726648/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://sajayravee.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>ச.ஜெ.ரவி</name><uri>http://www.blogger.com/profile/13378658465780316064</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://1.bp.blogspot.com/-waXy9g09ExU/TwG87BPRh4I/AAAAAAAAAhE/Imtm9q3-d10/s220/profile%2Bphoto.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>37</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-4729701655369726648.post-5678942908313560877</id><published>2012-01-02T07:00:00.000-08:00</published><updated>2012-01-02T07:12:21.453-08:00</updated><title type='text'>வெட்கமாக இல்லையா? : காசி ஆனந்தன்</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/-TMiyZ-hqvYg/TwHHkKjqo0I/AAAAAAAAAh4/7Q2UwxMgtKI/s1600/Kasi%2BAnandan%2B1.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 248px;" src="http://2.bp.blogspot.com/-TMiyZ-hqvYg/TwHHkKjqo0I/AAAAAAAAAh4/7Q2UwxMgtKI/s320/Kasi%2BAnandan%2B1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5693050828096185154" /&gt;&lt;/a&gt;
ஆங்கிலமும் தமிழும் கலந்த இந்த வகைப் பாடல்களை இங்கே சாடுகிறார் கவிஞர் காசி ஆனந்தன். இப்படியே போனால் இன்னும் ஒரு நூறாண்டில் தமிழ் அழியும் என்கிறார்.


 ஒரு மொழி அழிந்தால் போதும் அந்தத் தேசிய இனமும் அழிந்துவிடும். ஓர் இனத்தின் உயிர்நாடியே தாய்மொழிதான். ஓர் இனத்தை அழிக்கவேண்டும் என்றால் தாய்மொழியை அழித்துவிடு என்று சொல்வார்கள். மொழி என்பது ஒரு கருவி மட்டும்தான் என¢ற கருத்து இருக்கிறது. அது முற்றிலும் தவறானது. அதுவல்ல. மனிதர்களின் உயிரோடும் உணர்வோடும் பல்லாயிரம் ஆண்டுகளாக இருந்துவருகிற உயிர்மூச்சு. மொழி ஒரு தொடர்பு கொள்ளும் கருவி என்பதைப்போல தாய் என்பவள் பிள்ளை பெற்றுத்தருகிற கருவி என்று சொல்லமுடியுமா? அதுவல்ல தாய். அதையும் தாண்டி மேலானவள். அப்படித்தான் தாய்மொழியும். ஆனால் மெல்ல தமிழ் மொழி அழிந்து மிகப்பெரிய அளவில் சுருங்கி தேய்ந்துகொண்டிருப்பது உண¢மை.



சுமார் 3500 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா முழுவதும் தமிழ் மொழி இருந்தது என சட்டமேதை அம்பேத்கர் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் இன்றைய நிலைமை கவலைக்கிடமானது. கீழை ஆரிய மொழியான சமஸ்கிருதம் கலந்து தமிழை அழித்ததைப்போல, மேலை ஆரிய மொழியான ஆங்கிலம் கலந்து தமிழ் சிதைந்து கொண்டிருப்பதைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். 600 ஆண்டுகளுக்கு முன்பு உருவான மொழி மலையாளம். சேர நாடாக இருந்தது. சேரன் செங்குட்டுவன் கல் சுமந்து கண்ணகி கோயில் கட்டினான். சிலப்பதிகாரம் குறிப்பிடும் வளம் நிறைந்த நாடு. தமிழ்தான் சமஸ்கிருதம் கலந்து மலையாளமாக  மாறிப்போனது. இதை ஞாபகத்தில் வைத்திருக்க வேண்டாமா? ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். பிற மொழி கலந்தால் கண்டிப்பாக தமிழ் அழியும். தஜுகிஸ்தானைச் சேர்ந்த பிரபல கவிஞன் ரசூல் கம்ஸதோவ் பேசிய மொழி அவார். அதுதான் அவனுடைய தாய்மொழி. "நாளை என்னுடைய தாய்மொழி இறக்குமானால், நான் இன¢றே இறந்துவிட விரும்புகிறேன்" என்று சொன்னான்.  தன் தாய்மொழியை எந்த அளவுக்கு அவன் மதிக்கிறான் என்பதற்கு இதைவிட வேறொரு கருத்தைச் சொல்லமுடியாது. நாம் அதை நினைத்துப்பார்க்க வேண்டும். நமக்கு மிகப்பெரிய பொறுப்பு இருக்கிறது.



 ஆங்கிலக் கலப்பு அதிகரித்துக் கொண்டே போனால், மிகக் குறுகிய காலத்திலேயே தமிங்கிலர் என்ற புதிய தேசிய இனமாக நாம் மாறிவிடுவோம். புதிய  மொழியும் புதிய இனமும் உலகில் அறிமுகமாகும். நூறு ஆண¢டுகளுக்குள் இந்த மாற்றம் நடந்துவிடும். தமிழின் வயது இன்றைக்கு 50 ஆயிரம் ஆண்டுகள் என்று பாவாணர் சொல்லியிருக்கிறார். இக்கருத்தை மொழியியல் அறிஞர் லெவிட் ஒப்புக்கொள்கிறார். 50 ஆயிரம் ஆண்டுகளாக காப்பாற்றி வந்த ஒரு மொழியை  இழந்துகொண்டிருக் கிறோம் என்று நினைத்துப்பாருங்கள். உங்களுக்குக் கவலையாக  இல்லையா? தொன¢மையான ஒரு மொழியை இழக்கலாமா? உலகம் முழுவதும் இன்றும் பழம்பொருளை பத்திரமாகப் பாதுகாக்கும் பழக்கம் இருக்கிறது. நாம் பயன்படுத்தும் மிக அழகான ஒரு பேனாவைக்கூட பாதுகாத்து நினைவாக வைத்திருக்கிறோம். அந்த உணர்வு மொழியைப் பாதுகாப்பதில் உனக்கு இருக்கவேண்டும். 

 
 ஆங்கில மொழி லத்தீன், பிரெஞ்சு, கிரேக்க வார்த்தைகளைக் கொண்டுதானே உருவாகியிருக்கிறது. அப்படி ஏன் பிற மொழி வார்த்தைகளை நீங்கள் ஏற்றுக்கொள்வதில்லை? என்று கேட்கிறார்கள். அது சொற்கள் தட்டுப்பாடுள்ள மொழி. பிற மொழிகளை ஏற்றுக்கொண்டால் அம்மொழிக்கு வரவு. ஆனால் தமிழில் ஒவ்வொரு புதுச்சொல் நுழையும்போதும் நம்மிடம் இருக்கிற ஒரு பழஞ்சொல் வழக்கொழிந்துவிடும். இது நமக்கு இழப்பு. அவனுக்கு வரவு. ப்ளவர் என்கிற சொல்லை நாம் ஏற்றுக் கொண்டால் மலர்,  பூ என்கிற சொற்கள் காணாமல் போய்விடும். அது மொழியின் அழிவு என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். பிற மொழி அறிவியல் சொற்களுக்கு இணையாக மொழியாக் கம் செய்கிற அளவுக்கு தமிழில் சொற்கள் இருக்கின்றன. சில புதிய சொற்களையும் உருவாக்கமுடியும்.



 சிலர் வெட்கங்கெட்ட முறையில் ஆங்கிலச் சொற்கள் கலப்பைத் தவிர்க்கமுடியாது. தமிழில் பேசுவது இயல்பாக இல்லை என்று சொல்கிறார் கள். தமிழில் பேசுவது உனக்கு வெட்கமாக இருக்கிறதா? ஆங்கிலத்தை முழுமையாகப் பேசு. ஆங்கிலமும் வளரும். தமிழும் வளரும். வெளிநாட்டுக் குப் போனால் என்ன செய்வது? என்று கேட்கிறார்கள். இதுவரையில் ஈழத்திலிருந்து 17 லட்சம் தமிழர்கள் வெளிநாடுகளுக்குப் போய் வாழ்ந்து வருகிறார்கள். எல்லா மொழிகளிலும் பேசுகிறார்கள். அங்கே போன பிறகுதான் கற்றுக் கொண்டார்கள். தமிழ்நாட்டுக்கு மார்வாடிகள் வருகிறார்கள். அவர்கள் ராஜஸ்தானில் தமிழைக் கற்றுக் கொண்டுதான் இங்கு வருகிறார்களா?



 இங்கேயே ஆங்கிலேயனாக மாறி வாழத் தொடங்கிவிட்டோம். இன்றைய நிலையில் தமிழுடன் 50 சதவிகிதம் ஆங்கில வார்த்தைகள் கலந்துவிட்டன. அன்றாடப் பேச்சில் நடுத்தர வர்க்கத்தினர் ஆங்கிலம் கலந்தே பேசுகின்றனர். கிட்டத்தட்ட மொழி மாறிக்கொண்டிருக்கிறோம். தமிழ் அழிந்துகொண்டிருக்கிறது. இனமும் மாறிக்கொண்டிருக்கிறோம். திரைப்படத் துறையில் ஆங்கிலக் கலப்பு என்பது மிக  எளிதாக நடந்துவருகிறது. ஆங்கிலப் படங்களில் எங்காவது பிரெஞ்சு மொழியில் பேசுகிறார்களா. நீ ஏன் செய்கிறாய்? அவனது தாய்மொழிமீது விழிப்புடன் இருக்கிறான். இங்கிலாந்தில் மொழிக் கலப்பு தொடர்பான எதிர்ப்பு இயக்கத்துக்கு இளவரசர் சார்லஸ் தலைவராக இருக்கிறார். இயல், இசை, நாடகம் என்று சொல்லிவருகிறோம். இயலான பாடல்களில் ஆங்கிலத்தை அள்ளித் தெளிக்கிறோம். இசையில் பாப், ராக் என்று கலந்துவிட்டோம்.



 ஒய் திஸ் கொலவெறிடி? என்று எழுதுகிறவனைப் பார்த்து தமிழ்மீது உனக்கு ஏன் இந்தக்  கொலைவெறி என்று கேட்கவேண்டும். நீ எளிதாகப் பாடி விடுகிறாய். ஒரு பாடலால் தமிழ் அழிந்துவிடுமா என்று கிண்டலாகக் கேட்கிறாய். இந்த நொடியில் அழியாது. இன்னும் நூறு ஆண்டுகளில் அழியும். அதற்கு இதுதான் தொடக்கமாக இருக்கும். இதுபோன்ற பாடல்களுக்கு எதிரான இயக்கமே தொடங்கப் படவேண்டும். தமிழும் தெரியும். தெலுங்கும் தெரியும். ஆனால் தமிழ், தெலுங்கு மொழியாக மாறிய காலம் தெரியுமா? குரங்கு தெரியும். மனிதன் தெரியும். குரங்கு மனிதனாக மாறிய படிநிலை தெரியுமா? அதுபோல தமிழும் மாறும். அது நமக்குத் தெரியாமல் போய்விடும். இன்று 'ஒய் திஸ்  கொலவெறிடி' என்று பாடி விடுகிறாய். நூறு ஆண்டுகளுக்குப் பிறகு எல்லாம் முடிந்துபோய்விடும். உன்னுடைய மொழி புதிய மொழியாக மாறியிருக்கும்.



 எல்லீஸ் டங்கன் என்ற ஆங்கிலேயன் தமிழில் படமெடுத்த காலத்தில் தமிழ் செழித்திருந்தது. நல்ல தமிழில் தலைப்புகளை வைத்தார்கள். இந்த மானங்கெட்ட தமிழன் படமெடுக்கும் போது தமிழ் அழிந்துகொண்டிருக்கிறது. நீ தமிழனாக இருந்துகொண்டு இப்படி செய்வதில் உனக்கு கொஞ்சங்கூட வெட்கமாக இல்லையா?



 மிக அண்மையில் சீனாவில், தொலைக்காட்சியில் வானொலியில், திரைப்படங்களில் ஆங்கிலத்தைக் கலந்தால் தண்டனை உண்டு என்று அறிவித்துள்ளார்கள்.ஈரான் அதிபர் அகமதிநிஜாத்கூட சில ஆண்டுகளுக்கு முன்பு ஈரானிய மொழியில் பிறமொழிச் சொற்கள் கலப்பதை தண்டனைக்குரிய குற்றமாக அறிவித்திருக்கிறார். உலகமயமாக் கலின் விளைவாக ஆங்கிலம் வேகமாகக் கலந்துகொண்டிருக்கிறது. உலகம் முழுவதும் ஆங்கில மொழி கலப்புக்கு எதிரான இயக்கங்கள் தோன்றி வருகின்றன. அந்தவகையில் ஒய் திஸ் கொலைவெறிடி... போன்ற மொழிக் கலப்புப் பாடல்களை எழுதுகிறவர் களுக்கு தண்டனை அளிக்க வேண்டும்.   



நன்றி : த சண்டே இந்தியன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4729701655369726648-5678942908313560877?l=sajayravee.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sajayravee.blogspot.com/feeds/5678942908313560877/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4729701655369726648&amp;postID=5678942908313560877' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4729701655369726648/posts/default/5678942908313560877'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4729701655369726648/posts/default/5678942908313560877'/><link rel='alternate' type='text/html' href='http://sajayravee.blogspot.com/2012/01/blog-post.html' title='வெட்கமாக இல்லையா? : காசி ஆனந்தன்'/><author><name>ச.ஜெ.ரவி</name><uri>http://www.blogger.com/profile/13378658465780316064</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://1.bp.blogspot.com/-waXy9g09ExU/TwG87BPRh4I/AAAAAAAAAhE/Imtm9q3-d10/s220/profile%2Bphoto.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-TMiyZ-hqvYg/TwHHkKjqo0I/AAAAAAAAAh4/7Q2UwxMgtKI/s72-c/Kasi%2BAnandan%2B1.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4729701655369726648.post-363648554706972357</id><published>2010-03-30T08:22:00.000-07:00</published><updated>2010-03-30T08:29:39.820-07:00</updated><title type='text'>நளினியும், காங்கிரஸ் கூட்டணியும்</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/_SzZ53TFYEyI/S7IYJFQXEtI/AAAAAAAAAe8/7UTL04T6qYI/s1600/123.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5454448643007779538" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 281px; CURSOR: hand; HEIGHT: 320px; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_SzZ53TFYEyI/S7IYJFQXEtI/AAAAAAAAAe8/7UTL04T6qYI/s320/123.jpg" border="0" /&gt;&lt;/a&gt;
&lt;div&gt;ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 19 ஆண்டுகளாக சிறையில் இருந்து வரும் நளினியை விடுவிக்க முடியாது எனக்கூறி, தனக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் உள்ள நெருக்கத்தை (?!) அதிகரித்துக்கொண்டுள்ளது தி.மு.க. அரசு. தி.மு.க.விடமும், அதன் தலைவர் கருணாநிதியிடமும் இருந்து இதைதான் எதிர்பார்க்க முடியும் என்ற போதும், ஏனோ ஏராளமான சங்கடங்களுடன் இதை எதிர்கொள்ள வேண்டியதாய் உள்ளது. &lt;/div&gt;
&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;
தி.மு.க., காங்கிரசிடைய பிளவு ஏற்படுவதாகவும், அ.தி.மு.க. உடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்கும் என்றும் ஊடகங்கள் செய்தி வெளியிட, அதனை மறுக்க காங்கிரசுக்கு பல வகையில் முக்கியத்துவம் அளிக்கும் தி.மு.க. அரசின் அடுத்த முயற்சி தான் இது. மனித உரிமையின் அடிப்படையில் நளினியை விடுவித்தால், காங்கிரஸ் கட்சியினருக்கு அது பொறுக்காது. ‘‘இலங்கையில் தமிழினமே அழிந்தாலும் எங்களுக்கு கவலையில்லை. எங்கள் (!?) தலைவரை அழித்த நளினியை மட்டும் விடுவிக்க கூடாது,’’ என சூளுரைத்து செயல்பட்டு வரும் காங்கிரஸ் கட்சியை குளிர்விக்கும் வகையில் தன் கடமையை செவ்வனே செய்துள்ளார் தமிழக முதல்வர் கருணாநிதி.






&lt;span class=""&gt;&lt;/span&gt;
கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு தண்டனை பெறாமல் போன தி.மு.க.வினர் ஏராளமானோர். அவர்களுக்கு குறைந்த பட்சம் மேல்முறையீடு கூட செய்யாத தமிழக அரசு, நளினி 19 ஆண்டுகளை சிறையில் கழித்தும் அவரை விடுவிக்காமல் உள்ளது எந்த வகையில் நியாயம். ஒரு கொலை வழக்கில் 19 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றது அதிகம் இல்லையா?. கடந்த 1991ம் ஆண்டு ஜூன் மாதம் 14ம் தேதி நளினி கைது செய்யப்பட்டார். 16 ஆண்டுகளாகியும் தன்னை விடுவிக்காததால் கடந்த 2007ம் ஆண்டு முதன்முதலில் தன்னை விடுவிக்க கோரி நளினி மனுத்தாக்கல் செய்தார். அவரின் கோரிக்கைக்கு இரண்டரை ஆண்டுகளுக்கு பின்னர் ‘முடியாது’ என பதில் அளித்துள்ளது தி.மு.க. அரசு. இதற்கிடையில் 2008ம் ஆண்டு நளினியை ரகசியமாக சந்தித்து வந்தார் பிரியங்கா காந்தி.

&lt;p&gt; &lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;

பிரியங்கா காந்தியின் இந்த சந்திப்பால், அவர் விடுவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த எதிர்பார்ப்பும் பொய்த்து போனது. தன் கணவர் (?!) சாவுக்காக, தமிழினத்தை கொன்று குவித்த சோனியாகாந்தியிடமும், அதற்கு துணை போன தமிழக முதல்வர் கருணாநிதியிடமும் இனியும் எதிர்பார்க்க என்ன இருக்கிறது. சோனியாகாந்தி தன் கனவில் என்ன நினைத்தாலும் அதை நிறைவேற்றி வரும் கருணாநிதியிடம் ஒரே ஒரு கேள்வி





ஆயுள் தண்டனை பெற்ற நளினியை 19 ஆண்டுகளுக்கு பின்னரும் விடுவிக்க மறுக்கும் நீங்கள், மதுரை தினகரன் அலுவலகம் தாக்கப்பட்டு, 3 ஊழியர்கள் கொல்லப்பட்டார்களே அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? தி.மு.க.வை சேர்ந்த தா.கிருட்டிணன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்ட நிலையில், மேல்முறையீடு செய்ய மறுத்ததற்கு என்ன காரணம்?



&lt;span class=""&gt;&lt;/span&gt;
&lt;span class=""&gt;&lt;/span&gt;
இந்த கேள்விக்கு பதில் உள்ளதா உங்களிடம். ராஜீவை நளினி கொலை செய்தார் என்பது உண்மையாகவே இருக்கட்டும். அதற்கு 19 ஆண்டுகள் சிறை என்பது மிக அதிகம் என்பதை யாராலும் உணர்ந்து கொள்ள முடியவில்லையா.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4729701655369726648-363648554706972357?l=sajayravee.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sajayravee.blogspot.com/feeds/363648554706972357/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4729701655369726648&amp;postID=363648554706972357' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4729701655369726648/posts/default/363648554706972357'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4729701655369726648/posts/default/363648554706972357'/><link rel='alternate' type='text/html' href='http://sajayravee.blogspot.com/2010/03/blog-post_30.html' title='நளினியும், காங்கிரஸ் கூட்டணியும்'/><author><name>ச.ஜெ.ரவி</name><uri>http://www.blogger.com/profile/13378658465780316064</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://1.bp.blogspot.com/-waXy9g09ExU/TwG87BPRh4I/AAAAAAAAAhE/Imtm9q3-d10/s220/profile%2Bphoto.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_SzZ53TFYEyI/S7IYJFQXEtI/AAAAAAAAAe8/7UTL04T6qYI/s72-c/123.jpg' height='72' width='72'/><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4729701655369726648.post-7425084821709438177</id><published>2010-03-29T03:43:00.000-07:00</published><updated>2010-03-29T05:26:37.443-07:00</updated><title type='text'>அங்காடித் தெரு</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_SzZ53TFYEyI/S7CaYLNAaJI/AAAAAAAAAe0/DsIEwedfW9c/s1600/angadi.JPG"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5454028888860551314" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 234px; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_SzZ53TFYEyI/S7CaYLNAaJI/AAAAAAAAAe0/DsIEwedfW9c/s320/angadi.JPG" border="0" /&gt;&lt;/a&gt;
&lt;div&gt;கதாநாயகனுடன் 3 நண்பர்கள்; ஒரு காதலி; கத்தியும், ரத்தமுமாக வன்முறையுடன் காதலை கலந்து தந்தால் அது தான் யதார்த்த சினிமா என நம்பிக்கொண்டிருந்த நம்மை இது... இது ... இது தான் யதார்த்தம் என அறைந்து சொல்கிறது அங்காடி தெரு. &lt;/div&gt;


சென்னையின் நெரிசல் மிகு வீதிகளில் ஒன்றான ரங்கநாதர் (அங்காடி) தெரு தான் கதையின் களம். இந்த தெருவில் அமைந்துள்ள ஜவுளி வணிக நிறுவனத்தில் தொழிலாளர்கள் படும் அவலத்தை கண் முன் காட்டி, நம்மை கலங்கடிக்கிறது படத்தின் காட்சியமைப்பு.


&lt;span class=""&gt;&lt;/span&gt;


&lt;span class=""&gt;&lt;/span&gt;
&lt;span class=""&gt;&lt;/span&gt;
கதாநாயகன், கதாநாயகியின் பெயரைத்தொடர்ந்து, உதவி இயக்குனர்கள், துணை இயக்குனர்கள், இணை இயக்குனர் பெயர்கள் (வழக்கமான தமிழ் சினிமாவின் விதிகளை மீறி) தோன்றி மறையும் போது, நிமிர்ந்து உட்கார வைத்துவிடுகிறார் வசந்தபாலன். நள்ளிரவில் பேருந்துக்கு காத்திருக்கும் கதாநாயகனும், கதாநாயகியும் கால்களை மிதித்து விளையாடுவதில் துவங்கி, கதாநாயகி கால்களை இரண்டையும் இழப்பதில் முடிகிறது திரைப்படம்.





&lt;span class=""&gt;&lt;/span&gt;
&lt;span class=""&gt;&lt;/span&gt;
திருநெல்வேலி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த பிளஸ் 2 மாணவர் லிங்கம். தன் மகனை எப்படியும் இன்ஜினியராக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கும் லிங்கத்தின் தந்தை, திடீரென விபத்தில் இறக்கிறார். இதனால் முதல் மதிப்பெண் எடுத்தும், மேல்படிப்புக்கு செல்லாமல் குடும்பத்தை காப்பாற்ற வேலைக்கு செல்ல வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுகிறார் லிங்கம். ‘ஆட்கள் தேவை’ என்ற அழைப்பை ஏற்று, நேர்முகத்தேர்வுக்கு செல்கிறார் லிங்கம்.



&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;


‘அப்பா, அம்மா இல்லாத ஆளா பார்த்து எடுங்க. அப்ப தான் நாம சொல்றத கேட்டுட்டு இருப்பான்’ என்ற உத்தரவுக்கிணங்க பெற்றோரை இழந்து, ஏழ்மையில் தவிப்பவர்கள் மட்டும் வேலைக்கு தேர்வு செய்யப்படுகின்றனர். அங்கு செல்லும் லிங்கத்துக்கும், தன்னுடன் பணியாற்றும் கனி என்ற பெண்ணுக்குமிடையே காதல் மலர்கிறது. தொழிலாளர்களை மதிக்காத முதலாளித்துவ அதிகாரம், காதலுக்கு தடை போட, இருவரும் என்ன ஆகிறார்கள் என்பதை அழகாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் வசந்தபாலன்.


&lt;span class=""&gt;&lt;/span&gt;



&lt;span class=""&gt;&lt;/span&gt;
கிராமத்தில் இருந்து கொண்டுவரப்படும் தொழிலாளர்கள், வணிக நிறுவனத்தில் எத்தகைய கொடுமைக்குள்ளாக்கப்படுகின்றனர் என்பதை காட்சிக்கு காட்சி உணர்த்துகிறார் இயக்குனர். காலை முதல் இரவு வரை நின்று கொண்டு வேலை பார்ப்பது; மதிய உணவுக்கு வழங்கப்படும் அரை மணி நேரத்துக்கு மீறினால் நிமிடத்துக்கு ஒரு ரூபாய் அபராதம்; நூற்றுக்கணக்கானவர்கள் ஒரே அறையில் அடைத்து வைக்கப்படும் அவலம்; மோசமான உணவு கூடத்தில் வழங்கப்படும் மிக மோசமான உணவு; கண்காணிப்பாளர்களின் பாலியல் அத்துமீறல்கள்; கடுமையான தண்டனைகள்; நா கூசும் வார்த்தைகள் பிரயோகம் என இன்று ஜவுளி நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் அவலத்தை அச்சு அசலாக எடுத்துரைக்கிறது காட்சிகள்.







‘எச்சை கையை உதறுனா ஆயிரம் காக்காய் வரும். ஏதோ நம்ம ஊரு காரனுக, சாப்பாடுக்கு வழியில்லாம கெடக்குறாங்களே.னு உங்களை வேலைக்கு வச்சிருக்கிறேன்’ என கடையில் வேலைக்கு சேர்ந்த தொழிலாளர்களிடம் அண்ணாச்சி பேசும் காட்சியில் கிழிபடத்துவங்குகிறது முதலாளித்துவ முகத்திரை. அதன்பின்னால் வரும் காட்சிகளில் முகத்திரை முழுவதும் கிழிபடுகிறது. பல காட்சிகளில் இயக்குனரின் உழைப்பு தெரிகிறது.






&lt;span class=""&gt;&lt;/span&gt;
படத்தின் தொழிலாளர்களின் பிரச்னைகளுக்கிடையே, கழிப்பிட முதலாளி, கண் தெரியாத நடைபாதை வியாபாரி, உடல் ஊனமுற்றவரும் அவரது மனைவியும், பொம்மையில் காதல் கடிதம் வைத்து விளையாடும் காதலர்கள் என அங்கங்கே ஹைக்கூ கதைகள். வேலை கேட்டு அழைந்து திரிந்து கழிப்பிடத்தை சுத்தம் செய்து முதலாளி ஆவது ‘அ&lt;span class=""&gt;ட’&lt;/span&gt; போட வைக்கும் காட்சி.





&lt;span class=""&gt;&lt;/span&gt;
&lt;span class=""&gt;&lt;/span&gt;
படத்தின் பலங்களில் ஒன்று வசனங்கள். ‘நான் இங்க தான் 30 வருஷமாக கடை வைச்சிருக்கேன். மனுசங்களா நம்பி கடை வைச்சிருக்கேன். நல்ல போகுது’ என நடைபாதை வியாபாரி கூறும் போது, 25 ஆண்டில் உருவான பிரம்மாண்ட கடைகளின் வளர்ச்சி குறித்து கேள்வி எழுகிறது. அதேபோன்று, ஊனமுற்ற ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு, பெற்றுக்கொள்ளும் குழந்தையும் ஊனமுற்ற குழந்தையாக இருப்பது தொடர்பாக அந்த பெண் பேசும் வசனங்கள் அழகு. இது தவிர படம் முழுக்க யதார்த்த வசனங்கள் சிதற விட்டிருக்கிறார் வசனகர்த்தா ஜெயமோகன். (சூப்பர்வைசரின் ...... வசனங்களை சொல்லவில்லை).






&lt;span class=""&gt;&lt;/span&gt;
அடுத்தது நடிகர்கள். லிங்கமாக மகேஷ். தந்தையை இழந்த பின்னர், சோகமாக வேலைக்கு வருவதும், அங்கு காதல் வயப்படுவதும், காதலிக்கு தண்டனை வழங்கும் நிறுவனத்துக்கு எதிராக கொந்தளிக்கும் போதும் ஈர்க்கிறார். ‘கனி’யாக அஞ்சலி. சிரிப்பு, அழுகை, கோபம் என அனைத்து உணர்ச்சிகளையும் கண்ணில் காட்டி அப்படியே ஈர்க்கிறார் அஞ்சலி. காதலனுடன் கோபம் கொண்டு இருக்கும் காட்சிகளில் அசத்தல். அண்ணாச்சியாக பழ.கருப்பையா, சூப்பர்வைசராக இயக்குனர் வெங்கடேஷ் ஆகியோர் கன கச்சிதமாக பாத்திரத்தில் பொருந்தியிருக்கிறார்கள். மிரட்டல் பார்வையும், ..... வார்த்தைகளுமாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி நம்மையும் நடுங்க வைக்கிறார் இயக்குனர் வெங்கடேஷ். இது தவிர கதாநாயகனின் நண்பராக வரும் பாண்டி உள்ளிட்டோரும் தன் பங்கை சரியாக செய்திருக்கிறார்கள்.






&lt;span class=""&gt;&lt;/span&gt;
குறைகளும் இருக்கத்தான் செய்கின்றன. மோசமான பின்னணி இசை உட்பட சில குறைகள் இருந்தாலும், நாம் கொண்டாட ஒரு படம் கிடைத்தாகி விட்டது. தமிழ் சினிமாவில் எப்போது வரும் நல்ல படங்களில் ஒன்று இந்த அங்காடித்தெரு.



&lt;u&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;strong&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/u&gt;
&lt;u&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;strong&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/u&gt;
&lt;u&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;strong&gt;கேள்வி : &lt;/strong&gt;&lt;/span&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;வசந்தபாலனுக்கு...&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/u&gt;






படத்துல முதல்ல போட்ற கார்டு மாதிரி, இந்த படத்துக்கும், சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சிக்கும் எந்த சம்பந்தமும் நிஜமாவே இல்லையா?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4729701655369726648-7425084821709438177?l=sajayravee.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sajayravee.blogspot.com/feeds/7425084821709438177/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4729701655369726648&amp;postID=7425084821709438177' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4729701655369726648/posts/default/7425084821709438177'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4729701655369726648/posts/default/7425084821709438177'/><link rel='alternate' type='text/html' href='http://sajayravee.blogspot.com/2010/03/blog-post.html' title='அங்காடித் தெரு'/><author><name>ச.ஜெ.ரவி</name><uri>http://www.blogger.com/profile/13378658465780316064</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://1.bp.blogspot.com/-waXy9g09ExU/TwG87BPRh4I/AAAAAAAAAhE/Imtm9q3-d10/s220/profile%2Bphoto.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_SzZ53TFYEyI/S7CaYLNAaJI/AAAAAAAAAe0/DsIEwedfW9c/s72-c/angadi.JPG' height='72' width='72'/><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4729701655369726648.post-118654108219693792</id><published>2010-01-27T20:12:00.001-08:00</published><updated>2010-01-27T20:14:29.778-08:00</updated><title type='text'>என்ன கொடுமை சார் இது?</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/_SzZ53TFYEyI/S2EPAftc0MI/AAAAAAAAAZM/dZayoQt9KvY/s1600-h/222.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5431639126772076738" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 248px; CURSOR: hand; HEIGHT: 122px; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_SzZ53TFYEyI/S2EPAftc0MI/AAAAAAAAAZM/dZayoQt9KvY/s320/222.jpg" border="0" /&gt;&lt;/a&gt;
&lt;div&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_SzZ53TFYEyI/S2EO1vwfvNI/AAAAAAAAAZE/6vcCBThMBl4/s1600-h/111.JPG"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5431638942101257426" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 308px; CURSOR: hand; HEIGHT: 231px; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_SzZ53TFYEyI/S2EO1vwfvNI/AAAAAAAAAZE/6vcCBThMBl4/s320/111.JPG" border="0" /&gt;&lt;/a&gt;
&lt;strong&gt;........படத்துக்கும், தலைப்புக்கும் விளக்கம் தேவையில்லை.&lt;/strong&gt;
&lt;div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4729701655369726648-118654108219693792?l=sajayravee.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sajayravee.blogspot.com/feeds/118654108219693792/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4729701655369726648&amp;postID=118654108219693792' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4729701655369726648/posts/default/118654108219693792'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4729701655369726648/posts/default/118654108219693792'/><link rel='alternate' type='text/html' href='http://sajayravee.blogspot.com/2010/01/blog-post.html' title='என்ன கொடுமை சார் இது?'/><author><name>ச.ஜெ.ரவி</name><uri>http://www.blogger.com/profile/13378658465780316064</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://1.bp.blogspot.com/-waXy9g09ExU/TwG87BPRh4I/AAAAAAAAAhE/Imtm9q3-d10/s220/profile%2Bphoto.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_SzZ53TFYEyI/S2EPAftc0MI/AAAAAAAAAZM/dZayoQt9KvY/s72-c/222.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4729701655369726648.post-738175215099440469</id><published>2009-10-26T22:21:00.000-07:00</published><updated>2009-10-26T22:32:35.349-07:00</updated><title type='text'>பேராண்மையும், ஊடகங்களின் பார்வையும்</title><content type='html'>&lt;div align="left"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_SzZ53TFYEyI/SuaD-ylI4jI/AAAAAAAAAYY/XKOR-VWmmDQ/s1600-h/Peraanmai06.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5397146318202790450" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 240px; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_SzZ53TFYEyI/SuaD-ylI4jI/AAAAAAAAAYY/XKOR-VWmmDQ/s320/Peraanmai06.jpg" border="0" /&gt;&lt;/a&gt;
&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;‘நம் சக்தியை, எதிரிக்கு எதிராக மட்டும் தான் பயன்படுத்தணும்’ &lt;/span&gt;&lt;/strong&gt;பேராண்மை படத்தில் கதாநாயகன் பேசும் வசனமாக இதை எழுதியிருப்பார் இயக்குனர் சனநாதன். இப்போது ஒட்டுமொத்த ஊடகங்களும், சனநாதனை எதிரியாக பார்க்கிறதோ என்னவோ. தனது சக்திகளை திரட்டி எதிர்க்க துவங்கியுள்ளன.

&lt;span class=""&gt;&lt;/span&gt;

சாதி எதிர்ப்பு அரசியல், அதிகார வர்க்கத்தின் எதிர்ப்பு ஆகியவற்றை பிரதானமாக முன்வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படம் குறித்த விமர்சனத்தில் எந்த ஊடகங்களும், அதனை குறிப்பிடாமல் (சாதியிய, அதிகார வர்க்க கண்ணோட்டத்தில்) இந்த படத்தை ஒரு தேசபக்தி திரைப்படமாக சித்தரித்து வருகின்றன. உண்மையில் ‘பேராண்மை’ தேச பக்தி படமா?.

&lt;/div&gt;&lt;div align="left"&gt;
01. இந்திய அரசு இயற்கை விவசாயத்துக்கு செயற்கைகோள் ஏவுவதாக தொடங்குகிறது இந்த திரைப்படம். இந்திய அரசு இயற்கை விவசாயத்துக்கு செயற்கை கோள் ஏவுகிறது என்றால், குழந்தை கூட நம்பாது. விவசாயம் சார்ந்த அடிமட்ட தொழிலாளர்கள் நலனை காக்காமல் அரசு தொடர்ந்து புறக்கணித்து வருகிறது என்பதை மறைமுகமாக சித்தரிக்கும் காட்சியாகவே இதனை பார்க்கிறேன். எனவே இந்திய அரசை போற்றும் படமாக, தேச பக்தி படமாக கருத முடியாது.

&lt;/div&gt;&lt;div align="left"&gt;

02. ‘காட்டுல சுள்ளி பொறுக்கிறவனை கூட விடமாட்டோம்’ என காட்டில் வசிக்கும் பழங்குடியினரை வெளியேற்றும் வனத்துறை அதிகாரிகள், ‘இந்த இடத்தையும் ரியல் எஸ்டேட் போட்டு வித்துட்டீங்களா’ என அதிகாரிகளிடம் கேட்கும் பழங்குடியின மக்கள் என அரசின் உத்தரவுகளுக்கு எதிரான வசனங்கள் இந்த படத்தில் நிரம்பியுள்ளன. எப்படி இதனை தேச பக்தி படமாக பார்ப்பது?

&lt;/div&gt;&lt;div align="left"&gt;

03. ‘என்ன சர்வாதிகாரம் பண்ணறீங்களா? உழைக்கிற மக்கள் சர்வாதிகாரம் பண்ற நாள் சீக்கிரம் வந்துடும்’ என பழங்குடியின மக்கள் பேசும் வசனங்கள், தேச பக்தி திரைப்படத்தின் வசனங்களாக எப்படி பார்க்க முடிகிறது?


&lt;/div&gt;&lt;div align="left"&gt;
04. ‘எந்த வசதி இல்லாமலே இவங்க இவ்வளவு படிக்கறாங்களே. வசதி இருந்துட்டா அவ்வளவு தான் நம்மளை ஒதுக்கீருவானுங்க’ என்ற வசனத்திலும், ‘சிகரத்தில் இருந்தாலும் நாங்க வளரவில்லை’ எனும் பாடல் வரிகளிலும் பழங்குடியின மக்கள் புறக்கணிக்கப்படுவதை அப்பட்டமாக பதிவு செய்யப்பட்டுள்ள இந்த படத்தை இந்திய அரசை போற்றும் படமாக கற்பனை செய்ய முடிகிறதா உங்களால்?
&lt;/div&gt;&lt;div align="left"&gt;


05. படத்தின் இறுதியில் பொன்வண்ணன் விருது பெறுவது போல் காட்சி உள்ளதே, அதனை அதிகார வர்க்கத்துக்கு எதிரான காட்சியாக சித்தரிக்க முடிகிறதா, தேச நலன் காத்த வீரருக்கான விருதாக சித்தரிக்க முடிகிறதா?

&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;
வழக்கமான திரைப்படங்களில் இருந்து முழுமையாக வேறுபடுகிறது பேராண்மை திரைப்படம்.


&lt;/div&gt;&lt;div align="left"&gt;
01. முதலில் படத்தின் கதாநாயகன் துருவன். அம்பி, கிச்சா, ராகவன் என
சிலரை மட்டுமே கதையின் நாயகர்களாக நம் முன்னிறுத்தி வந்த திரைப்படங்களில் இருந்து வேறுபடுகிறது பேராண்மை. துருவன் என்ற பழங்குடியின மக்களில் ஒருவரை கதாநாயகனாக காட்டியதற்கு இயக்குனர் சனநாதனை யாரால் பாராட்டாமல் இருக்க முடியும்.

&lt;/div&gt;&lt;div align="left"&gt;

02. &lt;strong&gt;சாதி எதிர்ப்பு அரசியல்.&lt;/strong&gt; ‘அவன் என்ன சாதி, நாம என்ன சாதி, நமக்குன்னு ஒரு பாரம்பரியம் இருக்கு’ என கதாநாயகன் துருவனை பற்றி நாயகிகள் விமர்சிக்கும் வசனங்களில் இளம் பெண்களிடம் படிந்துள்ள சாதியுணர்வை கூறியுள்ளதும், ‘எங்க ஆளுங்களுக்கு இங்கிலீஸ்ல பேசுனா புரியாது. உங்க கிட்ட பேசுன உங்களுக்கு புடிக்காது’ என நாயகிகளிடம் கூறும் இடங்களில் சாதி எதிர்ப்பு அரசியலை விதைத்துள்ளதிலும் இயக்குனர் சிறப்பாக பணியாற்றியுள்ளார்.

&lt;/div&gt;&lt;div align="left"&gt;

03. &lt;strong&gt;அதிகார வர்க்க எதிர்ப்பு.&lt;/strong&gt; அதிகார வர்க்கத்தில் உள்ளவர்களின் எதிர்ப்பை அப்பட்டமாக பதிவு செய்துள்ளது இந்த திரைப்படம். பழங்குடியின இனத்தை சேர்ந்தவர் என்பதால் வனகாவலவரான கதாநாயகனிடம், தனது ‘ஷ¨’வை பாலிஸ் போட்டுவரச்சொல்லும் வன அதிகாரி, அதே காட்சியில் உயர்சாதியை சேர்ந்த கல்லூரி மாணவிகளை உட்கார வைத்து பேசுவது என பல இடங்களில் அதிகார வர்க்க எதிர்ப்பை காட்டியிருக்கிறார் இயக்குனர். இறுதியில் குடியரசுத்தலைவரிடம் பொன்வண்ணன் விருது பெறுவது அதிகார வர்க்க எதிர்ப்பை முழுமையாக அம்பலமாக்கும் காட்சி.
&lt;/div&gt;&lt;div align="left"&gt;


04. படத்தின் பெயரில் ஆண்மையிருக்குமாறு பேராண்மை என பெயரிட்டு, பெண்மை போற்றும் வகையில் பெண்களை கதையின் நாயகிகளாகவும், சகாசம் செய்பவர்களாகவும் முன்வைத்ததற்காகவும் பாராட்டுகள். ‘கிராமத்துக்கு பெண்களுக்கு முந்தானை விலக்கியே காலம் போச்சு; நகரத்து பெண்களுக்கு முடியை விலக்கியே காலம் போச்சு’ என்பன உள்ளிட்ட வசனங்கள் ‘நச்’.
&lt;/div&gt;&lt;div align="left"&gt;


05. தீவிரவாதிகள் என்றதும் இஸ்லாமியர்களை கண்முன் நிறுத்தும், திரைப்படங்களில் இருந்தும் முற்றிலும் வேறுபட்டு நிற்கிறது பேராண்மை. சர்வதேச கூலிப்படையினரின் முகத்தையும், ரசிகர்களுக்கு காட்டியது அழகு.

&lt;/div&gt;&lt;div align="left"&gt; &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4729701655369726648-738175215099440469?l=sajayravee.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sajayravee.blogspot.com/feeds/738175215099440469/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4729701655369726648&amp;postID=738175215099440469' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4729701655369726648/posts/default/738175215099440469'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4729701655369726648/posts/default/738175215099440469'/><link rel='alternate' type='text/html' href='http://sajayravee.blogspot.com/2009/10/blog-post_26.html' title='பேராண்மையும், ஊடகங்களின் பார்வையும்'/><author><name>ச.ஜெ.ரவி</name><uri>http://www.blogger.com/profile/13378658465780316064</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://1.bp.blogspot.com/-waXy9g09ExU/TwG87BPRh4I/AAAAAAAAAhE/Imtm9q3-d10/s220/profile%2Bphoto.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_SzZ53TFYEyI/SuaD-ylI4jI/AAAAAAAAAYY/XKOR-VWmmDQ/s72-c/Peraanmai06.jpg' height='72' width='72'/><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4729701655369726648.post-5027807874017704335</id><published>2009-10-22T20:42:00.000-07:00</published><updated>2009-10-22T20:49:59.348-07:00</updated><title type='text'>கருணாநிதியை நம்புவோருக்கு சில கேள்விகள்</title><content type='html'>&lt;div align="left"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_SzZ53TFYEyI/SuEnCWs9NzI/AAAAAAAAAYI/g_Y4FLc1D3M/s1600-h/dmk-poster+copy.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5395636749973927730" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 314px; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_SzZ53TFYEyI/SuEnCWs9NzI/AAAAAAAAAYI/g_Y4FLc1D3M/s320/dmk-poster+copy.jpg" border="0" /&gt;&lt;/a&gt;
&lt;div align="left"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;‘ராஜீவ்காந்தி மரணத்துக்காக இன்னும் எத்தனை தமிழர்கள் சாகணும்’ &lt;/span&gt;&lt;/strong&gt;யாழ்ப்பாணம் நாடாளுமன்றத்தில் நம் நாடாளுமன்ற குழுவிடம் ஒரு மாணவன் கேட்ட கேள்வி இது. வழக்கம்போல் மௌனத்தையே அந்த மாணவனுக்கு பதிலாக அளித்தது நாடாளுமன்ற குழு. இதேபோன்று இலங்கையில் முகாம்கள் என்ற பெயரில் சித்ரவதை சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழர்கள் தரப்பில் கேட்ட கேள்விகளில் பெரும்பாலான கேள்விகளுக்கு நாடாளுமன்ற குழுவிடம் பதில் இல்லை.&lt;/div&gt;


&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;வன்னி முகாம்களுக்கு இன்பச்சுற்றுலா சென்று, 5 நாட்களுக்கு பின்னர் திரும்பிய நாடாளுமன்ற குழுவினர், பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசக்கூடாது என்பதற்காகவே விமான நிலையத்துக்கு சென்று அவர்களை அழைத்து வந்தார் கருணாநிதி. அதன்பின்னர், சென்று வந்தவர்களின் சார்பில் செய்தியாளர்களை சந்தித்தார் கருணாநிதி. முகாம்களில் இருந்து பல ஆயிரம் பேர் வெளியேறுவார்கள் என விவரித்தார் அவர். இதை எவன் நம்புவான்.


&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;strong&gt;‘ஓநாயுடன் நீ வசித்தால், ஊளையிடத்தான் கற்றுக்கொள்வாய்’. &lt;/strong&gt;என் நண்பர் ஒருவர் அடிக்கடி உச்சரிக்கும் இந்த பழமொழிக்கு நீண்ட நாட்களாக உடன்படாமல் இருந்தவன் நான். ஆனால், இதோ இப்போது உடன்படுகிறேன். கருணாநிதி எனும் ஓநாயுடன் இருந்தவர்கள் (தி.மு.க.வினர்) எல்லாம், இப்போது அவர் போல் ஊளையிடத் துவங்கிவிட்டனர்.


&lt;/div&gt;&lt;div align="left"&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;‘இலங்கை தமிழர்களுக்கு நான்கே நாட்களில் விடுதலை பெற்று தந்துவிட்டார் கருணாநிதி’ என பிரசாரம் செய்யத்துவங்கியுள்ளனர். ‘இலங்கை தமிழர்களுக்கு நான்கே நாட்களில் விடுதலை பெற்றுத்தந்த கலைஞருக்கு பாராட்டு. வாழ்க தலைவர் கலைஞர்’ என குறிப்பிட்டு சுவரொட்டிகளை ஊரெங்கும் ஒட்டி வருகின்றனர் தி.மு.க.வினர். எவன் நம்புவது இதை? இது உண்மை என நம்ப யாரும் இருக்கமாட்டார்கள். ஆனால், இது உண்மையாக இருக்குமோ என சிலர் எண்ணலாம். அதோ அவர்களுக்கு சில கேள்விகள்.




&lt;/div&gt;&lt;div align="left"&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;strong&gt;01.‘தமிழீழத்தை ஆதரிக¢காதவன் சோற்றாலடித்த பிண்டம்’ என்று முன்னர் முழங்கிய கருணாநிதி, ‘ஈழத் தமிழர் பிரச்னையில் மத்திய அரசின் நிலைதான் எனது நிலை’ ‘இலங்கையில் தனிஈழம் என்ற கோரிக்கையை வலியுறுத்தாமல் அங்குள்ள தமிழர்களின் சம உரிமைக்குப் போராடுவோம். எதிலும் நீக்குப் போக்கு வேண்டும்’ என தற்போது கூறினாரே அதற்கு காரணம் மத்தியில் ஆட்சியில் பங்கு போய்விடுமோ என்ற பயம் காரணமில்லை என நினைக்கிறீர்களா?




&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;strong&gt;02. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சென்னை மயிலை மாங்கொல்லையில் நடந்த பொதுக்கூட்டத்தில், ‘‘இலங்கையில் நம் சகோதரர்கள் செத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த உயிர் இங்கே போனால் என்ன? கடல் கடந்து அங்கே போய் போனால் என்ன? இலங்கையில் போர் நிறுத்தம் கொண்டு வர மத்திய அரசு அந்நாட்டை நிர்ப்பந்திக்க வேண்டும். இல்லையென்றால் இனியும் இந்தப் பதவி எதற்கு என்று யோசிக்க வேண்டியிருக்கும்’’ என்று கருணாநிதி முழங்கினாரே? அந்த கோபம் அதன் பின்னரும் இருந்தது என நம்புகிறீர்களா?

&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;


&lt;strong&gt;03. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அனைத்துக் கட்சி தலைவர் கூட்டத்தை கூட்டிய கருணாநிதி, போரை நிறுத்த நடவடிக்கை எடுகுகப்படாவிட்டால், தமிழக எம்.பி.க்கள் கூண்டோடு ராஜினாமா செய்வது என தீர்மானம் நிறைவேற்றினாரே? எம்.பி.க்கள் ஏன் ராஜினாமா தீர்மானம் என்ன ஆனது என தெரியாத நிலையில், இந்த தீர்மானத்தால், இலங்கையில் போர் நிறுத்தப்பட்டதாக நீங்கள் நம்புகிறீர்களா?

&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;


&lt;strong&gt;04. காங்கிரசை எதிர்க்கிறார்கள், இது தேச விரோதம்?! என கொதித்தெழுந்த கதர் சட்டைகள் இலங்கைத் தமிழர்களுக்கான போராட்டங்களில் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசுகிறார்கள் என்று கூக்குரலிட்டன. இதையடுத்து, வைகோ, கண்ணப்பன், சீமான், அமீர், நாஞ்சில் சம்பத் உட்பட ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் காங்கிரஸ் தூண்டுதலால் கைது செய்யப்படவில்லை. உண்மையில் இறையாண்மைக்கு எதிராக பேசினார்கள் என உங்களால் கூற முடியுமா?

&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;


&lt;strong&gt;05. ‘அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தின் தீர்மானங்களையும், என் வேண்டுகோளையும் படிப்படியாக நிறைவேற்ற முனைந்ததற்காக சோனியா காந்தி, மன்மோகன் சிங், பிரணாப் முகர்ஜி ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்’ கருணாநிதி வெளியிட்ட அறிக்கை இது. இது உண்மை என நீங்கள் நம்புகிறீர்களா?

&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;


&lt;strong&gt;06. இலங்கை தமிழர் பிரச்னையில் தீர்வு கோரி, முத்துக்குமாரில் துவங்கி பலர் தீக்குளித்து மாண்டார்களே, அவர்களுக¢காக இரங்கல் தெரிவிக்காத முதல்வர் கருணாநிதி. மாறாக, அவர்களை ‘வறுமையில் தற்கொலை செய்து கொண்டவர்கள்’ என்றும், ‘வயிற்று வலி காரணம்’ என்றும், ‘மனநிலை பாதிக¢கப்பட்டவர்கள் மண்ணெண்ணெய் ஊற்றிக¢ கொண்டு செத்துப் போனார்கள்’ என்றும் தனது போலீசை விட்டு அறிவிக்க வைத்தாரே? கருணாநிதியின் இந்த கருத்தில் ஒத்துப்போக முடியுமா உங்களால்?

&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;


&lt;strong&gt;07. இலங்கைத் தமிழர் பிரச்னையில், சீமான், அமீரைத் தொடர்ந்து திரையுலகத்தினர் பலரும் இலங்கைத் தமிழர் விவகாரத்தில், மத்திய அரசை கடுமையாகக¢ கண்டிக்கத் தொடங்கினர். இந்த நேரத்தில் நிதி அமைச்சர் அன்பழகன் தாக்கல் செய்த அறிக்கையில், ‘‘திரைப்படத்துறைக்கு ஏராளமான சலுகைகள் அளித்தும் அதன் பலன் பொதுமக்களுக்குச் சென்றடையாத நிலை தொடர்வதால் இச்சலுகையை மறுபரிசீலனை செய்ய செயற்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது’’ என்று தெரிவிக்கப்பட்டிருந்ததே, அது ஏன் என தெரியுமா உங்களுக்கு?

&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;


&lt;strong&gt;08. இலங்கையில் நடந்த போரில் பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். விடுதலைப் புலிகளின் முக்கியத் தலைவர்கள், தளபதிகள், வீரர்களும் அவர்களுடன் கொல்லப்பட்டனர். பிரபாகரன் இறந்து விட்டாரா என கருணாநிதியிடம் நிருபர்கள் கேட்டதற்கு, ‘‘தனிப்பட்ட விடுதலைப் புலிகள் குறித்தோ, தனிப்பட்ட மனிதர்கள் குறித்தோ நான் பேச விரும்பவில்லை’’ என்று பதிலளித்தார். அது சரி அங்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டார்களே, அதற்கு கூட கருணாநிதி கண்டனம் தெரிவிக்காதது ஏன்? 2007ல் விடுதலை புலிகள் அமைப்பினை சேர்ந்த தமிழ்ச்செல்வனுக்காக கண் கலங்கிய கருணாநிதி, இந்த நேரத்தில் மவுனமாக இருந்ததற்கு காரணம் ஏதும் இல்லை என நம்புகிறீர்களா?

&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;


&lt;strong&gt;09. அப்பட்டமான தமிழினப் படுகொலைகளைச் செய்த ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக விசாரிக்க வேண்டும் என்று அமெரிக்காவும், மேற்கு உலக நாடுகளும் கொண்டு வந்த தீர்மானத்திற்கு எதிராக இந்தியா வாக்களித்தது. அமைச்சரவையில் கூடுதல் இடம் கேட்கத் தெரிந்த கலைஞர் இதையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததற்கு என்ன காரணம் என கருதுகிறீர்கள் நீங்கள்?
&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;



&lt;strong&gt;10. இந்த கேள்விக்கு பின்னரும் இலங்கை தமிழர் பிரச்னையில் தீர்வு காண முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி நடவடிக்கை எடுத்தார் என நம்புகிறீர்களா? &lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4729701655369726648-5027807874017704335?l=sajayravee.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sajayravee.blogspot.com/feeds/5027807874017704335/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4729701655369726648&amp;postID=5027807874017704335' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4729701655369726648/posts/default/5027807874017704335'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4729701655369726648/posts/default/5027807874017704335'/><link rel='alternate' type='text/html' href='http://sajayravee.blogspot.com/2009/10/blog-post_22.html' title='கருணாநிதியை நம்புவோருக்கு சில கேள்விகள்'/><author><name>ச.ஜெ.ரவி</name><uri>http://www.blogger.com/profile/13378658465780316064</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://1.bp.blogspot.com/-waXy9g09ExU/TwG87BPRh4I/AAAAAAAAAhE/Imtm9q3-d10/s220/profile%2Bphoto.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_SzZ53TFYEyI/SuEnCWs9NzI/AAAAAAAAAYI/g_Y4FLc1D3M/s72-c/dmk-poster+copy.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4729701655369726648.post-1752724573545207595</id><published>2009-10-14T05:02:00.000-07:00</published><updated>2009-10-14T20:17:19.676-07:00</updated><title type='text'>தினமலர் ஊழியருக்கு சில கேள்விகள்</title><content type='html'>&lt;span style="color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_SzZ53TFYEyI/StaSo_WBXFI/AAAAAAAAAX8/aaWzJa-qDmM/s1600-h/mask.JPG"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5392658836718967890" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 302px; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_SzZ53TFYEyI/StaSo_WBXFI/AAAAAAAAAX8/aaWzJa-qDmM/s320/mask.JPG" border="0" /&gt;&lt;/a&gt;
&lt;div align="left"&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div align="left"&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div align="left"&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div align="left"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;இலங்கையில் இந்திய அரசே முன்னின்று போரை நடத்தி வந்த நிலையில், இலங்கை அரசுக்கு எதிராக இந்தியாவில் போராட்டம் நடந்ததைபோல திசைமாறி கிடக்கிறது ஊடகங்களின் போராட்டம்.&lt;/span&gt;&lt;/strong&gt;

&lt;/div&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;
&lt;div align="left"&gt;திரைப்பட நடிகை புவனேஸ்வரி கைது செய்யப்பட்ட சம்பவத்தையடுத்து, எவ்வித ஆதாரமுமின்றி தினமலர் நாளிதழ் அவதூறு செய்தியை வெளியிட்டதின் பயனாக திரையுலகம் கொதித்தெழ விஸ்வரூபம் எடுத்தது பிரச்னை. சம்பந்தப்பட்ட நாளிதழ் மீது நடவடிக்கை எடுக்க திரையுலகமே கோரியதையடுத்து, தினமலர் செய்தி ஆசிரியர் (?) லெனின் கைது செய்யப்பட்டுள்ளார். இதன் தொடர்ச்சியாக பத்திரிக்கையாளர்களை நடிகர்கள் விமர்சிக்க, கைது செய்யப்பட்டதை கண்டித்தும், விமர்சனத்தை எதிர்த்தும் ஊடகவியலாளர்கள் கொதித்தெழுந்தனர்.
&lt;/div&gt;
&lt;div align="left"&gt;

இதில் பெரும்பாலான போராட்டங்களை முன்னின்று நடத்தியது தினமலர். மற்ற நிறுவன ஊழியர்களை மிகவும் வலியுறுத்தி கூட்டம் நடத்துங்கள், தீர்மானம் போடுங்கள், போராட்டம் நடத்துங்கள் என தினமலர் நிறுவன ஊழியர்கள் கெஞ்சியதை யாரும் மறுக்க முடியாது. கோவை, திருப்பூர் மாவட்டத்தில் தினமலர் லெனின் கைதை கண்டித்து போஸ்டர் ஒட்ட ஒரு பத்திரிக்கையாளர்கள் சங்கத்துக்கு ரூ.10 ஆயிரம் பணத்தை வாரி வழங்கியது தினமலர்.

&lt;/div&gt;
&lt;div align="left"&gt;
இதன் பின்னர் தினமலர் ஊழியர்களும், இன்ன பிற ஊடக நிறுவன ஊழியர்களும் சில இடங்களில் போராட்டமும், கண்டன தீர்மானங்களையும் நிறைவேற்றல் நிகழ்வையும் நடத்தினர். ஆனால், இவை எல்லாம் சரிதானா என்பதில் தான் சிக்கல்.

&lt;/div&gt;
&lt;div align="left"&gt;
இது தொடர்பாக தினமலர் ஊழியர்களுக்கு சில கேள்விகள்.

&lt;/div&gt;
&lt;div align="left"&gt;
01. &lt;strong&gt;தினமலரின் செய்தி ஆசிரியர் லெனின் தானா?&lt;/strong&gt; அப்படியெனில் இதற்கு முன்னர் தினமலர் நாளிதழில் வந்த அலுவலகம் சார்ந்த செய்திகளில் செய்தி ஆசிரியர் என வேறு நபர்களின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது ஏன்? செய்தி ஆசிரியர் என்ற பதவி உயர்வு அவருக்கு எப்போது வழங்கப்பட்டது?

&lt;/div&gt;
&lt;div align="left"&gt;
02. ஒரு நாளிதழ் மீது சட்டரீதியிலான பிரச்னை என்றால், சம்பந்தப்பட்ட நாளிதழ் பொறுப்பாசிரியர் அல்லது வெளியீட்டாளர் மீது தான் நடவடிக்கை எடுக்க முடியும். ஆனால், கைது செய்யப்பட்ட நாளான்று நிர்வாகிகளுடன் போலீசார் ஆலோசித்த பின்னரே செய்தி ஆசிரியர் (?) லெனின் கைது செய்யப்பட்டார். அப்படியேனில், &lt;strong&gt;செய்தி ஆசிரியரை போலீசாருடன் அனுப்பி வைத்தது யார்?
&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div align="left"&gt;

03. தினமலர் நாளிதழில் பணியாற்றும் யாரும் பத்திரிக்கையாளர் சங்கங்களில் பங்கெடுத்துக்கொள்ள முடியாது. இது நிர்வாகத்தின் நேரடி உத்தரவு. அப்படியிருக்க &lt;strong&gt;இப்பிரச்னையில் மட்டும் பத்திரிக்கையாளர் சங்கங்களை அணுக உங்களை நிர்வாகம் வலியுறுத்தியது ஏன்&lt;/strong&gt;?

&lt;/div&gt;
&lt;div align="left"&gt;
04. திருப்பூரில் தினமலர் நாளிதழ் நிருபர், புகைப்பட கலைஞர் தாக்கப்பட்ட சம்பவத்தின் போது, ஒட்டுமொத்த ஊடகங்களும் கொதித்தெழுந்து போராட்டம் நடத்திய போது, பாதிக்கப்பட்ட நீங்கள் &lt;strong&gt;(தினமலர் ஊழியர்கள்) மட்டும் பங்கேற்காமல் புறக்கணித்ததின் காரணம் தெரியுமா உங்களுக்கு?
&lt;/strong&gt;
&lt;/div&gt;
&lt;div align="left"&gt;
05. &lt;strong&gt;உங்கள் நிறுவன (தினமலர்) நிர்வாகி ஒருவர் மீது பெண் நிருபர் ஒருவர் பாலியல் புகார் கூறிய போது, (அது உண்மை என தெரிந்தும்) கொதித்தெழுந்தீர்களே?&lt;/strong&gt; மற்றவர்களை கொச்சைபடுத்துதல் மட்டும் தகுமோ?

&lt;/div&gt;
&lt;div align="left"&gt;
06. திரைப்பட இயக்குனர்களில் மணிரத்னம், நடிகர்களில் கமலஹாசன், ரஜினி தவிர சிலரை தவிர, மற்றவர்களை&lt;strong&gt; இயக்குனர், நடிகர் என குறிப்பிடாமல் சினிமாகாரர் என்ற அடைமொழியுடன் பிரசுரிப்பது ஏன் என தெரியுமா?
&lt;/strong&gt;
&lt;/div&gt;
&lt;div align="left"&gt;
07. இலங்கை தமிழர் ஆதரவு அமைப்புகள், பெரியார் திராவிடர் கழகம், கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட &lt;strong&gt;பல அமைப்புகளின் செய்திகள் மற்ற பத்திரிக்கைகளில் வந்தாலும், உங்கள் பத்திரிக்கையில் இடம்பெறுவதில்லையே ஏன் என தெரியுமா உங்களுக்கு?
&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div align="left"&gt;

08. நடிகைகள் பாலியல் தொழிலில் ஈடுபட்டார்கள் என நீட்டி முழக்கி எழுதுகிறீர்களே? அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் இதுபோன்ற பிரச்னையில் சம்பந்தப்பட்ட போது அதனை அடக்கி வாசிப்பது ஏன்? அதுபோன்ற செய்திகளை வெளியிடாதது ஏன்?
&lt;/div&gt;
&lt;div align="left"&gt;

09. கோவை உட்பட பல்வேறு இடங்களில் இப்பிரச்னை குறித்து நடந்த &lt;strong&gt;பத்திரிக்கையாளர் சங்க கூட்டங்களில் தினமலரின் செய்தி மீது கடுமையான விமர்சனம் இருந்தது.&lt;/strong&gt; பத்திரிக்கையாளர் கைதுக்கு கண்டனம் தெரிவித்ததை செய்தியாக விவரித்த &lt;strong&gt;‘தினமலர்’, இதனை குறிப்பிடாதது ஏன்?
&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div align="left"&gt;கேள்விகளுக்கு எனக்கு பதில் தேவையில்லை. உங்களை நீங்கள் கேட்டுக்கொள்ளுங்கள். &lt;/div&gt;
&lt;div align="left"&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div align="left"&gt;மற்ற ஊடகவியலாளர்களும் இந்த கேள்வியில் ஆழ்ந்து தினமலரின் நிலையை புரிந்து கொண்டால், தினமலர் நாளிதழுக்கு ஆதரவு தெரிவிப்பது எவ்வளவு பெரிய முட்டாள் தனம் என்பது தெரியும். ஆயிரம் பிரச்னை நடந்தாலும், தினமலர் தன்போக்கில் இருந்து மாறாது, எனவே மீண்டும் அது சர்ச்சையில் சிக்கும். ஆனால் அப்போது மற்ற ஊடகவியலாளர்கள் வேடிக்கை மட்டுமே பார்ப்பார்கள். அதையும் நாம் காணத்தான் போகின்றோம்.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4729701655369726648-1752724573545207595?l=sajayravee.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sajayravee.blogspot.com/feeds/1752724573545207595/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4729701655369726648&amp;postID=1752724573545207595' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4729701655369726648/posts/default/1752724573545207595'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4729701655369726648/posts/default/1752724573545207595'/><link rel='alternate' type='text/html' href='http://sajayravee.blogspot.com/2009/10/blog-post_14.html' title='தினமலர் ஊழியருக்கு சில கேள்விகள்'/><author><name>ச.ஜெ.ரவி</name><uri>http://www.blogger.com/profile/13378658465780316064</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://1.bp.blogspot.com/-waXy9g09ExU/TwG87BPRh4I/AAAAAAAAAhE/Imtm9q3-d10/s220/profile%2Bphoto.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_SzZ53TFYEyI/StaSo_WBXFI/AAAAAAAAAX8/aaWzJa-qDmM/s72-c/mask.JPG' height='72' width='72'/><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4729701655369726648.post-91641335660380626</id><published>2009-10-12T20:05:00.000-07:00</published><updated>2009-10-12T20:10:35.598-07:00</updated><title type='text'>தாலி தேவையா?</title><content type='html'>&lt;div align="left"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_SzZ53TFYEyI/StPu2OBxbiI/AAAAAAAAAX0/5CteTZQ_TL8/s1600-h/thali.JPG"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5391915794138492450" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 212px; CURSOR: hand; HEIGHT: 320px; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_SzZ53TFYEyI/StPu2OBxbiI/AAAAAAAAAX0/5CteTZQ_TL8/s320/thali.JPG" border="0" /&gt;&lt;/a&gt;
&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;‘சிவந்த மை பூசிய பெண்கள், வெட்கப்படாதவர்களாகவும் இருக்கலாம்’.&lt;/span&gt; &lt;/strong&gt;எனக்கு மிகவும் பிடித்த இத்தாலிய நாட்டு பழமொழி. சமீபத்தில் விஜய் டி.வி.யில் ஒளிபரப்பான ‘நீயா நானா’ நிகழ்ச்சியை பார்க்கும் போது நான் மீண்டும் அசை போட்டது இந்த பழமொழியைத்தான்.

&lt;/div&gt;&lt;div align="left"&gt;
&lt;/div&gt;&lt;div align="left"&gt;தாலி தேவையா, இல்லையா என சுமார் 1.30 மணி நேர விவாதத்தில் பெரும்பாலான நேரங்கள், ‘தாலி அணிந்தவர்கள், தாலி வேண்டும் என்பவர்கள் மட்டுமே குடும்ப பெண்கள்’ என்பது போன்ற கருத்து திணிக்கப்பட்டதை மறுக்க முடியாது. அதேசூழலில் அண்மைகாலமாக தாலி என்பது பெண்ணுக்கு தேவையா என்ற எதிர்ப்பு குரல் ஒலிப்பதையும் இந்த நிகழ்ச்சி பதிவு செய்தது.
&lt;/div&gt;&lt;div align="left"&gt;
&lt;/div&gt;&lt;div align="left"&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;‘தாலி என்பது ஆணாதிக்க சமூகத்தின் வெளிப்பாடு. ஒரு பெண்ணுக்கு தாலி என்றால், அப்ப ஆணுக்கு என்ன?’ என கேட்டது தாலி வேண்டாம் எனும் தரப்பு. ‘ஆணுக்கு வேணும்னா தாலி மாதிரி ஏதாவது போட்டுக்கலாம். பெண்ணுக்கு வேணாங்கறது சரியில்லை’ என்றது மற்றொரு தரப்பு.
சினிமாக்களை போல, நிஜவாழ்வில் ‘தாலி’ என்பது கலாச்சார சின்னமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. இதனை சுற்று ஏராளமான சென்டிமெண்டுகளை நம் மக்கள் விதைத்து விட்டனர். அதுபோன்ற கலாச்சார பாதுகாவலர்களுக்கு சில கேள்விகள்.
&lt;/div&gt;&lt;div align="left"&gt;
&lt;/div&gt;&lt;div align="left"&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;01. பெண்களை திருமணம் ஆனவர், ஆகாதவர் என வித்தியாசப்படுத்தும் வகையில் தான் இந்த ‘தாலி’ உள்ளது. இதனை யாரும் மறுக்க முடியாது. ஆனால், ஆணுக்கு எவ்வித கட்டுப்பாடும் கொடுக்காதது ஏன்? (தெருநாய்க்கும், வீட்டு நாய்க்கும் வித்தியாசப்படுத்தும் முயற்சியாக நாய்க்கு கட்டும் லைலென்சு போன்றது தான் இந்த தாலி என நான் நினைக்கிறேன்)
&lt;/div&gt;&lt;div align="left"&gt;
&lt;/div&gt;&lt;div align="left"&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;02. பெண்களுக்கு திருமணத்தின் போது தாலி, மெட்டி அணிவதை போல, ஆண்களின் கால்களிலும் வளையம் ஒன்று அணிவிக்கப்படும். ஆனால் திருமணமாகி சில தினங்களில் அது கழற்றிக்கொள்ளலாம். ஆனால், பெண் காலத்துக்கும் கழற்ற கூடாது. இது ஆணாதிக்க போக்கில்லை என நீங்கள் நம்புகிறீர்களா?
&lt;/div&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;p&gt;03. ‘தாலி என்பது பெண்களின் உயிர். கணவர் மீது நாங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையின் அடையாளம்’ என்கிறீர்கள். அது சரி. கணவன் உங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு என்ன அடையாளம்? தாலி இல்லாவிட்டால் உங்களால் கணவனுக்கு நம்பிக்கையுடன் இருக்க முடியாதா?
&lt;/p&gt;&lt;div align="left"&gt;
&lt;/div&gt;&lt;div align="left"&gt;04. ஒரு பெண் தாலி அணிந்தால் தான், திருமணம் ஆனவளாக ஏற்றுக்கொள்வீர்களா? மனம் ஒத்துப்போன இடத்தில் பெண்ணுக்கு மட்டும் தாலி எனும் அடையாளக்குறி எதற்கு?
&lt;/div&gt;&lt;div align="left"&gt;
&lt;/div&gt;&lt;div align="left"&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;05. ‘மந்திரம் சொல்லி கட்டப்படும் தாலிக்கு எப்படி அர்த்தம் இல்லாமல் போய்விடுமா’ என கேட்கிறீர்கள். ‘தாலியில் குங்கும் வைத்து வழிபட்டால் கணவர் நீடூழி வாழ்வார்’ என்கிறீர்கள். ‘கணவர் நலனுக்கு சுமங்கலி பூஜை நடத்துகிறீர்கள்’ ‘இதெல்லாம் நம் கலாச்சாரம் என்கிறீர்கள்’. கணவர் மீது மனைவி அன்பை காட்ட இத்தனை நிகழ்வுகள், கணவருக்கு மனைவி மீது அன்பில்லையா? இல்லை இருக்க வேண்டிய அவசியம் இல்லையா?
&lt;/div&gt;&lt;div align="left"&gt;
&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;திருமணம் என்பது ஒரு பந்தம். அன்பும், புரிதலும் தான் திருமண பந்தத்துக்கு தேவையான அடையாளங்கள். இவை இரண்டும் இருவருக்கும் தேவை. அதைவிடுத்து தாலியை பெண்ணுக்கு மட்டும் அணிவித்து விட்டு, அந்த முறையை உங்களை வைத்தே வளர்த்து வரும் ஆணாதிக்கத்தில் இருந்து வெளியே வாருங்கள். &lt;/div&gt;&lt;div align="left"&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;strong&gt;‘சிவந்த மை பூசிய பெண்கள் வெட்கப்படாதவர்களாகவும் இருக்கலாம்’.&lt;/strong&gt; முகம் சிவக்க வெட்கப்பட்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை. தாலியும் அதுபோலத்தான். &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4729701655369726648-91641335660380626?l=sajayravee.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sajayravee.blogspot.com/feeds/91641335660380626/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4729701655369726648&amp;postID=91641335660380626' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4729701655369726648/posts/default/91641335660380626'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4729701655369726648/posts/default/91641335660380626'/><link rel='alternate' type='text/html' href='http://sajayravee.blogspot.com/2009/10/blog-post.html' title='தாலி தேவையா?'/><author><name>ச.ஜெ.ரவி</name><uri>http://www.blogger.com/profile/13378658465780316064</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://1.bp.blogspot.com/-waXy9g09ExU/TwG87BPRh4I/AAAAAAAAAhE/Imtm9q3-d10/s220/profile%2Bphoto.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_SzZ53TFYEyI/StPu2OBxbiI/AAAAAAAAAX0/5CteTZQ_TL8/s72-c/thali.JPG' height='72' width='72'/><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4729701655369726648.post-6174816042504936533</id><published>2009-09-23T10:39:00.000-07:00</published><updated>2009-10-09T03:07:37.864-07:00</updated><title type='text'>‘சீமானுடன் நான்’</title><content type='html'>&lt;div align="left"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_SzZ53TFYEyI/Ss8EkphLPYI/AAAAAAAAAXk/RFAbrGPpMaU/s1600-h/with+seeman+copy.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5390532306652577154" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 313px; CURSOR: hand; HEIGHT: 320px; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_SzZ53TFYEyI/Ss8EkphLPYI/AAAAAAAAAXk/RFAbrGPpMaU/s320/with+seeman+copy.jpg" border="0" /&gt;&lt;/a&gt; &lt;a href="http://4.bp.blogspot.com/_SzZ53TFYEyI/SrpehHovlEI/AAAAAAAAAWY/Hr0ZDCLzLt4/s1600-h/with+seeman+copy.jpg"&gt;&lt;/a&gt;
&lt;span style="color:#ff0000;"&gt;&lt;strong&gt;‘என்னை பொறுத்தவரையில், ஒரு மனிதர் யாராக இருந்தாலும், அவர் தமிழ் பற்று உடையவர் என்று கருதினால், அவருக்கு நான் அடிமையே ஆவேன்’.&lt;/strong&gt;&lt;/span&gt; பெரியாரின் இந்த வார்த்தைகள் போதும், சீமானுடனான எனது இந்த சந்திப்பின் அர்த்தத்தை புரிய வைக்க. &lt;/div&gt;&lt;div align="left"&gt;

&lt;span class=""&gt;நாம்&lt;/span&gt; தமிழர் இயக்கம். தேர்தலுக்கு பின்னதாய், திரைப்பட இயக்குனர் சீமானால் ஒருங்கிணைக்கப்பட்ட இயக்கம். ஜூன் 18ம் தேதி துவங்கிய இந்த இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளராக மாநிலம் முழுவதும் சுழன்றடித்து கலந்துரையாடல் கூட்டங்களை நடத்தி வருகிறார் சீமான். திருப்பூரில் கலந்துரையாடல் நடத்த வந்த தோழர் சீமானை தங்கும் விடுதியில் சந்திக்க நேர்ந்தது. ‘நாம் தமிழர் இயக்கம்’ பற்றியும், அதன் மீதான விமர்சனங்களை பற்றியும் பேச்சு தொடங்கியது.

&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;‘நாம் தமிழர் இயக்கம்’ ஏன், எதற்கு?
&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;
ஈழத்தில் போர் உக்கிரமடைந்த போது, ஈழத்தில் இருந்த ஒவ்வொருவரும் ‘தமிழகத்தில் உள்ள 7 கோடி தமிழர்கள் தங்களை காப்பார்கள்’ என நம்பினார்கள். ஆனால், என்ன செய்ய முடிந்தது. தனி தமிழீழம் ஏன் தேவை என்பதை தமிழக மக்களிடம் புரிய வைக்க நம்மால் முடியவில்லை. இதற்கு நாம் ஒன்றுபடாததே காரணம். ஆனால், இனி இவையெல்லாம் ‘நாம் தமிழர்’ இயக்கத்தால் இனி நடந்தேறும். ‘நாம் தமிழர் இயக்கம்’ தமிழர்களை ஒன்று படுத்தும் இயக்கம். இந்திய தேசியமும், திராவிடமும், தமிழர்களின் இன உணர்வை, மான உணர்வை வீழ்த்தியதின் பின்னர், உதித்தது தான் ‘நாம் தமிழர்’ எனும் தமிழ் தேசிய இயக்கம்.

&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;தந்தை பெரியாரின் திராவிடத்தை கைவிடுவது சரியா?
&lt;/span&gt;&lt;/strong&gt;
&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;தந்தை பெரியாரின் திராவிடம் என்பதே தவறு. தந்தை பெரியாரே முதலில் கழகத்தை தோற்றுவித்த போது, தமிழர் கழகம் என்று தான் பெயரிட்டார். அப்போதுள்ள சூழலில் தமிழர் இயக்கம் என்றால், ஆரியர்களும் உள்ளே வந்துவிடுவார்கள் என்பதால், திராவிடர் கழகம் என தோற்றுவிக்கப்பட்டது. ஆனால், இப்போது அந்த நிலைமை இல்லை. தமிழர்களுக்கு ஒரு பாதிப்பு என்றால், ஆந்திரா, கேரளா, கர்நாடகாவில் யாரும் குரல் கொடுக்கவில்லை என்றால், நாங்கள் ஏன் குரல் கொடுக்க வேண்டும். எனவே, திராவிடம் இப்போதைய சூழலுக்கு பலன் தராது.

&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;அப்படியென்றால் தந்தை பெரியாரின் கொள்கைகள்?
&lt;/span&gt;&lt;/strong&gt;
&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;பெரியாரின் கொள்கைகள் இல்லாமல் எங்களால் உயிர் வாழ முடியாது. பெரியாரை கைவிட்டு எங்களால் இருக்க முடியாது. நாங்கள் பெரியாரின் பேரன்கள். தனது 95வது வயதில், மூத்திர பையுடன் சுற்றித்திரிந்தவர் பெரியார். மானமும் அறிவும் மனிதருக்கு அழகு’ எனக்கூறிய பெரியார் ஊற்றிய இன உணர்வும், மான உணர்வும் எங்களிடம் உள்ளது. பெரியாரையோ, பெரியார் கொள்கைகளையோ கைவிட்டு விடுவேன் என யாரும் சந்தேகம் கொள்ளத்தேவையில்லை. நாங்கள் பெரியாரின் பேரன்கள்.

&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;தமிழர் தேசிய இயக்கம் துவங்கியுள்ளதால், இஸ்லாமியர்களுக்கும், &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;தாழ்த்தப்பட்டோருக்கும் எதிராக சித்தரிக்கப்பட்டுள்ளீரே?&lt;/span&gt;&lt;/strong&gt;

&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;யாரை சொல்கிறீர்கள் என்னையா? தமிழ் தேசிய இயக்கம் துவங்கினால், தாழ்த்தப்பட்டவர்களுக்கு குரல் கொடுக்க முடியாதா? இஸ்லாமியர்களுக்கு எதிராக செயல்படுவேனா. யார் சொல்கிறார்கள். நாங்கள் பெரியார் வழி வந்தவர்கள். தாழ்த்தப்பட்டவர்களையும், சிறுபான்மையினர் மக்களுக்கு பாடுபடுவது தான் எங்கள் நோக்கம்.

&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;பிரபாகரன்?&lt;/span&gt;&lt;/strong&gt;
&lt;/div&gt;&lt;div align="left"&gt;
தந்தை பெரியாரின் கனவுகளை, நனவாக்கி காட்டியவர் பிரபாகரன். ஜாதி ஒழிய வேண்டும் என்றார் பெரியார். ஈழத்தில் அதனை செய்து காட்டினார் பிரபாகரன். ஈழத்தில் ஜாதி இல்லை. பெண்ணடிமைத்தனம் ஒழிய வேண்டும் என வலியுறுத்தினார் பெரியார். அதனை நடத்தி காட்டி, பெண்களுக்கு சமஉரிமை வழங்கினார் பிரபாகரன். இப்படி பெரியாரின் கனவுகளை நனவாக்கியவர் பிரபாகரன். ‘அடிமையாக வாழ்வதை விட சுதந்திரமாக வாழ்வதே சரி’ என 22 பேருடன் சண்டையை துவக்கியவர் எங்கள் தலைவர். அவரை நான் நேரில் சந்தித்த தருணங்கள் சிலிர்ப்பானவை. அவரை மீண்டும் காண்பேன் என்பது மட்டும் உறுதி.
&lt;strong&gt;&lt;/strong&gt;
&lt;span style="color:#ff0000;"&gt;&lt;strong&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;strong&gt;காங்கிரஸ் எதிர்ப்பு ஏன்?&lt;/strong&gt;
&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;
நான் காங்கிரஸ். எனது சகோதரர் காங்கிரஸ். எனது குடும்பமே காங்கிரஸ் குடும்பம். தேச விடுதலைக்கு போராடிய கட்சி என காங்கிரசை கொண்டாடி வந்தோம். கை சின்னத்தை கொண்டாடினோம். ஆனால் அதே கை சிங்களனுக்கு துணை போய், எங்கள் சகோதர்களான ஈழத்தமிழர்களை கொன்று சாய்த்ததே அதன் பின்னர் எப்படி அவர்களை ஆதரிப்பது. ‘சுதந்திரத்துக்கு பின்னர் காங்கிரசை கலைத்து விடுங்கள்’ என மகாத்மா காந்தியிடம் கேட்டார் தந்தை பெரியார். ஆனால் பெரியாரின் கொள்கைகள் ஏற்கப்படவில்லை. அவ்வாறு பெரியாரின் கொள்கை ஏற்கப்பட்டிருந்தால், இந்தியா எப்போதே வல்லரசாகியிருக்கும். சிங்களனுக்கு துணை போய், தமிழனை கொன்ற காங்கிரசை எதிர்க்காமல் என்ன செய்ய சொல்கிறீர்கள்.

&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;தமிழக அரசின் செயல்பாடு?
&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;
ரூ.1க்கு அரிசி என்பதை சாதனையாக கூறி வருகிறது தமிழக அரசு. ரூ.1க்கு அரிசி வாங்கும் அவலநிலைக்கு தள்ளியிருப்பது சாதனையா? வேதனையா?. இந்த தேசத்தை நாசமாக்கிய சொல் இலவசம். ‘இலவசம் வேண்டாம் என எப்போது மக்கள் சொல்கிறார்களோ. அப்போது தான் நாடு வளர்ச்சி பெற்றதாக பொருள். இங்கும் எதுவும் இலவசம். தமிழர்களின் உயிரும் கூட. அரிசி, பருப்பு, ஆடு, கோழி இறைச்சி என அனைத்தையும் விட மலிவாக கிடைக்கிறது தமிழக மக்களின் உயிர். பெரியாரின் வழி வந்தவர்கள், அவரை மறந்து விட்டார்கள் என்பது மட்டும் உண்மை.
&lt;/div&gt;&lt;div align="left"&gt;
&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;தமிழ் மொழி பயன்பாடு?
&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;
நானும் ஆங்கில மொழியை கலந்து பேசியவன் தான். ‘என் தாய் மொழியை நான் பேசாமல் எந்த நாய் பேசும்’ என எனக்குள் நான் கேட்டுக்கொண்ட கேள்விதான் என்னை தமிழ் மொழியில் பேச வைத்தது. தமிழகத்தில் நாம் பேசுவதில் பாதி சமஸ்கிருதம். பாதி ஆங்கிலம். தமிழ் பெயர் யாருக்கும் வைப்பதில்லை. ஆனால், இவையெல்லாம் ஓடுகின்ற ஓட்டத்தில் மாற்றி விடலாம். தமிழில் பேசினால் மதிப்பதில்லை என்கிறார். மதிக்காதவனை மிதியுங்கள். தமிழை உயிருக்கு இணையாக மதியுங்கள். நாக்கை திருத்த முடியாத தமிழன் நாட்டை எப்படி திருத்த முடியும். ஆங்கிலம் பேசுங்கள் தவறில்லை. வெளிநாட்டினரிடம் நீ தமிழில் பேசினால் முட்டாள். ஆனால் உன் உறவுகளிடம் நீ ஆங்கிலத்தில் பேசினால் மகா முட்டாள். ஆங்கிலத்தை ஆங்கிலமாகவும், தமிழை தமிழாகவும் கலப்பின்றி பேசுங்கள். இனி எப்போதும் தமிழிலேயே பேசுவோம் என முடிவெடுப்போம்.

&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;நாம் தமிழர் இயக்கத்தின் அடுத்த கட்டம்?
&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;
அரசியல். கட்சியாக மாறி, அரசியலை வென்றெடுப்பது தான். பிறருக்கு வாக்களித்து, வாக்களித்து ஓய்ந்தது போதும். உனக்கு நீயே வாக்களித்துக்கொள்ளும் நிலையை நாம் தமிழர் இயக்கம் ஏற்படுத்தும். இன்னும் ‘நாம் தமிழர் இயக்கம்’ சாதிக்க உள்ளது எண்ணிலடங்காது. காத்திருந்து பார்த்துக்கொண்டே இருங்கள் நாம் தமிழர் இயக்கத்தின் வளர்ச்சியை.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4729701655369726648-6174816042504936533?l=sajayravee.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sajayravee.blogspot.com/feeds/6174816042504936533/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4729701655369726648&amp;postID=6174816042504936533' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4729701655369726648/posts/default/6174816042504936533'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4729701655369726648/posts/default/6174816042504936533'/><link rel='alternate' type='text/html' href='http://sajayravee.blogspot.com/2009/09/blog-post_23.html' title='‘சீமானுடன் நான்’'/><author><name>ச.ஜெ.ரவி</name><uri>http://www.blogger.com/profile/13378658465780316064</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://1.bp.blogspot.com/-waXy9g09ExU/TwG87BPRh4I/AAAAAAAAAhE/Imtm9q3-d10/s220/profile%2Bphoto.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_SzZ53TFYEyI/Ss8EkphLPYI/AAAAAAAAAXk/RFAbrGPpMaU/s72-c/with+seeman+copy.jpg' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4729701655369726648.post-8536555718191845908</id><published>2009-09-18T21:20:00.000-07:00</published><updated>2009-09-22T01:47:16.073-07:00</updated><title type='text'>உன்னைப்போல் ஒருவன் (திரை விமர்சனம்)</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_SzZ53TFYEyI/SrRdD2khv4I/AAAAAAAAAVw/dXGM0BhNWCw/s1600-h/unnai-pol-oruvan-wallpaper-600x420+copy.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5383029775384297346" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 202px; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_SzZ53TFYEyI/SrRdD2khv4I/AAAAAAAAAVw/dXGM0BhNWCw/s320/unnai-pol-oruvan-wallpaper-600x420+copy.jpg" border="0" /&gt;&lt;/a&gt;
&lt;div&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="color:#ff0000;"&gt;        ‘எனக்கு பின்னால் வருபவர்கள் என்னைப்போல் பேசிக்கொண்டிருக்க மாட்டார்கள்’&lt;/span&gt; தந்தை பெரியாரின் வார்த்தைகளுக்கு உயிர் கொடுக்கிறது ‘உன்னைப்போல் ஒருவன்’. தீவிரவாதத்தை எதிர்க்க தீவிரவாதமே தீர்வு என பொட்டில் அறைந்து கதை சொல்கிறது படம். &lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="font-size:85%;"&gt;        தீவிரவாதத்துக்கு எதிராக கிளம்பும் சாமானியன் தான் கதையின் நாயகன். அரசு பேருந்து, வணிக வளாகம், ரயில், காவல் நிலையம் என அடுத்தடுத்து பல இடங்களில் பேக் ஒன்றை வைத்து விட்டு, கட்டுமான பணி நடந்து கொண்டுள்ள கட்டடத்தின் மேலே செல்கிறார் கதையின் நாயகன். லேப்டாப், செல்போன் என அதிநவீன சாதனங்களுடன், சென்னை மாநகர காவல்துறை ஆணையரை தொடர்பு கொள்ளும் நாயகன், மாநகரில் 5 இடங்களில் சக்தி மிக்க வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டுகிறார். வெடிக்காமல் இருக்க வேண்டுமானால், குண்டு வெடிப்பு வழக்கில் பிடிபட்ட 4 தீவிரவாதிகளை விடுவிக்க வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கிறார். வேறு வழியின்றி காவல்துறையால் விடுவிக்கப்படும் தீவிரவாதிகளை சாதூர்யமாக கொல்கிறார் நாயகன். &lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="color:#ff0000;"&gt;        கதையின் நாயகனாக கமலஹாசன். &lt;/span&gt;காட்சிக்கு காட்சி மிக சிறந்த நடிப்பால் ஈர்க்கிறார். புகார் அளிக்க செல்லுமிடத்தில் காவல் அதிகாரியிடம் பேசும் போதும், பெண் கருவறுக்கப்பட்ட காட்சியை போனில் விவரிக்கும் போதும், நீ எந்த மதத்தை சேர்ந்தவன் என கேட்கும் போது கோபப்படும் இடத்திலும் என காட்சிக்கு காட்சி பன்முக நடிப்பால் கவர்கிறார் கமலஹாசன். &lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div&gt;&lt;span class=""  style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="font-size:85%;"&gt;        இவருக்கு இணையாக நடித்துள்ளார் மோகன்லால். மாநகர காவல்துறை ஆணையாளராக வரும் மோகன்லால். கமலஹாசனுடனான் உரையாடலின் போதும், தலைமை செயலாளர் லட்சுமியுடன் இது தொடர்பாக விவாதிக்கும் போதும் என படம் முழுவதும் நிஜ காவல்துறை அதிகாரியாக கண்முன் நிற்கிறார். &lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="font-size:85%;"&gt;        படத்துக்கு மிகப்பெரிய பலம் வசனங்கள். படம் துவங்கி 10 நிமிடங்களுக்கு பிறகு வரும் &lt;span style="color:#ff0000;"&gt;‘உன் மேல என்ன கோபம். கோபப்பட மொத்த நாடே இருக்கு’&lt;/span&gt; என்ற வசனத்தில் துவங்குகிறது படத்தின் விறுவிறுப்பு. தொடர்ந்து படம் முழுவதும் வசனங்களின் ஆக்கிரமிப்பு தான். ஒவ்வொரு வசனங்களும், மிக ஆழமான பாதிப்பை ஏற்படுத்துகிறது.&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="color:#ff0000;"&gt;        ‘அதென்ன நான் இந்துவோ, முஸ்லீமாவோ தான் இருக்கணுமா, கிறிஸ்துவனா, கம்யூனிஸ்டா, நாத்திகனா இருக்க கூடாதா’ &lt;/span&gt;என்பதில் துவங்கி அடுத்தடுத்து வரும் வசனங்கள் மத வெறியை கடுமையாக சாடுகிறது. &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="color:#ff0000;"&gt;        ‘சொல்றதை தமிழ்ல சொல்லு, முதல்வர் டி.வி. பாத்துட்டு இருக்கார்’&lt;/span&gt; என பேட்டி கொடுக்கும் அதிகாரியிடம் கமிஷனர் சொல்வது; &lt;span style="color:#ff0000;"&gt;‘கீழே விழுந்துடுச்சுன்னு விட முடியலை. விலைவாசி ஏறிடுச்சுல்ல’&lt;/span&gt; என கீழே கிடந்த தக்காளியை எடுக்கும் கதைநாயகன், &lt;span style="color:#ff0000;"&gt;‘நாங்க கஷ்டப்பட்டு புடிச்சுட்டு வருவோம், தீவிரவாதியோ, அரசியல்வாதியோ ஒரு போன்ல விடுவிச்சுருவீங்க’&lt;/span&gt; என கொந்தளிக்கும் கமிஷனர் என படத்தில் வரும் வசனங்கள் அனைத்தும் நடைமுறையை அம்பலமாக்குகிறது. &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class=""  style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span class=""&gt;        படத்தின்&lt;/span&gt; முக்கிய காட்சி. தீவிரவாதிகளை கொல்வது ஏன் கமல் விவரிக்கும் காட்சிகள். கண்களை நீர் வழிய, பெண் ஒருவர் கருவழிக்கப்பட்ட காட்சியை விவரித்து விட்டு, கண்ணில் வழியும் கண்ணீரை துப்பாக்கியால் துடைக்கும் காட்சி படத்தின் மொத்த கதையையும் சொல்லி விடுகிறது. ‘தீவிரவாதத்தை அழிக்க தீவிரவாதம் தான் வழி’ என அடுத்து வரும் வசனம் அந்த காட்சிக்கு மேலும் வலு சேர்க்கிறது. &lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span class=""&gt;        படத்தின்&lt;/span&gt; இசை, காவல்துறை அதிகாரிகளின் நடிப்பு அனைத்திலும் குறையேதும் இல்லை. உலக சினிமாக்களுக்கான தரத்தில் அமைந்துள்ள ‘உன்னைப்போல் ஒருவன்’ தமிழ் சினிமாவின் மைல் கல்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4729701655369726648-8536555718191845908?l=sajayravee.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sajayravee.blogspot.com/feeds/8536555718191845908/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4729701655369726648&amp;postID=8536555718191845908' title='14 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4729701655369726648/posts/default/8536555718191845908'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4729701655369726648/posts/default/8536555718191845908'/><link rel='alternate' type='text/html' href='http://sajayravee.blogspot.com/2009/09/blog-post.html' title='உன்னைப்போல் ஒருவன் (திரை விமர்சனம்)'/><author><name>ச.ஜெ.ரவி</name><uri>http://www.blogger.com/profile/13378658465780316064</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://1.bp.blogspot.com/-waXy9g09ExU/TwG87BPRh4I/AAAAAAAAAhE/Imtm9q3-d10/s220/profile%2Bphoto.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_SzZ53TFYEyI/SrRdD2khv4I/AAAAAAAAAVw/dXGM0BhNWCw/s72-c/unnai-pol-oruvan-wallpaper-600x420+copy.jpg' height='72' width='72'/><thr:total>14</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4729701655369726648.post-424108305954096799</id><published>2009-08-21T21:44:00.000-07:00</published><updated>2009-08-21T21:49:25.486-07:00</updated><title type='text'>கந்த............சா......மி....</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_SzZ53TFYEyI/So94rNYwxxI/AAAAAAAAAVI/617p5LzBe8s/s1600-h/kandasamy2.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5372645564199520018" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 313px; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_SzZ53TFYEyI/So94rNYwxxI/AAAAAAAAAVI/617p5LzBe8s/s320/kandasamy2.jpg" border="0" /&gt;&lt;/a&gt;
&lt;div&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;strong&gt;இயக்கம் : சுசிகணேசன்
நடிப்பு : விக்ரம், ஸ்ரேயா, பிரபு, ஆசிஷ்வித்யார்த்தி,
ஒளிப்பதிவு : என்.கே. ஏகாம்பரம்
தயாரிப்பு : கலைப்புலி எஸ் தாணு&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div&gt;&lt;/div&gt;
&lt;div&gt;&lt;strong&gt;‘இருப்பவனிடம் பிடுங்கி, இல்லாதவனுக்கு கொடுப்பது’ என்ற மிகவும் பழக்கப்பட்ட ஷங்கர் பாணி கதையை படமாக்கியிருக்கிறார் சுசிகணேசன்.&lt;/strong&gt; &lt;/div&gt;
&lt;div&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div&gt;திருப்போரூர் முருகன் (கந்தசாமி) கோயிலில் கணவரின் அறுவைசிகிச்சைக்கு ரூ.60 ஆயிரம் வேண்டும் என வேண்டுகிறார் பெண் ஒருவர். கோரிக்கையை மரத்தில் எழுதி கட்டினால் கோரிக்கை நிறைவேறும் என கோயில் பூசாரி கூற, அதனை கட்டி செல்கிறார் அந்த பெண். இதையடுத்து அவரது கோரிக்கை நிறைவேற்றப்படுகிறது. கோரிக்கையை நிறைவேற்றியது, வேறு யார் ஹீரோவே தான். &lt;/div&gt;
&lt;div&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div&gt;தொடர்ந்து இந்த தகவல் ஊர் முழுவதும் பரவ கோயிலில் பக்தர்கள் கூட்டம் திரள்கிறது. பக்தர்களின் கோரிக்கை முழுவதும் நிறைவேற, இதில் சந்தேகம் கொள்கிறது உளவுத்துறை. ‘சாமி செய்யது, செஞ்சா ஆசாமி தான் செய்யனும்’ என கூறி இதனை விசாரிக்க உளவுத்துறை டி.ஐ.ஜி.யாக பிரபு அங்கு வருகிறார். இது ஒருபுறம் இருக்க கறுப்பு பணம் வைத்திருப்பவர்களின் பட்டியலை வைத்து, அதிரடி சோதனை நடத்தி வேட்டையாடுகிறார் ஹீரோ விக்ரம். இதில் சிக்கும் பண முதலைகள், ஹீரோவுக்கு எதிராக சதிவலை பின்னுகிறார்கள். இறுதியில் இவர்களில் ஒருவரிடம் அவர் சிக்குகிறார். அவர்களிடம் பின்னணியையும் ஹீரோ விளக்குகிறார். &lt;/div&gt;
&lt;div&gt;&lt;/div&gt;
&lt;div&gt;‘நாங்கள் 11 பேர். கிராமத்தில் படிச்சோம். மேல் படிப்பு படிக்க சென்னை வந்தோம். பணக்காரர்களால் பாதிக்கப்பட்டு, ஏழை, பணக்கார இடைவெளியை குறைக்க முடிவெடுத்தோம்’ என காக்க காக்க ஸ்டைலில் பிளாஷ்பேக் கூறுகிறார் விக்ரம். அதன்பின்னர் என்ன நடந்தது என்பது கிளைமேக்ஸ். ஜென்டில்மேன், அந்நியன், முதல்வன், சாமுராய், சிவாஜி என பார்த்து சலித்த படத்தின் கதையை குழப்பி அடித்து கொடுத்திருக்கிறார் சுசிகணேசன். ‘அட இது ஜென்டில்மேன்’, ‘இது சிவாஜி’ என கந்தசாமி படம் பார்க்கும் நமக்கு மற்ற படங்களையும் நினைவூட்டுகிறார் இயக்குனர். கிராமத்தில் படிக்கும் 11 பேர் சென்னை வந்தது சரி. பணக்காரர்களை எதிர்க்க முடிவு செய்தது சரி. அது எப்படி எல்லோரும் சி.பி.ஐ., உளவுத்துறை, பொருளாதார குற்றப்பிரிவு, க்யூ பிராஞ்ச் என முக்கிய பிரிவுகளில் வேலைக்கு சேர்ந்தாங்க சரி விடுங்க. இப்படி படம் முழுக்க ஏகப்பட்டட லாஜிக் மீறல்கள். &lt;/div&gt;
&lt;div&gt;&lt;/div&gt;
&lt;div&gt;2.30 மணி நேரத்தில் முடிய வேண்டிய படம், 3.15 மணி நேரம் ஓடுவது பெரிய மைனஸ். ஸ்ரேயா. அவரது உடைகளுக்கு ரூ.1.75 கோடி செலவாம். நடிக்க எவ்வளவோ. ஆனால் இரண்டிலும் தயாரிப்பாளர் ஏமாற்றப்பட்டுவிட்டாரோ என தோன்றுகிறது. இந்த உடைக்கா இவ்வளவு செலவு, இவரது நடிப்புக்கா சம்பளம் என நம்மை ஏகத்துக்கும் எரிச்சலூட்டுகிறார் ஸ்ரேயா. வடிவேலுவும் அதே ரகம். ஏற்கனவே வேகமின்றி பயணிக்கும் படத்தின் வேகத்தை இன்னும் குறைக்கிறது வடிவேலுவின் காமெடி. படத்தில் மிகப்பெரிய ஆறுதல் தொழில்நுட்பம். &lt;/div&gt;
&lt;div&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div&gt;ஒளிப்பதிவில் பின்னி எடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஏகாம்பரம். இயற்கை, ஈ என ஏற்கனவே அசத்தல் படங்களை வழங்கிய ஏகாம்பரத்துக்கு ஏகத்துக்கும் தீனி போட்டிருக்கிறது ‘கந்தசாமி’. இசை ஓகே ரகம். பல இடங்களில் பின்னணி இசை எரிச்சலூட்டுகிறது. போலீஸ் ஆபிசராக பிரபு, வில்லனாக வரும் ஆசிஷ்வித்யார்த்தி, அவரது பி.ஏ. ஒய்.ஜி.மகேந்திரன் ஆகியோர் நடிப்பில் வெளுத்து கட்டியிருக்கிறார்.&lt;/div&gt;
&lt;div&gt;&lt;/div&gt;
&lt;div&gt;ஹீரோ உள்ளிட்ட 11 பேரின் இந்த ராபின் ஹ¨ட் அவதாரத்துக்கு பின்னணியை வலுவாக சொல்லாமல் தப்பியது; மிக மெதுவான திரைக்கதை; ஏகப்பட்ட லாஜிக் மீறல்கள், நம்ப முடியாத கதைக்களம், தேவையில்லாத நீளம் என ஏகப்பட்ட சளிப்புகளுக்கிடையேயும், படத்தின் கமர்சியலான காட்சியமைப்பு ஆறுதலை தருகிறது. சில இடங்களில் முன்னிறுக்கை நோக்கி நகரும் காட்சிகளும் படத்தில் இருக்கத்தான் செய்கிறது. &lt;/div&gt;
&lt;div&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div&gt;&lt;strong&gt;ஏற்கனவே கறுப்பு பணத்துக்கு எதிராக ‘சிவாஜி’ ரஜினி போராடிய போதும், கறுப்பு பணம் ஒழியவில்லை போலும், அதான் கந்தசாமி பிறந்திருக்கிறார். சினிமாத்துறையினரெல்லாம் கறுப்பு பணத்தை பற்றி படம் எடுத்தா எப்படி சாமி. சரி&lt;/strong&gt; அது எதுக்கு நமக்கு. என்னமோ பல கோடியை வாரி இரைத்து ஏழ்மையை போக்க முயன்றுள்ள கலைப்புலி தாணுவை கந்தசாமி காப்பாத்துமா?.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4729701655369726648-424108305954096799?l=sajayravee.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sajayravee.blogspot.com/feeds/424108305954096799/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4729701655369726648&amp;postID=424108305954096799' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4729701655369726648/posts/default/424108305954096799'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4729701655369726648/posts/default/424108305954096799'/><link rel='alternate' type='text/html' href='http://sajayravee.blogspot.com/2009/08/blog-post.html' title='கந்த............சா......மி....'/><author><name>ச.ஜெ.ரவி</name><uri>http://www.blogger.com/profile/13378658465780316064</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://1.bp.blogspot.com/-waXy9g09ExU/TwG87BPRh4I/AAAAAAAAAhE/Imtm9q3-d10/s220/profile%2Bphoto.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_SzZ53TFYEyI/So94rNYwxxI/AAAAAAAAAVI/617p5LzBe8s/s72-c/kandasamy2.jpg' height='72' width='72'/><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4729701655369726648.post-1462681835053401264</id><published>2009-07-28T09:40:00.000-07:00</published><updated>2009-08-05T08:51:21.667-07:00</updated><title type='text'>கோவை சாதி கட்சியினருக்கு . . .</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_SzZ53TFYEyI/Sm8tUcBYstI/AAAAAAAAASo/OrK7O-LXzmM/s1600-h/Kongu+flag+copy.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 280px;" src="http://3.bp.blogspot.com/_SzZ53TFYEyI/Sm8tUcBYstI/AAAAAAAAASo/OrK7O-LXzmM/s320/Kongu+flag+copy.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5363555510364189394" /&gt;&lt;/a&gt;
&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;
&lt;/span&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#CC0000;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;
&lt;/span&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#FF0000;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;‘‘ஒரு சிலர் மட்டும் சுகம் அனுபவிப்பதற்கென்றும், மற்ற பலர் வேதனைபடுவதற்கென்றுமே அமைக்கப்பட்ட சாதிமுறைகள், இந்நாட்டை விட்டு அகலும் வரை நமக்குள்ள கொடுமைகள் நீங்காதென்பது திண்ணம்’’. சாதி வேறுபாடுகளை கடுமையாக எதிர்த்த புரட்சிகாரர் ‘தந்தை பெரியார்’ உதிர்த்த சொற்கள் இவை.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#CC0000;"&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;
&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;சாதியின் பெயரால் மிருகங்களாக நாம் மாறி வருவதை உணர்த்த இவ்வார்த்தைகளை பிரயோகித்தார் பெரியார். ஆனால், இப்போது சாதியின் பெயரால் முளைத்து மனிதர்களை மிருகங்களாக்கும் முயற்சியை செவ்வனே செய்து வருகின்றன சாதி கட்சிகள்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;
&lt;/span&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;இந்த பட்டியலில் முக்கிய இடம் பிடிக்கிறது கோவை மண்டலத்தை நம் இனத்துக்கான மண்டலம் என கூறிக்கொள்ளும் சாதி கட்சி ஒன்று. தாங்கள் சார்ந்த சாதியின் பெயரால் பேரவை என்ற பெயரில் பலரை வேதனைக்குள்ளாக்கும் வகையில், சாதி வெறியை பரப்பி வந்த அமைப்பு ஒன்று, மற்றவர்கள் வேதனைக்குள்ளாவதோடு தாமும் பயன்பெற வேண்டும் என்ற நோக்கில் அதனை அரசியல் கட்சியாக மாற்றிக்கொண்டது.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;
ஒரு தேர்தலை சந்தித்து, அவர்களை சார்ந்த இனத்தினரிடம் சாதி வெறியை பரப்பிய அக்கட்சியின் அடுத்த கட்ட இலக்கு, தமிழகத்தையே திக்குமுக்காட வைத்துள்ளது. கோவை மண்டல பகுதிகளை தனிமாநிலமாக்க வேண்டும் என்பது தான் அவர்களின் கோரிக்கை. நாட்டின் நாளைய தூண்களான மாணவர்கள் மத்தியில் வலியுறுத்தப்பட்டுள்ளது இந்த கோரிக்கை. &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;
‘‘நான் முதல் அமைச்சராக வேண்டும் என்று எனக்கும் ஆசை உள்ளது. ஆனால் தமிழ்நாட்டிலிருந்து கொங்கு நாடு தனி மாநிலமாக என்று பிரிகிறதோ அன்று தான் முதல் அமைச்சராவேன்,’’ என்ற பேச்சில் துவக்கி பிரிவினை கொள்கையை விதைத்துள்ளார் அக்கட்சியின் தலைவர்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;‘கொங்கு நாடு’ என்று இவர்கள் கூறுவது இவர்கள் இனத்தினர் மட்டும் வாழும் பகுதி அல்ல. பல்வேறு இனத்தினரும் ஒன்றாக இணைந்து வாழும் பகுதி. இவர்கள் இனத்தினர் சற்று கூடுதலாக உள்ளனர். அவ்வளவு தான். அப்படியிருக்க இவர்கள் வலியுறுத்துவது இந்த பகுதியில் உள்ள அனைத்து தரப்பினருக்கும் எப்படி பயன்படும்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;
‘வன்கொடுமை தடுப்பு சட்டத்தை நீக்க வேண்டும்; கொத்தடிமைக்கு எதிரான சட்டம் வேண்டாம்’ என கட்சிக் கூட்டங்கள் தோறும், ஒடுக்கப்பட்ட இனத்துக்கெதிரான சாட்டையை சுழற்றி உங்களால் அவர்களுக்கு எப்படி பாதுகாப்பு கிட்டும்.

&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;தனித்தொகுதியாக அறிவிக்கப்பட்ட காரணத்தினால் நீலகிரியில் போட்டியிட மறுத்து, செய்தியாளர்களின் தொடர் கேள்விகளால், வேறு வழியின்றி கடைசி நேரத்தில் ஏதோ ஒரு வேட்பாளரை அறிவித்து, அந்த வேட்பாளருக்கு உரிய மரியாதை அளிக்காமல் புறக்கணித்த நீங்கள் அந்த இனத்தை சேர்ந்தவர்களை எப்படி மரியாதையுடன் நடத்துவீர்.

&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;கொங்கு ................ என சாதி பெயரை நீட்டி முழங்கி பேசும் உங்களால், மற்ற சாதி வேறுபாடு பாராமல் எப்படி பணியாற்ற முடியும்.

&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;சாயப்பட்டறைக்கு தீர்வு; கள் இறக்க அனுமதி என உங்கள் இனத்தினரின் பிரச்னைகளை வலியுறுத்தும் நீங்கள், துப்புரவு தொழிலாளிகள் உள்ளிட்ட ஒடுக்கப்பட்ட இனத்துக்கான ஒரே ஒரு கோரிக்கையை கூட இதுவரை முன்னிறுத்தாதது ஏன்.

&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;தமிழகத்தில் இரட்டை டம்ளர் முறை அதிகம் உள்ள பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது உங்கள் கொங்கு நாடு. இதற்கு எதிராக குரல் கொடுப்பீரா நீங்கள்.

&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;‘தமிழ்நாட்டில் சேர்ந்து இருக்கும் வரை கொங்கு நாடு முன்னேறாது’. உங்கள் தலைவர் உதிர்த்த வார்த்தைகள் இவை. தமிழகத்தில் இருக்கும்வரை அல்ல. உங்கள் கட்சி இருக்கும் வரை என மாற்றிக்கொள்ளுங்கள்.

‘நம்முடன் ஒப்பிடுகையில் மிருகங்களுக்கு ஒரு அறிவு குறைவு. மிருகங்களுக்கு ஒரு அறிவில்லாததின் பயன் சாதி இல்லை. நமக்குள்ள இழிவு சாதியால் தான்’ என்றார் தந்தை பெரியார். கொங்கு நாடு என அழைக்கும் பகுதிக்கான இழிவு உங்களால். உங்கள் சாதியால்.
&lt;/span&gt;
&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4729701655369726648-1462681835053401264?l=sajayravee.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sajayravee.blogspot.com/feeds/1462681835053401264/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4729701655369726648&amp;postID=1462681835053401264' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4729701655369726648/posts/default/1462681835053401264'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4729701655369726648/posts/default/1462681835053401264'/><link rel='alternate' type='text/html' href='http://sajayravee.blogspot.com/2009/07/blog-post_28.html' title='கோவை சாதி கட்சியினருக்கு . . .'/><author><name>ச.ஜெ.ரவி</name><uri>http://www.blogger.com/profile/13378658465780316064</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://1.bp.blogspot.com/-waXy9g09ExU/TwG87BPRh4I/AAAAAAAAAhE/Imtm9q3-d10/s220/profile%2Bphoto.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_SzZ53TFYEyI/Sm8tUcBYstI/AAAAAAAAASo/OrK7O-LXzmM/s72-c/Kongu+flag+copy.jpg' height='72' width='72'/><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4729701655369726648.post-259512798806089451</id><published>2009-07-10T06:25:00.000-07:00</published><updated>2009-07-10T06:30:57.919-07:00</updated><title type='text'>தமிழினத் தலைவர் டாக்டர் கலைஞரின் துரோகங்கள்!</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_SzZ53TFYEyI/SldBlt0zVpI/AAAAAAAAASY/VgpGZPwo710/s1600-h/kalaignar_m_karunanithi_3_57065_435+copy.JPG"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5356822397992523410" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 143px; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_SzZ53TFYEyI/SldBlt0zVpI/AAAAAAAAASY/VgpGZPwo710/s320/kalaignar_m_karunanithi_3_57065_435+copy.JPG" border="0" /&gt;&lt;/a&gt;
&lt;div&gt;

ஈழத்தமிழர்கள் விவகாரத்தில் நம் தமிழின தலைவர், தமிழக முதல்வர் டாக்டர்.கலைஞர் செய்த துரோகங்கள் பற்றி சொல்லாதவர்கள் இருக்க முடியாது. கலைஞரின் தம்பியாக இருந்த வைகோவில் துவங்கி, தோழனாக இருந்த பழ.நெடுமாறனில் இருந்து, கடைசி நேரத்தில் கை விலக்கி ஓடி வந்த ராமதாஸ் வரை கூறாதவர்கள் இல்லை. ஆனால், இவர்களில் யாரும் கூறாத துரோகங்களை பட்டியிலிட்டுள்ளார் நம் ஆறரை கோடியில் ஒருவர். கலைஞர் காலத்திலும், பெரியார், அண்ணாவின் தொண்டனாக வாழ்ந்து அவரை பின்பற்றும் அந்த நபரின் கடிதம் இந்த வார ஆனந்த விகடனில் வெளிவந்துள்ளது. கடிதம் என்பதை முதல்வரை நோக்கிய கேள்விக்கணைகளாகவே இதனை கருதுகிறேன். கண்டிப்பாக முதல்வரிடம் பதில் கிடைக்காத இந்த கேள்விகள். ஒவ்வொரு தமிழனும் நிச்சயம் படிக்க வேண்டிய கடிதம். இதோ அந்த கடிதம்.


15/07/09ம் தேதியிட்ட ஆனந்த விகடனில் பிரசுரமான "கருணாநிதிக்கு பகிரங்க கடிதம்' என்ற தலைப்பில் வெளியானவை உங்களின் பார்வைக்கு...
தி.முக. தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் நிழல் தலைவர், முத்தமிழ் அறிஞர், முதல்வர் கலைஞர் அவர்களுக்கு வணக்கம்!

மூத்த தமிழ்க்குடியின் நலனுக்காக ஐந்து முறை "முள்கிரீடம்' தாங்கி, முத்துவிழா தாண்டிய பிறகும் உழைத்து வரும் உங்களுக்குத் தொடக்கத்திலேயே ஒரு தகவலைச் சொல்ல வேண்டும். கடைசியாக ஒரு கேள்வியை வைத்து இருக்கிறேன்.
நீ இன்றி நான் இல்லை படத்துக்கு கதை வசனம் எழுதுவதில் மும்முரமாகி விட்டீர்கள். அது, ஜெயலலிதா பல ஆண்டுகளுக்கு முன்னால் எழுதி வெளியிட்ட நெடுங்கதையின் தலைப்பு. "கருணாநிதி என் புத்தக தலைப்பை திருடி விட்டார்' என்று அந்தம்மா அறிக்கை விடுவதற்கு முன்னால், &lt;உங்களுக்கு ஞாபகப்படுத்த வேண்டியது என் கடமை. அதிருக்கட்டும்... ""போரிலே கலந்து வாகை மாலை சூட வாரீர் தோழர்களே! பாண்டியன் பரம்பரையினரே! சேரன் சந்ததியினரே! சோழனின் சொந்தக்காரரே! வாரீர்!! கறுத்த கழுதையே அங்கே ஏன் கனைக்கிறாய் என்று கேட்டிட வாரீர்! பிரிவினை வேண்டாமெனும் பெரும் உபதேசம் செய்யும் நரிகளின் ஊளையே, கிலி பிடித்த மனிதர்களை கீறி எறியுங்கள்!'' என்று கோவில் பட்டியிலும்... ""உணர்ச்சியுடன் எழுதுபவர்களின் கட்டை விரலை வெட்டு என்று முழக்கமிடுகிறது ஒரு வாய். ஆட்சி பலத்தினால் கட்டை விரல்களை போக்கினால்... போகட்டுமே! விரல் போனால் வாய் இருக்கிறது. அண்ணா சொன்னது போல் அத்தனை பேர் நாக்குகளையும் துண்டித்துக் கொள்ளட்டும். கரங்களை நறுக்கி, நாவினை துண்டித்து நிர்க்கதியாய் விட்டாலும், எமது தன்மானம், இனமுழக்கம் ஓயாது, ஒழியாது. இதைக் காமராஜர்கள் உணர வேண்டும்'' என்று கோவையிலும்,, ஒரு காலத்தில் கொந்தளித்த உங்களது நாக்கு கடந்த வாரம் சட்டசபையில் பேசியதை படித்ததும்தான் பதறிப்போனேன். உங்களுக்கு பகிரங்க மடல் எழுத துõண்டியது நீங்கள் பேசிய அந்த வரிகள்தான். சம்பத்தும் நெடுஞ்செழியனும், அன்பழகனும் கழக மேடைகளில்(உங்கள் மொழியில்) தத்துவத் தாலாட்டுப் பாடிக் கொண்டிருந்த போது... எரிமலையாக, இடி ஒலியாக, கரகர தொண்டையில் நீங்கள் கனல் கக்கியதால், ஆயிரக்கணக்கான தொண்டர்களின் கவனிப்பை பெற்றீர்கள். சரியா? இப்போது ஈழத்தமிழர் தொடர்பான விவாதத்துக்கு பதில் அளித்துப் பேசியதை திரும்ப திரும்ப படித்தேன். ""எதிலும் ஒரு நீக்குப் போக்கு வேண்டும் என்பார்கள். அங்கு இருக்கும் தமிழர்களுக்கு நன்மை செய்ய வேண்டுமானால், இ ங்கே நாம் ஆத்திரத்தோடு அல்லது வெறுப்பு உணர்வோடு, அங்குள்ள சிங்கள இனத்தின் மீது ஒன்றைச் சொல்லி அது வேறுவிதமான விளைவுகளை &lt;உண்டாக்கினால்... அது நல்லதல்ல! பேசும்போது சுவையாக இருக்கும். வீரமாகப் பேசலாம். சூறாவளிப் பேச்சு, புயல்பேச்சு, கடல் அலைப்பேச்சு, எரிமலைப்பேச்சு என்று புகழாரம் சூட்டலாம். ஆனால், சிங்களவர்களுடைய கோபத்தை அதிகமாக ஆக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இதைத்தான் நீக்குப்போக்கு என்று சொன்னேன்'' என்று பேசியிருக்கிறீர்கள். என்னவொரு வளைவு, குழைவு, நெளிவு! 30 ஆண்டுகளுக்கு முன்னால் இந்த உங்களது யோசனை துளிர்த்து இருந்தால், 80ஆயிரம் அப்பாவித் தமிழர்களை சிங்களவர்கள் கொன்று இருக்க மாட்டார்கள். புலிப்படையில் 30 ஆயிரம் பேர் உயிர் பலியாக வேண்டிய அவசியம் வந்து இருக்காதே! கொழும்பில் தமிழர்கள் கொல்லப்படுகிறார்கள் என்ற தகவல் கிடைத்ததும், அன்றைய ஜெயவர்த்தனாவுக்கு தந்தி அனுப்பி கோரிக்கை மட்டும் வைத்து இருந்தால், பௌத்தர்கள் கோபம் அதிகமாகி இருக்காது. ஆனால், நீங்கள் தான் ""தமிழனுக்கு ஒரு நாடு; தனித் தமிழீழ நாடு'' என்று கரகரக் குரலால் நித்தமும் கர்ஜித்தீர்கள். ரத்தக் கறை படித்த ஜெயவர்த்தனாவின் கொடூரத்தைத் தமிழ்நாட்டு தெருவெல்லாம் சொல்லி, மக்கள் கொடுத்த எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்து... பிறந்த நாளுக்கு கிடைத்த பணத்தைப் போராளிகளுக்கு துõக்கி கொடுத்து, விடிய விடிய டெசோ ஊர்வலங்கள் நடத்தி, மனித சங்கிலி நடத்தி, கறுப்புச் சட்டை போட்டு, டெல்லிக்கு காவடி துõக்கி, ஆட்சியைப் பறிகொடுத்து... என பாழாய்ப் போன ஈழத்தமிழனுக்காக காலத்தை வீணாக்கி விட்டீர்கள் தலைவரே! எம்.ஜி.ஆர்., நாலு கோடி ரூபாயை துõக்கிக் கொடுத்து, பிரபாகரனைத் தட்டிக் கொடுத்தார். ""இந்த சண்டையை நடத்துவதே, எம்.ஜி.ஆர்., தான்'' என ஜெயவர்த்தனா பேட்டி அளிக்கும் அளவுக்கு ஆர்வம் காட்டினார். கை நிறைய கரன்சியை அவரும், வாய் நிறைய வார்த்தைகளை நீங்களும் அள்ளி எறிந்ததால்தான், போராளி இயக்கங்கள் நம் பின்னால் தமிழ்நாடே இருக்கிறது' என்று திரிந்தன. ""கனக விசயர் தலையில் கல்லேந்திக் கொண்டுவந்தான் செங்குட்டுவன். காவிரிக்கு க ரை கட்ட பன்னீராயிரம் சிங்களவர்களை கைதிகளாக கொண்டு வந்தான் கரிகாலன். இதெல்லாம் சரித்திரம். ஆனால், அந்த சரித்திரத்தின் விழுதுகறாக நாம் இருக்கிறோமா? இனிப்பழங்கதை பேசிப் பயனில்லை. செயலில் இறங்க வேண்டும். ஆளுக்கு ஓர் ஆயுதத்தை துõக்குவதாக என்று கேட்பீர்கள்? அப்படி ஒரு நிலை வந்தால் தட்டிக் கழிக்க முடியாது. ஆனால், அந்தக் காலம் இன்று வந்துவிடும் என்றும் என்னால் சொல்ல முடியவில்லை'' என்று நீக்குப் போக்கு தெரியாமல் எரிமலைப் பேச்சை நீங்கள் பேசியதால், கோபமான வெளத்தர்கள் கொழும்புத் தமிழர்களை வடக்குப்பக்கமாக விரட்டியதாகச் சொல்லலாமா? "இலங்கையில் எங்கள் அக்கா, தங்கை, அண்ணன், தம்பி, எங்களைப் பெற்றெடுக்காத தாய் தந்தையர் எல்லாம் சிங்கள வெறியர்களால் கொல்லப்படுகிறார்கள். இதை எல்லாம் சகித்துக் கொண்டு எத்தனை நாளைக்கு இருப்பது?நாங்கள் ஒட்டிக் கொண்டு இருக்க, இந்தியாவோடு இணைந்து இருக்க, இந்தியாவேறு... தமிழ்நாடு வேறு என்று இல்லாமல், இந்தியாதான் தமிழ்நாடு, தமிழ்நாடுதான் இந்தியா என்று கருதிக் கொண்டு இருக்க, நீங்கள் தமிழருக்கு செய்தது என்ன? உங்களுடைய தேசியம் தமிழ்நாட்டுக்கு வேகமாக வரத் தயக்கம் காட்டுவது ஏன்? உங்களுடைய தேசியம் தமிழக எல்லைக்கு அப்பால் நின்று விடுகிறதே என்ன காரணம்? இவற்றைக் கேட்கக் கூடாதா? கேட்டால் பிரிவினையா? என்று அன்றைய பிரதமர் ராஜீவைக் கோபப்படுத்தாமல், புயல்பேச்சு பேசாமல் இருந்திருந்தால், அவராவது கோபப்படாமல் நல்லது ஏதாவது செய்திருப்பாரே? இன்றைய வைகோ, நெடுமாறன், நாஞ்சில் சம்பத்தை விட, அதிகமாக அன்றைய அமைச்சர்கள் காளிமுத்துவும், எஸ்.டி., சோமசுந்தரமும் பேசினார்களே! "இந்தியா படையெடுக்க வேண்டும்', ஜெயவர்த்தனாவை துõக்கிலிட வேண்டும்' என்றார்கள். காங்கிரஸ் உறுப்பினர்கள் சட்டசபையில் முதலமைச்சர் எம்.ஜி.ஆரிடம் போட்டுக் கொடுத்தார்கள். புறநானுõற்றுப் பாடல்களை ஒப்பிக்காத, கணைக்கால் இரும்பொறையின் மறம் அறியாத எம்.ஜி.ஆர்., சிரித்துக் கொண்டே சொன்னார், ""அவர்கள் பேசியது என்னுடைய கருத்துதான். அவர்கள் அளவுக்கு எனக்கு வீரமாக பேச வரவில்லை'' பேச்சு என்பது வெறும் பேச்சுதானே என்பதை உணர்ந்தார் எம்.ஜி.ஆர். அதனால்தான் நீங்கள், ""மிசாவைக் காட்டி மிரட்டினால், தமிழகத்துக்குள் வர விசா வாங்க வேண்டி வரும்'' என்றபோதும் கவலைப்படாமல் இருந்தார். அன்று நீங்கள் எதிர்க்கட்சியாக இருந்தீர்கள். இன்று அதிகார நாற்காலியில் அமர்ந்து இருக்கிறீர்கள். பிடிக்காததை யார் பேசினாலும், வேண்டாத வீரமாகத் தெரிகிறது. பல்லாயிரம் அழிவுகள் ஆன பிறகு நீங்கள் சொல்கிறீர்கள், சிங்களவனைக் கோபப்படுத்த வேண்டாம் என்று!முதலில் இங்கு உள்ள மத்திய அரசைக் கோபப்படுத்த வேண்டாம் என்றீர்கள். அதுவாவது உங்களால் தவிர்க்க முடியாத கூட்டணி தர்மம். கூடவே, சிங்களவர்களை கோபப்படுத்த வேண்டாம்' என்று இலங்கைத் துõதர் அம்சாவாக நீங்கள் பேசுவது எந்த ஊர் நியாயம்? ""வெள்ளை பாஸ்பரஸ் துõவுகிறான், கிளஸ்டர் போடுகிறான், கொத்துக் குண்டுகள் மொத்தமாக விழுந்து கொண்டிருக்கும்போது, உங்கள் அதிகாரத்தை வைத்து தடுக்கக் கூடாதா?'' என்றால், "என்னால் என்ன செய்ய முடியும், மத்திய அரசுதான் தடுக்க முடியும்'' என்று தட்டிக் கழித்தீர்கள். ""போர் நடத்துவதன் பின்னணியில் இந்தியாதான் இருக்கிறது'' என்ற போதும், மறுத்தீர்கள். அதை பிரதமர் மன்மோகன் ஒப்புக் கொண்ட போது, காதை மூடிக் கொண்டீர்கள். இப்போது "மத்திய அரசு என்ன செய்ய முடியும். சிங்கள அரசுதானே எதையும் செய்ய முடியும்' என்று பந்தை கடல் தாண்டி தட்டி விட்டீர்கள். நீதியரசர்கள் ஏழு பேரை வைத்து நீங்கள் ஆரம்பித்த இலங்கைத் தமிழர் உரிமைப் பாதுகாப்பு இயக்கத்துக்கு இன்னும் உயிர் இருக்கிறதா என்று தெரியவில்லை. இலங்கைக்குப் பொருளாதார தடை விதிக்க வேண்டும். போர்க்குற்றத்தை உலகநீதிமன்றம் விசாரிக்க வேண்டும்' என்ற கோரிக்கைகளை அவர்கள் டெல்லிக்கு பறந்து போய் ஜனாதிபதிக்கும் சொக்கத் தங்கம் சோனியாவுக்கும் கொடுத்தார்களே, நினைவிருக்கிறதா? இப்போதைய உங்கள் சிந்தாந்தப்படி அதுகூட தப்பானதல்லவா? கோரிக்கைகளை யாருக்கும் தெரியாமல் வாபஸ் வாங்கி விடுங்கள்! இலங்கைப் பிரச்னையில் உங்கள் கருத்து என்ன? ""மத்திய அரசின் கருத்துதான் என் கருத்து'' தமிழீழம் குறித்து உங்கள் கருத்து என்ன? ""இந்த விஷயத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் கருத்துதான் என் கருத்து''. பிரபாகரனை உயிரோடு பிடித்தால் எப்படி நடத்த வேண்டும்? ""ஜெயலலிதா தீர்மானம் போட்டபடி இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும்'' உங்களுக்கு என்று இப்போதெல்லாம் எந்த சொந்தக் கருத்தும் கிடையாதா? "தமிழீழம் கிடைத்தால் மகிழ்ச்சி அடையும் முதல் ஆள் நான்தான், இலங்கையில் தமிழர் அரசு அமைந்தால் சந்தோஷம்' என முற்றும் துறந்த முனிவர் போல தத்துவம் பேசுவது உதவுமா? நீங்கள் அனைத்துக் கட்சிக் கூட்டம் போட்டது முதல் மே இரண்டாவது வாரம் வரை, எட்டு மாதங்கள் நத்தை போல நகர்ந்ததில், நசுங்கிய உயிர்களின் எண்ணிக்கை 80 ஆயிரம், எட்டுத்தடவை தீர்மானம் போட்டு என்ன செய்ய முடிந்தது? நாங்கள் போரின் அன்றாடத் தகவல்களை தினமும் இந்தியாவுக்குச் சொல்லி வந்தோம்' என கோத்தபய ராஜபக்ஷே சொன்ன பிறகும், காங்கிரஸைச் சட்டையைப் பிடித்துக் கேள்வி கேட்ட முடியாமல், &lt;உங்களைப்பிடித்து இழுத்தது எது? அல்லது யார்? ""நாங்களே அடிமையாக இருக்கிறோம். ஓர் அடிமை இன்னோர் அடிமைக்கு எப்படி உதவி செய்ய முடியும்'' என்று ஈழத்தந்தை செல்வாவிடம், இங்கிருந்த தந்தை பெரியார் சொன்னதாக நீங்களும் தப்பிக்கப் பார்க்கிறீர்கள். உடல் வலியெல்லாம் தாங்கிக் கொண்டு, மூத்திரப் பையை துõக்கிக் கொண்டு கடைசி காலத்திலும் கருவறைப் போராட்டம் நடத்திய "தமிழன் அடிமை' அவர். கடைசி வரை அதிகாரம் கொண்ட பதவி எதையும் திரும்பிக் கூட பார்க்காத அடிமை அவர். ஆனால், நீங்கள் ஐந்தாவது முறையாக முதலமைச்சர். 14 ஆண்டுகள் உங்களது ஆட்கள் மத்திய லகானை சுழற்றி வந்திருக்கிறார்கள்.சோனியாக உங்களை தகப்பன் ஸ்தானத்தில் வைத்து மதிக்கிறார். மத்திய மந்திரிகள் யார் வந்தாலும், கோபாலபுரத்தில் லேண்ட் ஆகிறார்கள். நீங்கள் அடிமை என்றால், கொத்தடிமைகளை என்னவென்று அழைக்கலாம்? அண்ணா, தனிநாடு கைவிட்ட கதையைச் சொல்லிச் சொல்லி அண்ணாவும் அப்படித்தான் என்று இன்றைய தலைமுறைக்கு காட்டிக்கொடுக்கிறீர்கள். எதற்கெடுத்தாலும் பெரியார், அண்ணா பெயரை சொல்லி ஏன் பலியிடுகிறீர்கள்? கச்சத் தீவை தாரைவார்க்கும் போது கடிதம் மட்டும் அனுப்பியதால், இன்று கண்காணிப்புக் கோபுரம் வந்து விட்டது. காவிரியில் தண்ணீர் விடுவதில் உச்ச நீதிமன்றம் தொடங்கி காவிரி ஆணையம் வரை தீர்ப்பளித்த பிறகும், "விரும்பினால்தான் தண்ணீர் த ருவோம்' என்று சொல்லும் நிலையே இன்னமும் தொடர்கிறது. தெற்காசியாவின் அதிசயமாக பென்னிகுக் அமைத்த முல்லைப் பெரியாறு அணையை மார்க்சிஸ்ட் மந்திரி குடைவைத்து தட்டிப்பார்க்கிறார், கீறல் விட்டு உள்ளதா இல்லையா என்று. அச்சுதானந்தனுக்கு ஆயிரம் தலைவலிகள் இருப்பதால், அவருக்கு கோபம் வருவது மாதிரி எதையாவது சொல்லி விடாதீர்கள். பாலாறு பிரச்னையை கிளற வேண்டாம். மாவோயிஸ்ட்டுகளை ஆந்திர அரசு அடக்கி முடித்த பிறகு, ஆற அமர பேசலாம். எந்தத் தேதியில் எந்த ஒப்பந்தம் போட்டோம் என்று மனப்பாடமாக துரைமுருகன் ஒப்பிக்க மட்டும்தான் காவிரியும் பாலாறும் முல்லைப் பெரியாறும் பயன்படப் போகிறது. ""பஞ்சாப் பாஸ்பரஸ், காஷ்மீர் கற்பூரம், அசாம் அணையாவிளக்கு, ஈர விறகு இங்குள்ள தமிழினம்'' என்று புதுக் கல்லுõரி விழாவில் 20 ஆண்டுகளுக்கு முன் புது விளக்கம் கொடுத்தவர் நீங்கள். விறகை ஈரமாகவே வைத்திருக்கலாம் என்று இப்போது நீங்களாகவே சொல்கிறீர்களே... எதை எதில் சேர்ப்பது? கடைசியாக இன்னொன்றும் நினைவுச் சரத்தில் நெருடுகிறது.... ஈழத்தில் இருந்து அகதியாக வெளியேறி நிர்க்கதியாக நின்ற ஒரு சிறுவனை, கால் நுõற்றாண்டுக்கு முந்தைய ஒரு தி.மு.க., மாநாட்டின் போது ஆயிரக்கணக்கான தொண்டர்கள் முன்னிலையில், "நானே இவனை மகன் போல வளர்க்கப் போகிறேன். என்னுடனே இவன் இருப்பான்' என்று அறிவித்தீர்கள். அந்தக் கடல் அலைப்பேச்சில் மாநாட்டு மைதானமே கசிந்து மிதந்ததே! அந்த பரிதாப ஜீவன் இப்போது எங்கே, தலைவரே? அன்புடன், ஈரவிறகாக இருக்க முடியாத, அரசியல் அறியாத் தமிழன்! நன்றி ஆனந்தவிகடன்.&lt;/div&gt;
&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4729701655369726648-259512798806089451?l=sajayravee.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sajayravee.blogspot.com/feeds/259512798806089451/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4729701655369726648&amp;postID=259512798806089451' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4729701655369726648/posts/default/259512798806089451'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4729701655369726648/posts/default/259512798806089451'/><link rel='alternate' type='text/html' href='http://sajayravee.blogspot.com/2009/07/blog-post_10.html' title='தமிழினத் தலைவர் டாக்டர் கலைஞரின் துரோகங்கள்!'/><author><name>ச.ஜெ.ரவி</name><uri>http://www.blogger.com/profile/13378658465780316064</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://1.bp.blogspot.com/-waXy9g09ExU/TwG87BPRh4I/AAAAAAAAAhE/Imtm9q3-d10/s220/profile%2Bphoto.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_SzZ53TFYEyI/SldBlt0zVpI/AAAAAAAAASY/VgpGZPwo710/s72-c/kalaignar_m_karunanithi_3_57065_435+copy.JPG' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4729701655369726648.post-5382322040521749787</id><published>2009-07-08T02:47:00.000-07:00</published><updated>2009-09-17T07:37:23.805-07:00</updated><title type='text'>தோற்பது மட்டுமே!</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_SzZ53TFYEyI/SlRsnI0oiFI/AAAAAAAAARg/2L_UUjQSa8A/s1600-h/2493799303_cb340e3dcd.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5356025276489304146" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 320px; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_SzZ53TFYEyI/SlRsnI0oiFI/AAAAAAAAARg/2L_UUjQSa8A/s320/2493799303_cb340e3dcd.jpg" border="0" /&gt;&lt;/a&gt;
&lt;div&gt;&lt;span style="font-size:85%;"&gt;நம் இருவருடனான விளையாட்டில் இதுவரை &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="font-size:85%;"&gt;தோற்பது மட்டுமே என் பணியாக இருந்து &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;வருகிறது&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;p&gt;&lt;span style="font-size:85%;"&gt;இருவரில் கோபப்படுவது நீயோ, நானோ
&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;சமாதானப்படுத்துவது மட்டும் எனது செயலாக இருந்தது&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;span style="font-size:85%;"&gt;சிரிப்பு, அழுகை, கோபம், எரிச்சல் என
நம் எண்ண பகிர்தலின் வழிகள் அனைத்துக்கும்
காரணமாக இருந்தது நீ தான் என்றாலும்
விளைவுகள் மட்டும் என்னை சார்ந்தே அமைந்திருந்தது.

உன்னுடனான ஏழு ஆண்டு பழக்கத்தில்
குற்றங்கள் செய்தாலும் செய்யாவிட்டாலும்
மன்னிப்பு கேட்பது என் கடமையாகவே மாறிப்போனது.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;span style="font-size:85%;"&gt;செயல்கள் எல்லாம் உனதாயிருந்ததால்
விளைவுகளாக மட்டுமே இருக்க விரும்பினேன் நான்.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;span style="font-size:85%;"&gt;உன்னை விட்டு பிரிந்த பின்னர்
இதுவே பிரச்னையாய் போனது எனக்கு.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;span style="font-size:85%;"&gt;உன் நினைவுகளை அழித்தல்; உன்னை நினைக்காமல் இருத்தல்
என எந்த செயலையும் என்னால் செய்ய இயலவில்லை.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;span style="font-size:85%;"&gt;மாறாக உன் நினைவுகள் என்னுள்
ஏராளமான விளைவுகளை ஏற்படுத்தின.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;span style="font-size:85%;"&gt;கடந்த மூன்று ஆண்டுகளாக என்னுடனான தொடர்பை
முற்றிலுமாக நீ துண்டித்துக்கொண்ட நிலையிலும்
உன் நினைவுகளை இழக்க இயலவில்லை என்னால்.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;span style="font-size:85%;"&gt;கடவுளிடம் வேண்டும் பக்தன் போல
உன்னிடம் கேள்விகளை மட்டும் முன்னிறுத்தினேன்
பதில்கள் கிடைக்காது என தெரிந்தும்.

எல்லாவற்றையும் உணர்ந்தவனாக
இந்த ஆண்டு உந்தன் பிறந்த நாளுக்கு
உன்னை வாழ்த்துவதில் என தீர்க்கமாய் முடிவெடுத்தேன்

என் வாழ்த்தை ஏற்க விரும்பாத ஒருவருக்கு
வாழ்த்துக்களை தெரிவிப்பதா?
என காரணங்களை துணைக்கழித்துக்கொண்டேன்.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;span style="font-size:85%;"&gt;இதோ நீ பிறந்த அந்த நாள் வந்தது
நாட்காட்டிகள் அவசியமில்லாமல்
எனக்கு உணர்ததின உன் பிறந்த நாளை.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;span style="font-size:85%;"&gt;கண்டிப்பாக வாழ்த்த கூடாது என முடிவெடுத்தேன்.
மறந்தும் உனக்கு வாழ்த்துக்களை தெரிவிக்க கூடாது என
அடிக்கடி எனக்கு நானே கட்டளையிட்டுக்கொண்டேன்.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;span style="font-size:85%;"&gt;நள்ளிரவு வரை உறக்கம் கலைந்தாலும்
அதிகாலை அவசரமாய் எழுந்து
உன் நினைவுகளை மறக்க பரபரபாக்கினேன் இந்த நாளை.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;span style="font-size:85%;"&gt;அலுவலக கடிதம் எழுத, அவசரமாய் வெள்ளைக்காகிதம்
எடுத்து எழுத துவங்கினேன். காகிதத்தில் கடிதத்துக்கு பதிலாய்
வேகமாக பதிந்தது உன் பிறந்தநாள் கவிதை.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong&gt;என்ன செய்ய?
நம் இருவருடனான விளையாட்டில் இதுவரை
தோற்பது மட்டுமே என் பணியாக இருந்து வருகிறது&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4729701655369726648-5382322040521749787?l=sajayravee.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sajayravee.blogspot.com/feeds/5382322040521749787/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4729701655369726648&amp;postID=5382322040521749787' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4729701655369726648/posts/default/5382322040521749787'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4729701655369726648/posts/default/5382322040521749787'/><link rel='alternate' type='text/html' href='http://sajayravee.blogspot.com/2009/07/blog-post.html' title='தோற்பது மட்டுமே!'/><author><name>ச.ஜெ.ரவி</name><uri>http://www.blogger.com/profile/13378658465780316064</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://1.bp.blogspot.com/-waXy9g09ExU/TwG87BPRh4I/AAAAAAAAAhE/Imtm9q3-d10/s220/profile%2Bphoto.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_SzZ53TFYEyI/SlRsnI0oiFI/AAAAAAAAARg/2L_UUjQSa8A/s72-c/2493799303_cb340e3dcd.jpg' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4729701655369726648.post-1456829290637871605</id><published>2009-05-21T00:32:00.000-07:00</published><updated>2009-05-21T00:34:15.289-07:00</updated><title type='text'>இது எப்படி இருக்கு?</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_SzZ53TFYEyI/ShUDyfeR0oI/AAAAAAAAAQo/Df1JPiW9-CI/s1600-h/2270.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5338177099294429826" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 255px; CURSOR: hand; HEIGHT: 100px; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_SzZ53TFYEyI/ShUDyfeR0oI/AAAAAAAAAQo/Df1JPiW9-CI/s400/2270.jpg" border="0" /&gt;&lt;/a&gt;
&lt;div&gt;&lt;span style="font-size:180%;"&gt;&lt;span style="color:#ff0000;"&gt;படத்துக்கு விளக்கம் வேணுமா என்ன?&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4729701655369726648-1456829290637871605?l=sajayravee.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sajayravee.blogspot.com/feeds/1456829290637871605/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4729701655369726648&amp;postID=1456829290637871605' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4729701655369726648/posts/default/1456829290637871605'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4729701655369726648/posts/default/1456829290637871605'/><link rel='alternate' type='text/html' href='http://sajayravee.blogspot.com/2009/05/blog-post_3704.html' title='இது எப்படி இருக்கு?'/><author><name>ச.ஜெ.ரவி</name><uri>http://www.blogger.com/profile/13378658465780316064</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://1.bp.blogspot.com/-waXy9g09ExU/TwG87BPRh4I/AAAAAAAAAhE/Imtm9q3-d10/s220/profile%2Bphoto.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_SzZ53TFYEyI/ShUDyfeR0oI/AAAAAAAAAQo/Df1JPiW9-CI/s72-c/2270.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4729701655369726648.post-3192087084304320366</id><published>2009-05-21T00:06:00.000-07:00</published><updated>2009-05-21T00:14:47.381-07:00</updated><title type='text'>எவ்வாறு வெளியேறினர் தலைவர்?</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/_SzZ53TFYEyI/ShT_EQI0LAI/AAAAAAAAAQg/LflnmTi0JAE/s1600-h/LTTEleader.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5338171906857380866" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 300px; CURSOR: hand; HEIGHT: 200px; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_SzZ53TFYEyI/ShT_EQI0LAI/AAAAAAAAAQg/LflnmTi0JAE/s400/LTTEleader.jpg" border="0" /&gt;&lt;/a&gt;
&lt;div&gt;&lt;span style="font-size:180%;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div&gt;&lt;span style="font-size:180%;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div&gt;&lt;span style="font-size:180%;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div&gt;&lt;span style="font-size:180%;"&gt;ஊ&lt;/span&gt;டகங்களில் ஈழம் பற்றிய செய்திகள் தாறுமாறாக வெளியாகிக்கொண்டே இருந்தன. இந்தியாவில் தேர்தல் முடிவுகளை மக்கள் அறிந்துகொண்டிருந்த நேரம். மே 16-ந் தேதி சனிக்கிழமையன்று வன்னிக் காட்டில் பாரிய அளவிலான திட்டம் ஒன்றிற்குத் தயாராகியிருந்தனர் விடுதலைப் புலிகள். நெருங்கி வரும் சிங்கள இராணுவ வளையத்தை ஊடறுத்துத் தாக்கி, புலிகளின் முக்கியத் தலைவர்கள் வெளியேறுவது என்பதுதான் அந்தத் திட்டம்.
&lt;/div&gt;
&lt;div&gt;புலிகளுக்கேயுரிய போர் வியூகங்களின்படி நடந்த இந்த ஊடறுப்புத் தாக்குதலில் 100க்கும் அதிகமான சிங்கள ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். அதே நேரத்தில், பிரபாகரனின் சமகாலத் தலைவரான சொர்ணம் இந்தத் தாக்குதலில் இராணுவத்தினரால் கொல்லப்பட, புலிகளின் முயற்சி தோல்வியடைந்தது.
&lt;/div&gt;
&lt;div&gt;போர்க்களத்தைவிட்டு வெறியேற மறுத்த தலைவர்களத்தில் இழப்புகள் சகஜமானதுதான் என்பதைப் புலிகள் அறிவார்கள். ஆனால், தங்களின் இலட்சியமான தமிழீழத் தாயகம் அமைவதற்கு எதை இழக்கவேண்டும் எதைக் காப்பாற்ற வேண்டும் என்பதிலும் அவர்கள் கவனமாக இருப்பார்கள். அதனால், மே 17-ந் தேதியன்று புலிகளின் மூத்த தளபதிகள் அனைவரும், தங்களுக்கு வழக்கமாகக் கட்டளையிடும் பிரபாகரனிடம், கோரிக்கை வடிவில் ஒரு கட்டளை பிறப்பித்தனர் என்கிறார்கள் தொடர்பில் உள்ள வட்டாரத்தினர்.
தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் இங்கிருந்து வெளியேற வேண்டிய தருணம் இது. ஏணென்டால், சிங்கள ராணுவம் தனது பாரிய படைகளோடு நெருங்கி விட்டது. இது இந்தப் போரின் இறுதிக்கட்டம். இதிலிருந்து தலைவர் அவர்கள் மீண்டால்தான் அடுத்த கட்ட போராட்டத்தை முன்னெடுக்க முடியும். நம்முடைய இலட்சியமான தமிழீழத்தை வென்றெடுக்க முடியும் என்று தளபதிகள் சொன்னதை பிரபாகரன் ஏற்றுக் கொள்ளவில்லையாம். நமது மண்ணின் விடுதலைக்காகத்தான் நான் போராடுகிறேன். அதனால் கடைசிவரை இந்த மண்ணில்தான் இருப்பேன் என பிரபாகரன் உறுதியான குரலில் கூற, தளபதிகள் அவரிடம் நீண்ட நேரம் வாதாடியுள்ளனர். இந்த மண்ணில் உங்கட மகன் நின்று போராடட்டும். எங்கட தலைவராகிய நீங்கள் பாதுகாப்பான இடத்துக்குப் போயாக வேண்டும். அப்போதுதான் இந்தப் போராட்டம் எழுச்சியோடு தொடரும் என்று தங்களுடைய கோரிக்கைக்கு அழுத்தம் கொடுத்திருக்கிறார்கள்.
&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div&gt;&lt;strong&gt;தன்னுடைய இடைவெளிக்காக மகனை முன்நிறுத்திய தலைவர்
&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div&gt;தளபதிகளின் கோரிக்கையை யோசித்த பிரபாகரன், தனது மகன் சார்லஸ் அந்தோணியை ஈழமண்ணில் இருக்கச் செய்து போரை தொடர்ந்து நடத்தச் சொல்லிவிட்டு, தளபதிகள் கூறுவதுபோல, அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற நீண்ட யோசனைக்குப்பின் சம்மதித்துள்ளார்.
இதையடுத்து, மே 17-ந் தேதி ஞாயிறன்று இந்தியாவின் ஆங்கில ஊடகங்களில் ஈழநிலவரம் குறித்து சிங்கள அரசு பரப்பிய தகவல்கள் திரும்பத் திரும்ப ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த நேரத்தில், புலிகள் ஒரு பெருந் தாக்குதல் திட்டத்திற்குத் தங்களைத் தயார்படுத்தியிருந்தனர் என்கிறது கள நிலவரம். மிகச் சரியாக வியூகம் வகுக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட அந்தத் திட்டம் இதுதான் என்றும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div&gt;&lt;strong&gt;5000 கிலோ வெடிமருத்துகளை உடலில் கட்டிய 30க்கும் அதிகமான &lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div&gt;&lt;strong&gt;கரும்புலிவீரர்கள்&lt;/strong&gt;
&lt;/div&gt;
&lt;div&gt;5000 கிலோ வெடிமருந்துகளை தங்கள் உடலில் கட்டிக்கொண்டு 30-க்கும் அதிகமான கரும்புலிகள் ஊடறுப்புத் தாக்குதல் நடத்துவது என்ற திட் டத்தின்படி இருவரணி, மூவரணியாக கரும்புலிகள் பிரிந்து, முன்னேறி வந்த சிங்கள ராணுவத்தினர் மீது தற்கொலைத் தாக்குதலை நடத்தினர். விடுதலைப்புலிகளின் மற்ற படையணியினரும் சரமாரியாக சுட்டுக்கொண்டே ராணுவத்தை எதிர்த்து வீரச்சமர் புரிந்தனர்.
தொடர்ந்து முன்னேற்றம் கண்டு வந்த சிங்கள ராணுவம் இதனை எதிர்பார்க்க வில்லை. தங்கள் உயிரைப் பற்றிக் கவலைப்படாமல் தலைவரைப் பாது காப்பதற்கான ஊடறுப்புத் தாக்குதலில் ஈடுபட்ட புலிகளை ராணுவத்தால் கட்டுப்படுத்த முடியவில்லை. இருதரப்பிலும் கடும் சண்டை நடந்த அவ்வேளையில், வெடிமருந்துகளுடன் பாயும் புலிகளைக் கண்டு ராணுவம் சிதறியது. இந்தத் தருணத்தைப் பயன்படுத்தி, பிரபாகரனை அங்கிருந்து பாதுகாப்பாக கொண்டு சென்றனர் தளபதிகள்.
&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div&gt;&lt;strong&gt;சுரங்கப்பாதை வழியே சென்ற தலைவர் மற்றும் தளபதிகள்
&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div&gt;புலிகளின் வசமிருந்த கடல்பகுதியில் போர்த்துகீசியர்கள் காலத்தில் கட்டப் பட்டிருந்த கோட்டை ஒன்று உண்டு. அந்தக் கோட்டைக்குள் பிரபாகரனை அழைத்துச் சென்றனர். அந்தக் கோட்டையின் கீழ்ப் பகுதியில் பழையகாலத்து சுரங்கப்பாதை உள்ளது. அந்த சுரங்கப்பாதை வழியாக பிரபாகரனை முள்ளிவாய்க்கால் கடற் பகுதிக்கு அழைத்துச்சென்றனர். அங்கே கடற்புலிகளின் படகு தயாராக இருந்தது. அதில் பிரபாகரனை ஏறச் செய்தனர்.
அதேவேளையில், வன்னிக்காட்டில் ராணுவம் மீண்டும் தாக்குதல் நடத்தியது. அப்போது, இன்னொரு தற்கொலைப் படையும் படையணியும் வீரம் செறிந்த தாக்குதலைத் தொடர்ந்தது. மீண்டும் ராணுவத்தினர் சிதற, அந்தத் தருணத்தில் பொட்டு அம்மான் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டார். அப்போது திறம்படக் களமாடியவர் சார்லஸ் அந்தோணி. புலிகளின் தாக்குதலில் சிதறி ஓடுவதும், மீண்டும் ராணுவம் தாக்க வருவதுமாக வன்னிக் களம் அதிர்ந்து கொண்டிருந்த நிலையில், கடற்புலிகளின் தளபதியான சூசையை பாதுகாப்பாக வெளியே அனுப்பும் முயற்சி மேற்கொள்ளப் பட்டது.
தன் குடும்பத்தின் மீது அதிகப் பாசம் கொண்டவர் சூசை. அவரது மனைவியும் 17 வயது மகளும் ராணுவத்தின் பிடியில் சிக்கி சில நாட்கள்தான் ஆகின்றன. மனதை கல்லாக்கிக்கொண்டு, இலட்சி யத்தின் அடுத்த கட்டத்தை அடைவதற்காக பாதுகாப்பாக வெளியேறினார் சூசை.
இரண்டாயிரத்திற்கும் அதிகமான இராணுவத்தை கொன்ற கரும்புலிவீரர்கள்
புலிகளின் அடுத்தடுத்து 23 கரும்பலித்தாக்குதல் சம்பவங்களால் இரண்டாயிரத்திற்கும் அதிகமான சிங்கள ராணுவத்தினர் செத்து விழுந்தனர். இந்தத் தாக்குதல்களை முன்னின்று நடத்திய பிரபாகரனின் மகன் சார்லஸ் அந்தோணி, சிங்கள ராணுவத்தின் தாக்குதலுக்குள்ளாகி களப்பலியானார். புலிகளின் கடைசிநேர அதிரடித் தாக்குதல், சிங்கள ராணுவத்தின் 58-வது டிவிஷனை நிலைகுலைய வைத்தது. புலிகள் அடிக்கத் தொடங்கிவிட்டார்கள் என்ற பயபீதியில் ராணுவத்தினர் சிதறி ஓடினர்.வன்னிக்காடு புகை மண்டலமானது. கடைசி இலக்கை நெருங்கிவிடலாம் என நினைத்த ராணுவத்தின் கண்களை கரும்புகை மறைத்து, முன்னேற் றத்தை முடக்கியது.
இதனால் பிரபாகரனையும் பொட்டு அம்மான், சூசை ஆகி யோரையும் பாதுகாப்பாக வெளியேற்றுவது சாத்திய மானது. அவர்கள் தனித்தனி படகில் ஒருவர் பின் ஒருவராகப் பயணித்தனர். கடற்புலிகள் பயன் படுத்தும் படகுகளின் வேகம் சிங்கள ராணுவத்தை மிரள வைக்கக்கூடியது. உதாரணத்திற்கு, ராமேஸ்வரத்திலிருந்து இலங்கைக்குச் செல்ல வேண்டுமென்றால் 12 நிமி டங்களில் அந்தப் படகின் மூலமாகச் சென்று விட லாம். மின்னல் பாய்ச்சலில் செல்லும் அத்தகைய படகுகளில் பிரபாகரனும் முக்கியத் தளபதிகளும் பயணித்து, இலங்கையி லிருந்து கிழக்குத் திசை நோக்கி 3 மணி நேரப்பயணத்தில் பாதுகாப்பான இடத்தை அடைந்துள்ளதாக கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன.
&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div&gt;&lt;strong&gt;சிறீலங்கா கடற்படையின் கண்களில் மண்ணைத்துாவிய கடற்புலிகள்
&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div&gt;சிங்கள கடல் எல்லைக்குட்பட்ட ராணுவக் கப்பல்களை ஏமாற்றி விட்டுச் செல்வது புலிகளுக்கு கைவந்த கலை. அதே நேரத்தில், சர்வதேச கடல் எல்லையில் இலங்கைக்காகத் தீவிரக் கண்காணிப்பை மேற்கொண்டிருக்கும் இந்தியக் கடற் படைக் கப்பல்களின் கண்ணில் மணலை அள்ளிக்கொட்ட முடியுமா என்ற தயக்கம் புலிகள் தரப்பிலேயே இருந் திருக்கிறது. ஆனால், இந்தியக் கடற்படைக்கு ஏற்கனவே உரிய உத்தரவுகள் இடப்பட்டிருந்தன. இலங்கையிலிருந்து வெளியேறும் படகுகளைப் பிடித்துக் கொடுப்பது நமது வேலையல்ல என்பதுதான் அந்த உத்தரவு. பலவித அழுதஇதங்களால் இந்த உத்தரவு இடப்பட்டிருந்தது. அதனால், அந்த மின்னல் வேகப்படகு சீறிச் சென்றபோது, மேலிடத்து உத்தரவுக்கேற்ப இந்தியக் கடற்படை தனது செயல்பாடுகள் எதையும் மேற்கொள்ளவில்லையாம்.
&lt;/div&gt;
&lt;div&gt;ஞாயிறன்று புலிகள் மேற்கொண்ட இந்த வெற்றிகரமான ஊடறுப்புத் தாக்குதலுக்குப் பிறகுதான், திங்கட்கிழமையன்று காலையில் கடைசி நிலப்பரப்பையும் பிடிப்பதற்கான கொடூரத்தாக்குதலை சிங்கள ராணுவம் மேற்கொண்டது. பீரங்கிகள், எறிகணைகள் ஆகியவற்றை அதிகளவில் பயன்படுத்தி தாக்குதலை நடத்தியபடியே முன்னேறிய ராணுவம், பிரபாகரன் தங்கியிருப்பதாகத் தங்களுக்கு தகவல் வந்த பகுதியில் சகட்டுமேனிக்குத் தாக்குதல் நடத்தி கரும்புகை மண்டல மாக்கியது. எஞ்சியிருந்த புலிகளையும் அப்பாவி மக்களையும் சிங்கள ராணுவத்தின் ஆயுதங்கள் உயிர் குடித்தன.
அந்தத் தாக்குதலின்போதுதான், குண்டு துளைக்காத கவசம் கொண்ட ஒரு ஆம்புலன்ஸ் வண்டியில் பிரபாகரனுடன் பொட்டு அம்மான், சூசை ஆகியோர் தப்பிக்க முயன்றதாகவும் அந்த வண்டிக்கு முன்னால் ஒரு வாகனத்தில் வந்த புலிகள், ராணுவத்தை நோக்கித் தாக்குதல் நடத்தியதாகவும், பதில் தாக்குதலாக ராக்கெட் லாஞ்சர்களை ராணுவம் ஏவியபோது, பிரபாகரனும் தளபதிகளும் சென்ற ஆம்புலன்ஸ் வண்டி தாக்கப்பட்டு மூவரும் கொல்லப் பட்டதாகவும் சிங்கள அரசு மீடியாக்களுக் குப் பரப்பியது. அதனை இந்தியாவின் ஆங்கில சேனல்கள் நொடிக்கொரு முறை பரப்பிக் கொண்டி ருந்தன.
&lt;/div&gt;
&lt;div&gt;ஞாயிறு இரவி லும் திங்கள் காலை யிலும் சிங்கள ராணுவம் நடத்திய கொடூரத் தாக்குதலில் புலிப்படையினர் பெரு மளவில் பலியாயினர். பிரபாகரன் உள்ளிட்ட அனைத்து தளபதி களின் கதையையும் முடித்துவிட்டோம் என சிங்கள அரசு கொக்கரித்துக் கொண்டிருந்தது. புலிகளை முற்றிலும் ஒழித்துவிட்டதாக பிரணாப் முகர்ஜியைத் தொடர்புகொண்டு ராஜபக்சே தெரிவித்தார்.
&lt;/div&gt;
&lt;div&gt;பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டார் என இந்திய வெளியுறவுத்துறையும் நம்பியது. இதனை அத்துறையின் செய்தி தொடர்பாளரே பிரஸ் மீட்டில் தெரிவித்தார்.
&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div&gt;&lt;strong&gt;&lt;u&gt;"மொக்குச் சிங்களவங்கள் கோட்டைவிட்டுங்டாங்கள்" என தனது &lt;/u&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div&gt;&lt;strong&gt;&lt;u&gt;சகாக்களிடம் தெரிவித்த கருணா&lt;/u&gt;&lt;/strong&gt;
&lt;/div&gt;
&lt;div&gt;வன்னிக்காட்டில் சிதறிக் கிடந்த புலிகளின் உடல்களை ராணுவத்தினர் வரிசையாக அடுக்கி வைத்திருந் தனர். சில உடல்கள் கருகியிருந்தன. பிரபாகரன் உள் ளிட்ட புலிகளின் முக்கியத் தலைவர் களை அடையாளம் காண்பதற்காக கருணாவை கொழும்பிலிருந்து தனி ஹெலிகாப்டரில் அழைத்து வந்தது சிங்கள ராணுவம். புலிகளால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்ற அச்சத்தில் இருந்த கருணா, அவர் கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டு விட்டார்கள் என்ற தகவலைக் கேட்டு, உற்சாகமாகத்தான் காட்டுப்பகுதிக்கு வந்தார். வரிசையாகக் கிடத்தி வைக்கப்பட்டிருந்த சடலங்களைப் பார்த்த அவருக்கு அதிர்ச்சி.
&lt;/div&gt;
&lt;div&gt;சிங்கள ராணுவம் கொன்றதாகச் சொல்லப்பட்ட புலிகளின் தளபதிகளில் ஒருவரின் உடலைக்கூட கருணாவால் அங்கு பார்க்க முடியவில்லை. உதட்டைப் பிதுக்கிவிட்டுத் திரும்பிய கருணா, "மொக்குச் சிங்களவங்கள் கோட்டை விட்டுட்டாங்கள்’ எனத் தனது சகாக்களிடம் சொல்லி யிருக்கிறார்.
தலைவர் பற்றி வாய் திறக்காத ஜனாதிபதி
&lt;/div&gt;
&lt;div&gt;இந்த நிலையில், செவ்வாயன்று காலையில் இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அதிபர் ராஜபக்சே, விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் பற்றி எதுவும் சொல்லாதது பலருக்கும் ஆச்சரியமாக இருந்தது. பகல் 12 மணியளவில், நந்திக்கடல் பகுதியில், தலையில் சுடப்பட்ட பிரபாகரனின் உடல் கிடந்ததாக சிங்கள ராணுவம் அறிவித்து, தான் எடுத்த சில க்ளிப்புகளை மீடியாக்களுக்குக் கொடுத்தது.
&lt;/div&gt;
&lt;div&gt;பிரபாகரனின் தோற்றத்தை விட மெலிந்திருந்தது உடல். அவர் கையில் எப்போதும் கட்டியிருக்கும் வாட்ச் இல்லை. கழுத்தில் கயிறு அணிந்து பாக் கெட்டில் சய னைடு குப்பி வைத்தி ருப்பது வழக்கம். ஆனால், சிங்கள ராணுவம் காட்டிய படத்திலோ சயனைடு குப்பி இல்லை. ஐடென்ட்டி கார்டு காட்டப்பட்டது. இப்படி பல முரண்பாடுகளைக் கொண்ட க்ளிப்புகளைக் காட்டியதுடன், மதியம் கண்டு பிடிக்கப்பட்ட உடலை ஒரு சில மணிநேரத்தில் டி.என்.ஏ சோதனை மூலமாக உறுதிப்படுத்தி விட்டதாகவும் சிங்கள அரசு தம்பட்ட மடித்தது.
&lt;/div&gt;
&lt;div&gt;&lt;strong&gt;&lt;u&gt;கமலின் "தசாவதாரம்" திரைப்படம் ஞாபகத்திற்கு வருகிறது&lt;/u&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;strong&gt;&lt;u&gt;
&lt;div&gt;
&lt;/u&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;தண்ணீரில் கிடந்த உடல் எனச் சொல்லப்பட்ட நிலையில் கைகள் மட்டும் ஊறியிருக்க, முகம் நன்கு ஷேவ் செய்யப்பட்ட நிலையில் மொழுமொழுவென இளவயது பிரபாகரன் போல் இருந்தது. இது எப்படி சாத்தியம் என்பதை தசாவதாரம் படத்தில் மாஸ்க் அணிந்த கமலை பத்து கெட்டப்புகளில் பார்த்த தொழில்நுட்பம் அறிந்தவர்களால் விளக்க முடியும் என்கிறார்கள் தடயவியல் துறையினர்.

&lt;div&gt;சிங்கள அரசின் பிரச்சாரத்தை ஊடகங்கள் திரும்பத் திரும்ப ஒளிபரப்பிக் கொண்டிருந்த வேளையில், நக்கீரனின் தொடர்ச்சியான முயற்சிகளின் மூலம் கிடைத்திருக்கும் உறுதி யான தகவல், உலகத் தமிழர்களின் நேசத்திற்குரிய &lt;strong&gt;விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்பதுதான். பிரபாகரனின் மனைவி, மகள், இரண்டாவது மகன் ஆகியோர் பாதுகாப்பாக வெளிநாட்டில் உள்ளனர்.&lt;/strong&gt;
&lt;/div&gt;
&lt;div&gt;தன்னுடைய பாதுகாப்பு ஏற்பாடுகளை சரிவர ஏற்படுத்திக்கொண்டபிறகு , பிரபாகரனே ஊடகத்தில் தோன்றி உரையாற்றுவார். அதுவரை சிங்கள ராணுவம் தனது தரப்புச் செய்திகளை பரப்பிக்கொண்டிருக்கும். பிரபாகரன் ஊடகங் களில் உரையாற்றும்போது சிங்கள அரசின் மாஸ்க் முகம் அம்பலத்திற்கு வரும் என்கி றார்கள் மிகமிக முக்கியமானவர்கள். இச் செய்தி ஆயிரம் மடங்கு நம்பகத்தன்மை வாய்ந்தது என்பதை வாசகர்களிடம் உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.&lt;/div&gt;
&lt;div&gt;&lt;/div&gt;
&lt;div&gt;நன்றி : தமிழ்வின் &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4729701655369726648-3192087084304320366?l=sajayravee.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sajayravee.blogspot.com/feeds/3192087084304320366/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4729701655369726648&amp;postID=3192087084304320366' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4729701655369726648/posts/default/3192087084304320366'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4729701655369726648/posts/default/3192087084304320366'/><link rel='alternate' type='text/html' href='http://sajayravee.blogspot.com/2009/05/blog-post_21.html' title='எவ்வாறு வெளியேறினர் தலைவர்?'/><author><name>ச.ஜெ.ரவி</name><uri>http://www.blogger.com/profile/13378658465780316064</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://1.bp.blogspot.com/-waXy9g09ExU/TwG87BPRh4I/AAAAAAAAAhE/Imtm9q3-d10/s220/profile%2Bphoto.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_SzZ53TFYEyI/ShT_EQI0LAI/AAAAAAAAAQg/LflnmTi0JAE/s72-c/LTTEleader.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4729701655369726648.post-5362801668918509663</id><published>2009-05-18T10:56:00.000-07:00</published><updated>2009-05-18T10:59:03.278-07:00</updated><title type='text'>பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் : பத்மநாதன்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_SzZ53TFYEyI/ShGh2fdg7kI/AAAAAAAAAQY/lbAWBGSVgvY/s1600-h/Selvarasa_Pathmanathan_02.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 100px; height: 80px;" src="http://1.bp.blogspot.com/_SzZ53TFYEyI/ShGh2fdg7kI/AAAAAAAAAQY/lbAWBGSVgvY/s400/Selvarasa_Pathmanathan_02.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5337224990941048386" /&gt;&lt;/a&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;
&lt;/span&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt; &lt;/span&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என பத்மநாதன் சனல் 4 தொலைக்காட்சிக்கு சற்று நேரத்திற்கு முன்னர் தெரிவித்துள்ளார். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;
&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt; &lt;/span&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;பிரித்தானியாவில் உள்ள பிரபல தொலைக்காட்சியான சனல் 4 க்கு அவர் வழங்கிய நேரலை செவ்வியின் போது பத்மநாதன் இவ்வாறு கூறியுள்ளார். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;
&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;கடந்த சில மணித்தியாலங்களாக, இலங்கை அரசும் அதனுடன் சேர்ந்து இயங்கும் கூலிப்படைகளும் தலைவர் இறந்ததாகவும் அவர் உடல் கொழும்புக்கு கொண்டுவரப்பட்டு பிரேதப்பரிசோதனை நடைபெறுவதாகவும் கதைகளை கட்டவிழ்த்து விட்டிருந்தனர். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;
&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;இதனையடுத்து ஜரோப்பியவாழ் தமிழர்கள் பெரும் மனச்சோர்வடைந்து குழப்பத்தில் காணப்பட்டனர். இந்த ஒட்டுக் குழுக்கள் தமது இணையத்தளம் மூலம் இப்பரப்புரைகளை மேற்கொண்டிருந்தனர். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;
&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;எனவே தமிழீழ உறவுகளே இலங்கை அரசின் கூலிப்படைகள் நடாத்தும் இணையங்களை சென்று பார்வையிடுவதை நிறுத்துங்கள். &lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="color: rgb(255, 0, 0);"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;அவர்கள் சொல்வதெல்லாம் பொய், பொய்யைத் தவிர வேறொன்றும் இல்லை.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;
&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;நன்றி : தமிழ்வின்
&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;
&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;
&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;
&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4729701655369726648-5362801668918509663?l=sajayravee.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sajayravee.blogspot.com/feeds/5362801668918509663/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4729701655369726648&amp;postID=5362801668918509663' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4729701655369726648/posts/default/5362801668918509663'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4729701655369726648/posts/default/5362801668918509663'/><link rel='alternate' type='text/html' href='http://sajayravee.blogspot.com/2009/05/blog-post_9351.html' title='பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் : பத்மநாதன்'/><author><name>ச.ஜெ.ரவி</name><uri>http://www.blogger.com/profile/13378658465780316064</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://1.bp.blogspot.com/-waXy9g09ExU/TwG87BPRh4I/AAAAAAAAAhE/Imtm9q3-d10/s220/profile%2Bphoto.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_SzZ53TFYEyI/ShGh2fdg7kI/AAAAAAAAAQY/lbAWBGSVgvY/s72-c/Selvarasa_Pathmanathan_02.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4729701655369726648.post-4421192132187244090</id><published>2009-05-18T10:50:00.000-07:00</published><updated>2009-05-18T10:55:39.823-07:00</updated><title type='text'>தலைவன் இருக்கிறான் : வதந்திகளை நம்பாதீர்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_SzZ53TFYEyI/ShGgy08IiZI/AAAAAAAAAQQ/WXFCLPI3ypQ/s1600-h/lttelogo.gif"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 100px; height: 75px;" src="http://3.bp.blogspot.com/_SzZ53TFYEyI/ShGgy08IiZI/AAAAAAAAAQQ/WXFCLPI3ypQ/s400/lttelogo.gif" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5337223828475513234" /&gt;&lt;/a&gt;
&lt;div&gt;&lt;blockquote&gt;&lt;/blockquote&gt;&lt;blockquote&gt;&lt;/blockquote&gt;&lt;span class="Apple-style-span"  style="font-family:arial;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: x-large;"&gt; த&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;மிழ் மக்களுக்கு பாதகமான பல தகவல்களை சிங்கள படையினர் பரப்பிவருவதனால் தமிழ் மக்களை வதந்திகளை நம்பாமல் பொறுமை காக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முள்ளியவாய்க்கால் பகுதியில் சிங்கள படையினரின் தாக்குதலில் தலைவர் உட்பட பல தளபதிகள் கொல்லப்பட்டதாக சிங்கள படையினர் வதந்தியான தகவல்களை தமது ஊடகங்கள் மூலம் பரப்பிவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வன்னியில் எஞ்சியுள்ள மக்களை முழுமையாக அழித்து தான் மேற்கொள்ளும் மிக மோசமான படுகொலையை வெளியுலகிற்கு மறைப்பதற்காக பல்வேறு கதைகளை அது கட்டவிழ்த்து விட்டுள்ளது. 

&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="color: rgb(255, 0, 0);"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;சிறிலங்காவின் இந்தப் பிரச்சாரத்தில் மூழ்கியுள்ள&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="color: rgb(255, 0, 0);"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt; சர்வதேச ஊடகங்கள் அங்கு கொல்லப்படுகின்ற மக்களின் நிலை குறித்து எந்தவித கருத்துக்களையும் வெளியிடாது, சிறிலங்கா வெளியிடுகின்ற விடுதலைப் புலிகளின் இழப்புக்கள் குறித்த செய்திகளை வெளியிடுவதில் முக்கிய கவனம் செலுத்துகின்றன. &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;

சர்வதேச ஊடகங்களுக்கு மட்டுமன்றி புலம்பெயர்ந்த மக்களையும் இலங்கையில் வாழும் தமிழ் மக்களையும் குழப்புகின்ற பாரிய திட்டங்களுடன் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்தப் பரப்புரை குறித்து தமிழ் மக்கள் விழிப்போடு சேயற்படுங்கள். &lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="color: rgb(255, 0, 0);"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;ஒரு இன அழிவை மறைப்பதற்கு சிறிலங்கா மேற்கொண்டுள்ள பாரிய இந்த ஊடகப் போரை கவனமாக எதிர்கொள்ளுங்கள்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;
&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="color: rgb(255, 0, 0); font-family: arial; font-size: 13px;"&gt;
&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: arial; font-size: 13px; "&gt;&lt;span class="Apple-style-span" style="color: rgb(51, 51, 51);"&gt;நன்றி : தமிழ்வின்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4729701655369726648-4421192132187244090?l=sajayravee.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sajayravee.blogspot.com/feeds/4421192132187244090/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4729701655369726648&amp;postID=4421192132187244090' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4729701655369726648/posts/default/4421192132187244090'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4729701655369726648/posts/default/4421192132187244090'/><link rel='alternate' type='text/html' href='http://sajayravee.blogspot.com/2009/05/blog-post_18.html' title='தலைவன் இருக்கிறான் : வதந்திகளை நம்பாதீர்'/><author><name>ச.ஜெ.ரவி</name><uri>http://www.blogger.com/profile/13378658465780316064</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://1.bp.blogspot.com/-waXy9g09ExU/TwG87BPRh4I/AAAAAAAAAhE/Imtm9q3-d10/s220/profile%2Bphoto.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_SzZ53TFYEyI/ShGgy08IiZI/AAAAAAAAAQQ/WXFCLPI3ypQ/s72-c/lttelogo.gif' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4729701655369726648.post-1283685515241305434</id><published>2009-05-11T08:23:00.000-07:00</published><updated>2009-05-11T08:26:44.919-07:00</updated><title type='text'>வாக்களியுங்கள் காங்கிரசுக்கு!</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_SzZ53TFYEyI/SghDSJ0IAPI/AAAAAAAAAQI/8x-niO2xUTM/s1600-h/child.gif"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 369px;" src="http://3.bp.blogspot.com/_SzZ53TFYEyI/SghDSJ0IAPI/AAAAAAAAAQI/8x-niO2xUTM/s400/child.gif" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5334587737771606258" /&gt;&lt;/a&gt;
&lt;span class="Apple-style-span"  style="  white-space: pre-wrap; font-family:aAvarangal;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;உங்கள் சகோதரரை கொல்லும்  &lt;/span&gt;&lt;/span&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span"  style="  white-space: pre-wrap; font-family:aAvarangal;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;மனம் உள்ளதா உங்களுக்கு?  &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: aAvarangal; font-size: 13px; white-space: pre-wrap; "&gt;
&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span"  style="  white-space: pre-wrap; font-family:aAvarangal;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;உங்களின் சகோதரர்களின் குழந்தைகள்  &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span"  style="  white-space: pre-wrap; font-family:aAvarangal;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;அனதைகள் ஆக விருப்பமா உங்களுக்கு? &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: aAvarangal; font-size: 13px; white-space: pre-wrap; "&gt;
&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span"  style="  white-space: pre-wrap; font-family:aAvarangal;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;உங்கள் சகோதரிகள் மீதான பாலியல் துன்புறுத்தல்களை &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span"  style="  white-space: pre-wrap; font-family:aAvarangal;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;எவ்வித எதிர்ப்பும் இல்லாமல் ஏற்றுக்கொள்வீர்களோ நீங்கள்?  &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: aAvarangal; font-size: 13px; white-space: pre-wrap; "&gt;
&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span"  style="  white-space: pre-wrap; font-family:aAvarangal;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;குண்டு விழுந்தும், உணவு இல்லாமலும் &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span"  style="  white-space: pre-wrap; font-family:aAvarangal;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;உறவினர்கள் சாக விருப்பமா உங்களுக்கு? &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: aAvarangal; font-size: 13px; white-space: pre-wrap; "&gt;
&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span"  style="  white-space: pre-wrap; font-family:aAvarangal;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;உங்கள் குடும்பத்தார் மீது தாக்குதல் நடத்தி சித்ரவதை செய்யும் &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span"  style="  white-space: pre-wrap; font-family:aAvarangal;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;கொடியவனை கண்டு காணாமல் இருப்பீரோ நீங்கள்?  &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: aAvarangal; font-size: 13px; white-space: pre-wrap; "&gt;
&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span"  style="  white-space: pre-wrap; font-family:aAvarangal;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;தாக்குதல் நடத்த ஆயுதம் தருபவனுக்கு &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span"  style="  white-space: pre-wrap; font-family:aAvarangal;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;ஒட்டி உறவாடி ஆதரவு தருவீர்களா?  &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: aAvarangal; font-size: 13px; white-space: pre-wrap; "&gt;
&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span"  style="  white-space: pre-wrap; font-family:aAvarangal;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;இவற்றுக்கெல்லாம் உங்களின் பதில் ஆம் என்றால் &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span"  style="  white-space: pre-wrap; font-family:aAvarangal;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;கிரிக்கெட் பார்த்து சந்தோஷப்படுங்கள்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: aAvarangal; font-size: 13px; white-space: pre-wrap; "&gt;
&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span"  style="  white-space: pre-wrap; font-family:aAvarangal;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;திரைப்படங்கள் மூலம் மகிழ்ச்சியை அதிகப்படுத்திக் கொள்ளுங்கள்
&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: aAvarangal; font-size: 13px; white-space: pre-wrap; "&gt;
&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span"  style="  white-space: pre-wrap; font-family:aAvarangal;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;இதோ தேர்தல் வந்து விட்டது  கவலைப்படாமல் வாக்களியுங்கள்  &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span"  style="  white-space: pre-wrap; font-family:aAvarangal;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;காங்கிரசுக்கும், தி.மு.க.வுக்கும்.     &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4729701655369726648-1283685515241305434?l=sajayravee.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sajayravee.blogspot.com/feeds/1283685515241305434/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4729701655369726648&amp;postID=1283685515241305434' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4729701655369726648/posts/default/1283685515241305434'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4729701655369726648/posts/default/1283685515241305434'/><link rel='alternate' type='text/html' href='http://sajayravee.blogspot.com/2009/05/blog-post.html' title='வாக்களியுங்கள் காங்கிரசுக்கு!'/><author><name>ச.ஜெ.ரவி</name><uri>http://www.blogger.com/profile/13378658465780316064</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://1.bp.blogspot.com/-waXy9g09ExU/TwG87BPRh4I/AAAAAAAAAhE/Imtm9q3-d10/s220/profile%2Bphoto.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_SzZ53TFYEyI/SghDSJ0IAPI/AAAAAAAAAQI/8x-niO2xUTM/s72-c/child.gif' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4729701655369726648.post-3771318807247925976</id><published>2009-04-07T09:16:00.000-07:00</published><updated>2009-04-07T19:40:03.835-07:00</updated><title type='text'>தமிழினத்துக்கு விழுந்த செருப்படி!</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/_SzZ53TFYEyI/Sdt8vaimGmI/AAAAAAAAAQA/_zdmETFlvQA/s1600-h/07-pc-shoe-200.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5321984538688494178" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 200px; CURSOR: hand; HEIGHT: 150px; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_SzZ53TFYEyI/Sdt8vaimGmI/AAAAAAAAAQA/_zdmETFlvQA/s400/07-pc-shoe-200.jpg" border="0" /&gt;&lt;/a&gt;
&lt;div&gt;
&lt;span style="color:#ff6666;"&gt;‘‘நான் செய்தது தவறில்லை.எனது செயலுக்காக நான் மன்னிப்பு கேட்கமாட்டேன். இது ஒரு எரியும் பிரச்னை. எங்கள் சமூகத்தினருக்கு நியாயம் கிடைக்கவில்லை’’. மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் மீது செருப்பை வீசி எரிந்துவிட்டு சென்ற சீக்கிய பத்திரிக்கையாளரின் குரல் இது.
&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div&gt;இந்திரா படுகொலையை அடுத்து நடந்த சீக்கியர் படுகொலைக்கு காரணமானவராக குற்றம்சாட்டப்பட்ட ஜெகதீஷ் டைட்லரை குற்றவாளிகள் பட்டியலில் இருந்து சி.பி.ஐ. நீக்கியது தொடர்பான கேள்விக்கு சரியாக பதிலளிக்காததால் ஆத்திரமடைந்த இவர் செய்தியாளர் சந்திப்பில், அவர் மீது செருப்பை வீசி தாக்கியுள்ளார். &lt;/div&gt;
&lt;div&gt;&lt;/div&gt;
&lt;div&gt;‘‘எனது அணுகுமுறை தவறாக இருந்திருக்கலாம். இதை எந்த பத்திரிக்கையாளரும் செய்யக்கூடாது. ஆனால், நான் எனது சமூகத்தின் கருத்தை வெளிப்படுத்தியுள்ளேன்’’ என தன் தரப்பு நியாயத்தை சொல்லி இன உணர்வை எடுத்து வைத்துள்ளார் அந்த செய்தியாளர்.&lt;/div&gt;
&lt;div&gt;&lt;/div&gt;
&lt;div&gt;எனவே அவர் செருப்பை வீசியது சரியா? இந்த அணுகுமுறையை வரவேற்பதா என்ற கேள்விகளை ஒதுக்கிவிட்டு இந்த பதிவை படிப்பது நல்லது. அந்த கேள்விகள் பிரதானம் என்பவர்கள் தொடர்ந்து பதிவை படிக்க வேண்டாம்.
&lt;/div&gt;
&lt;div&gt;சுதந்திரமாக செயல்படக்கூடிய அமைப்பான சி.பி.ஐ. மீதான கோபத்தை அரசின் மீதும், அரசின் சார்பில் செயல்படும் உள்துறை அமைச்சர் மீதும் காட்டியுள்ளார் அந்த செய்தியாளர். சரியா, தவறா என்ற கேள்விகளை ஒதுக்கிவிட்டு பார்த்தால், அது ஒரு இன உணர்வு.
&lt;/div&gt;
&lt;div&gt;ஆனால், இதைப்பற்றி எல்லாம் நாம் படிப்பதோடு நிறுத்திக்கொள்வது நல்லது. ஏனெனில் நமக்கு ஏது இன உணர்வு. நித்தம் நித்தம் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்ட போதும், நமக்கு இன உணர்வு எட்டி கூட பார்க்காது.
&lt;/div&gt;
&lt;div&gt;தமிழர்களை கொல்ல ஆயுதங்களை வழங்கி விட்டு, அமைதிக்கு தூது போகிறோம் என்றும், ‘போர் நடக்கும் இடங்களில் அப்பாவி தமிழ் மக்கள் இறப்பது சாதாரணம்’ என்றும் நம்மை அடிமையாய் ஆளும் வர்க்கத்தினர் சொல்வதை அமைதியுடன் கேட்டு மீண்டும் அரியாசனையில் அமர வைப்பது தானே நம் பணி.
&lt;/div&gt;
&lt;div&gt;இப்போதைக்கு எம்.பி. சீட், ஜெயித்தால் மகனுக்கும், மகளுக்கும், பேரனுக்கும் கேபினட் அமைச்சர் பதவி. தமிழர் செத்தால் எனக்கென்ன என கணக்கு போட்டு வரும் கருணாநிதிக்கும், இலங்கை தமிழர்கள் உயிரை ..யிராக கூட மதிக்காத காங்கிரஸ் கட்சித் தலைவர்களையும் இன்னும் நம்புகிறோமே நமக்கு ஏது இன உணர்வு. &lt;/div&gt;
&lt;div&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div&gt;இலங்கை தமிழர் படுகொலையை கண்டிக்காத மத்திய அரசை கண்டித்து கோஷம் எழுப்பிய சிறுத்தை கட்சித் தலைவர் இப்போது ஆயுதம் வழங்கி கொல்லும் ‘கை’யுடன் கைகோர்த்துள்ளார். இலங்கை தமிழர்கள் எங்கள் சொந்தங்கள் என நீட்டி முழக்கி புரட்சி வார்த்தைகளில் புயல் போல் பேசியவர் இலங்கை தமிழர்கள் துச்சமென மதிக்கும் அன்னையுடன் கரம் கோர்த்து, தமிழர் படுகொலையா அப்படியென்றால்? என கேட்கத்துவங்கி விட்டார். இவர்கள் இருவரையும் விட அம்மாவுடன் நேரிடையாகவும், காங்கிரசுடன் மறைமுகமாகவும் கரம்கோர்த்துள்ளார் மருத்துவர்.
ஆனால் இதையெல்லாம் கண்ட பின்னும், கொலையாளிகளில் குறைந்த கொலை செய்தவர்களை தேடுவதை போல இவர்களில் ஒருவரையே தேடி வருகிறோமே நமக்கு ஏது இன உணர்வு. அங்கு தினமும் செத்து செத்து பிணமாகி வருபவர்கள் நம் இனத்தினர். தமிழர்கள். அதை எப்படி நாம் மறக்கிறோம். கொலை செய்யப்பட்டவர்களுக்கு நியாயம் கேட்டு போராடும் நிலையில், கொலையை தடுத்து நிறுத்த போராட தயங்குகிறோமே நமக்கு ஏது இன உணர்வு.
&lt;/div&gt;
&lt;div&gt;அரசுடன் எவ்வித தொடர்பும் இல்லாத சி.பி.ஐ. மீதான சீக்கியர்களின் கோபம், அரசின் மீதும், அரசு சார்பில் உள்துறை அமைச்சர் மீது செருப்பாய் எரியப்பட்டுள்ளது. இதே தமிழன் இன உணர்வு கொண்டால் . . . ஆனால், இந்த கேள்விகளுக்கு யோசிக்க வேண்டிய அவசியம் கூட நமக்கு ஏற்படாது. இன உணர்வு என ஒன்று நம்மிடம் இருக்கிறதா என்ன?
&lt;/div&gt;
&lt;div&gt;சீக்கிய பத்திரிக்கையாளரால் உள்துறை அமைச்சருக்கு விழுந்த செருப்படி, உண்மையில் தமிழனுக்கு விழுந்த செருப்படி. நான் ப.சிதம்பரத்தை கூறவில்லை. அவரை அப்படி கூற எனக்கென்ன பைத்தியமா பிடித்துள்ளது.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4729701655369726648-3771318807247925976?l=sajayravee.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sajayravee.blogspot.com/feeds/3771318807247925976/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4729701655369726648&amp;postID=3771318807247925976' title='16 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4729701655369726648/posts/default/3771318807247925976'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4729701655369726648/posts/default/3771318807247925976'/><link rel='alternate' type='text/html' href='http://sajayravee.blogspot.com/2009/04/blog-post.html' title='தமிழினத்துக்கு விழுந்த செருப்படி!'/><author><name>ச.ஜெ.ரவி</name><uri>http://www.blogger.com/profile/13378658465780316064</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://1.bp.blogspot.com/-waXy9g09ExU/TwG87BPRh4I/AAAAAAAAAhE/Imtm9q3-d10/s220/profile%2Bphoto.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_SzZ53TFYEyI/Sdt8vaimGmI/AAAAAAAAAQA/_zdmETFlvQA/s72-c/07-pc-shoe-200.jpg' height='72' width='72'/><thr:total>16</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4729701655369726648.post-4385700875768724878</id><published>2009-03-18T20:58:00.000-07:00</published><updated>2009-03-18T21:09:08.040-07:00</updated><title type='text'>ஒரு எம்.பி. தொகுதிக்கு கொள்கையை அடமானம் வைத்த திருமா</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_SzZ53TFYEyI/ScHE7ILWwdI/AAAAAAAAAOA/kosAiaIwe3o/s1600-h/hs170109001.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5314745555360334290" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 266px; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_SzZ53TFYEyI/ScHE7ILWwdI/AAAAAAAAAOA/kosAiaIwe3o/s400/hs170109001.jpg" border="0" /&gt;&lt;/a&gt;
&lt;div&gt;&lt;strong&gt;‘‘சிங்கள அரசுக்கு எதிரான அறப்போராட்டத்தை வலுவிழக்க செய்யும் தமிழக அரசின் முயற்சி வேதனையை அளிக்கிறது. ஆதாரிக்காவிட்டாலும் தமிழக அரசு எதிர்த்திருக்க கூடாது’’&lt;/strong&gt; &lt;/div&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;   இது&lt;/span&gt; இலங்கை தமிழர் மீதான தாக்குதலை கண்டித்து கடந்த பிப்ரவரி மாதம் 4ம் தேதி நடந்த போராட்டத்தின் போது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாளவன் வெளியிட்ட அறிக்கையில் ஒரு பகுதி. இது மட்டுமன்றி, இலங்கை தமிழர் பிரச்னையில் தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக தொடர்ந்து கண்டன குரல்களை பதிவு செய்து வந்தவர் தொல்.திருமாவளவன்.
ஆனால், இப்போது நிலை தலைகீழ். இலங்கை தமிழர் பிரச்னை தொடர்பான போராட்டங்களில் அண்மைகாலமாக தொல்.திருமாவளவன் பங்கேற்கவில்லை. அது தொடர்பான அறிக்கைகளும், பேச்சுகளும் இல்லை. அதேசூழலில் தான் பகிரங்கமாக எதிர்த்த காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளது விடுதலை சிறுத்தைகள் கட்சி.
&lt;/div&gt;
&lt;div&gt;இலங்கை தமிழர், விடுதலை புலிகள் ஆதரவு நிலைக்காக விடுதலை சிறுத்தைகளுடன் காங்கிரஸ் கட்சி, கூட்டு வைக்க கூடாது என தமிழக காங்கிரஸ் தலைவர்கள் தலைமைக்கு பகிரங்கமாக வேண்டுகோள் &lt;/div&gt;
&lt;div&gt;விடுத்தனர். இது விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு தெரியும்.
&lt;/div&gt;
&lt;div&gt;‘ஒட்டுமொத்த தமிழர்களை காங்கிரஸ் ஆட்சி இழிவு படுத்துகிறது. தமிழர்கள் ஒரு போதும் காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசை மன்னிக்கமாட்டார்கள்’ என கடுமையாக விமர்சித்தார் தொல்.திருமாவளவன். இது காங்கிரசாருக்கும் தெரியும். இந்நிலையில், தி.மு.க. தலைவர் கருணாநிதி முன்னிலையில் கூட்டணி கரம் கோர்த்துள்ளது இவ்விரு கட்சிகளும்.
இப்போது காங்கிரஸ் கட்சி பற்றிய விமர்சனத்தை தொல்.திருமாவளவனும், விடுதலைசிறுத்தைகள் கட்சி குறித்த கண்டனங்களை தமிழக காங்கிரஸ் தலைவர்களும் தெரிவிப்பதில்லை.
&lt;/div&gt;
&lt;div&gt;இன்றும் ஆயிரமாயிரம் தமிழர்கள் இலங்கையில் செத்துக்கொண்டிருக்க கூட்டணி இட ஒதுக்கீட்டை துவங்கியுள்ளது தி.மு.க. கூட்டணி கட்சிகள். அநேகமாக &lt;span style="color:#000000;"&gt;&lt;strong&gt;காங்கிரஸ் அங்கம் வகிக்கும் தி.மு.க. கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒரு இடத்தில் போட்டியிடக்கூடும். ஆனால், இந்த ஒரு மக்களவை தொகுதியின் மூலம் கட்சியின் கொள்கைகளை இவர் முன்னிறுத்த முடியாது. ஏனெனில் கட்சியின் கொள்கைகளை அடமானம் வைத்து தான் இந்த மக்களவை தொகுதியே பெறப்பட்டுள்ளது.
&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div&gt;&lt;span style="color:#ff0000;"&gt;அடங்க மறு! அத்து மீறு! திமிறி எழு! திருப்பி அடி! என நீளும் கட்சியின் முழக்கங்கள். அனேகமாக இனி விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பயன்படாது. மக்களவை தேர்தலில் பெறப்பட உள்ள ஒரு சீட்டுக்காக கொள்கைகளுடன் இந்த வாசகங்களையும் அடகு வைத்து விடுங்கள்.
&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div&gt;விடுதலை சிறுத்தைகள் ஆர்பாட்டம், போராட்டங்களின் போது இளிச்சவாயர்கள் நாங்கள் அல்ல என கோஷம் இடம்பெறும். உண்மை தான் உங்களை நம்பிய தமிழர்களும், இலங்கை தமிழர்களும் தான் இளிச்சவாயர்கள்.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4729701655369726648-4385700875768724878?l=sajayravee.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sajayravee.blogspot.com/feeds/4385700875768724878/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4729701655369726648&amp;postID=4385700875768724878' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4729701655369726648/posts/default/4385700875768724878'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4729701655369726648/posts/default/4385700875768724878'/><link rel='alternate' type='text/html' href='http://sajayravee.blogspot.com/2009/03/blog-post_18.html' title='ஒரு எம்.பி. தொகுதிக்கு கொள்கையை அடமானம் வைத்த திருமா'/><author><name>ச.ஜெ.ரவி</name><uri>http://www.blogger.com/profile/13378658465780316064</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://1.bp.blogspot.com/-waXy9g09ExU/TwG87BPRh4I/AAAAAAAAAhE/Imtm9q3-d10/s220/profile%2Bphoto.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_SzZ53TFYEyI/ScHE7ILWwdI/AAAAAAAAAOA/kosAiaIwe3o/s72-c/hs170109001.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4729701655369726648.post-1192049165463280606</id><published>2009-03-16T06:19:00.000-07:00</published><updated>2009-03-16T06:33:45.824-07:00</updated><title type='text'>என்ன ஆனது இலங்கை பிரச்னை?</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/_SzZ53TFYEyI/Sb5UyWOqvFI/AAAAAAAAAN4/jXZQo-_b4oo/s1600-h/muthukumar_funeral_04.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5313777834281057362" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 216px; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_SzZ53TFYEyI/Sb5UyWOqvFI/AAAAAAAAAN4/jXZQo-_b4oo/s400/muthukumar_funeral_04.jpg" border="0" /&gt;&lt;/a&gt;
&lt;div&gt;&lt;span style="font-size:180%;color:#ff0000;"&gt;ஆ&lt;/span&gt;ர்ப்பாட்டம், மறியல், உண்ணாவிரதம், பந்த், கடையடைப்பு, மனித சங்கிலி என தமிழகத்தில் கடந்த இரு மாதங்கள் போராட்டத்தின் அனைத்து வடிவங்களிலும் எதிரொலித்தது இலங்கை தமிழர் பிரச்னை. முத்துக்குமாரில் துவங்கி நடந்த பல தீக்குளிப்பு சம்பவங்கள், இலங்கை தமிழர் பிரச்னையை விஸ்வரூபமாக்கியது. &lt;/div&gt;
&lt;div&gt;
இந்த போராட்டங்களெல்லாம் நடந்த போது, இலங்கையில் நாளன்றுக்கு ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டு வந்தனர். இன்று தமிழகத்தில் இலங்கை தமிழர்களுக்கான போராட்டங்கள் பன்மடங்கு குறைந்துள்ளது. ஆனால், இலங்கையில் இன்றும் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டு வருகின்றனர்.
&lt;/div&gt;
&lt;div&gt;ம.தி.மு.க., பா.ம.க., இந்திய கம்யூனிஸ்ட், பாரதீய ஜனதா, விடுதலை சிறுத்தைகள், தமிழர் பாதுகாப்பு இயக்கம், பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட அமைப்புகள் இணைந்த இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் ஒரு புறம். தி.மு.க. காங்கிரஸ் கட்சிகள் ஒருபுறம் என திரும்பிய திசையெங்கும் இலங்கை தமிழர்களை காக்க வலியுறுத்தி விதவிதமான போராட்டங்கள் நடந்தன.
&lt;/div&gt;
&lt;div&gt;ஆனால், இப்போது இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தில் இருந்த கட்சிகள் திசைமாறி போயுள்ளன. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதே இதற்கு முக்கிய காரணம். இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க போராட்டங்களில் தி.மு.க., காங்கிரசை விமர்சிக்க வேண்டியது தவிர்க்க இயலாத சூழல் உள்ள நிலையில், தி.மு.க.வுடன் கூட்டணி வகிக்கும் விடுதலை சிறுத்தைகளும், தி.மு.க.கூட்டணியில் இடம்பெறக்கூடும் என்பதால் பா.ம.க.வும் இப்போது போராட்ட நடவடிக்கைகளில் இருந்து வெளியேறியுள்ளன.
&lt;/div&gt;
&lt;div&gt;இதேபோல், சீமான் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டதால் திரைப்படத்துறையினரும், கொளத்தூர் மணி தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டதால் பெரியார் திராவிடர் கழகத்தினரும், நாஞ்சில் சம்பத் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டதால் ம.தி.மு.க.வினரும் போராட்ட நடவடிக்கைகளில் மாற்றியமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இப்போது இவர்களின் கோரிக்கை இலங்கை தமிழர் பிரச்னையை கண்டித்து அல்ல. கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க கோரி.
&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;  அதேபோல்&lt;/span&gt;, இலங்கை தமிழர்களுக்காக போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள், போலீசாரை கண்டித்து போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மாணவர்கள் போராட்டம், கல்லூரி மூடல் சம்பவத்தால் ஏற்கனவே முடக்கப்பட்ட நிலையில், இப்போது இலங்கை தமிழர் பிரச்னையை கையில் எடுக்கப்போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
&lt;/div&gt;
&lt;div&gt;இனி இலங்கை தமிழர் பிரச்னைகளுக்கான போராட்டங்கள் இருக்காது. ஆனால், இலங்கை தமிழர்களுக்கு ஆதரவு குரல்ஙகள் எழும். ஆனால், அவை இலங்கை தமிழர் நலனை காப்பதாக இருக்காது. மாறாக வாக்குகளை கவருவதற்காக இருக்கும்.
&lt;/div&gt;
&lt;div&gt;&lt;span style="color:#ff0000;"&gt;தேர்தல் தேதி அறிவிப்பு நம் இன உணர்ச்சியை அகற்றும் என்றால், நம் இன உணர்ச்சியை என்னவென்று சொல்வது?&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4729701655369726648-1192049165463280606?l=sajayravee.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sajayravee.blogspot.com/feeds/1192049165463280606/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4729701655369726648&amp;postID=1192049165463280606' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4729701655369726648/posts/default/1192049165463280606'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4729701655369726648/posts/default/1192049165463280606'/><link rel='alternate' type='text/html' href='http://sajayravee.blogspot.com/2009/03/blog-post_16.html' title='என்ன ஆனது இலங்கை பிரச்னை?'/><author><name>ச.ஜெ.ரவி</name><uri>http://www.blogger.com/profile/13378658465780316064</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://1.bp.blogspot.com/-waXy9g09ExU/TwG87BPRh4I/AAAAAAAAAhE/Imtm9q3-d10/s220/profile%2Bphoto.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_SzZ53TFYEyI/Sb5UyWOqvFI/AAAAAAAAAN4/jXZQo-_b4oo/s72-c/muthukumar_funeral_04.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4729701655369726648.post-4144823737110371207</id><published>2009-03-13T19:33:00.001-07:00</published><updated>2009-03-13T19:36:17.413-07:00</updated><title type='text'>கம்யூனிசம் பேசும் ‘காஞ்சிவரம்’</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_SzZ53TFYEyI/SbsXx31JWsI/AAAAAAAAANw/ZXz8plgDiPw/s1600-h/Kanchivaram04.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5312866330981522114" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 300px; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_SzZ53TFYEyI/SbsXx31JWsI/AAAAAAAAANw/ZXz8plgDiPw/s400/Kanchivaram04.jpg" border="0" /&gt;&lt;/a&gt; &lt;span class=""&gt;&lt;strong&gt;க&lt;/strong&gt;ம்யூனிசம் &lt;/span&gt; என்ன சாதித்தது? பல விவாதங்களின் போது என் நண்பர்கள் என்னிடம் வைத்த கேள்விகளில் ஒன்று. வரலாற்றை சொல்லி புரிய வைக்க முடியாது என்பதால், பெரும்பாலும் இந்த கேள்விக்கு என் பதில் மவுனமாகவே இருந்து வந்தது. இனி இந்த மவுனம் இருக்காது. அதற்கு மாறாக ‘காஞ்சிவரம் படத்தை பாருங்கள்’ என்பதாக இருக்கும்.
&lt;p&gt;கம்யூனிசம் இல்லாவிடில் தொழிலாளர்கள் நிலை என்னவாகி இருக்கும்? எனும் மிகப்பெரிய கேள்விக்கு 1.30 மணி நேரம் நகரும் மன்னிக்கவும் நம்மை நகர்த்தும் இந்த படத்தில் அவ்வளவு அழகாக விளக்கியிருக்கிறார் இயக்குனர் பிரியதர்ஷன். தனது தாய்க்கும், மனைவிக்கும் பட்டு சேலை வாங்கித்தர விரும்பி அதில் தோல்வியடைந்து, மகளின் திருமணத்துக்கு எப்படியாவது பட்டு சேலை வாங்கித்தந்தாக வேண்டும் என முடிவு செய்து, அதற்காக நெசவு செய்யும் இடத்தில் இருந்து பட்டு நூலை திருடி வந்து நெசவு செய்கிறார் பிரகாஷ்ராஜ். இதற்கிடையே நோய் பாதிப்புக்குள்ளாகும் பிரகாஷ்ராஜின் மனைவி இறக்கிறார். தொடர்ந்து மகளுக்காக பட்டு சேலை தயாரிப்பு பணியில் அவர் ஈடுபடுகிறார். இதற்கிடையே, ஊருக்கு தொழிலாளர்கள் நிலையை காண வரும் கம்யூனிசவாதி ஒருவரிடம், கம்யூனிச கொள்கைகளை கேட்கும் பிரகாஷ்ராஜ், அதில் ஆர்வமாக ஈடுபட துவங்குகிறார். கம்யூனிசம் தடை செய்யப்பட்டிருந்த அந்த காலத்திலும் மறைமுகமாக இயக்கத்தை நடத்தி, நெசவாளர்களின் கோரிக்கைகளை முன்வைக்கிறார் பிரகாஷ்ராஜ் மற்றும் அவரது தோழர்கள். இதற்காக வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்து நடத்துகிறார். &lt;/p&gt;
&lt;p&gt;இதனிடையே மகளின் திருமண தேதி நெருங்குகிறது. திருமணத்துக்குள் பட்டு சேலை தயார் செய்ய வேண்டும் என்பதால், போராட்டத்தை தன்னிச்சையாக கைவிடுகிறார் பிரகாஷ்ராஜ். தொழிலாளர்கள் பெரும்பகுதியினர் பிரகாஷ்ராஜூடன் பணிக்கு திரும்புகின்றனர். மீண்டும் பணிக்கு சென்று பட்டுநூலை திருடி சேலையை செய்ய துவங்குகிறார். ஆனால், அடுத்த முறை பட்டு நூலை திருடும்போது கையும் களவுமாக சிக்குகிறார் பிரகாஷ்ராஜ். இதன் பின்னர் சிறைக்கு செல்கிறார். இதனிடையே கிணற்றில் விழுந்து கிடை பிணமாகிறார் பிரகாஷ்ராஜின் மகள். அவரை பார்க்க 2 நாட்கள் சிறைக்காவலில் செல்லும் பிரகாஷ்ராஜ், மகளை கவனிக்க யாரும் இல்லாததால் அவருக்கு விஷம் கொடுத்து கொல்கிறார். அதுவரை தான் நெய்த பட்டு சேலையால் மகளின் உடலை மூட, ஏழை நெசவாளியின் நிறைவேறாத விருப்பத்துடன் முடிகிறது திரைப்படம். &lt;/p&gt;
&lt;p&gt;கம்யூனிசம் நம் நாட்டில் ஏற்படுவதற்கு முன்னர் தொழிலாளர்கள் பட்ட வேதனையை தத்ரூபமாக விளக்குகிறது படத்தின் முதல் பாதி காட்சிகள். அதற்கு மிக அழகாக பொருந்தியுள்ளது கைத்தறி நெசவாளர்களின் வாழ்க்கை சூழல். தனது முதலாளியின் மகளுக்கு பட்டு சேலையை நெயவு செய்து தந்து விட்டு, அதனை பார்க்க தனது மனைவியுடன் ஓடிச்சென்று மறைந்திருந்து பார்ப்பது; பட்டு குறைந்ததால் காட்டு மிராண்டித்தனமாக நெசவாளி ஒருவர் தாக்கப்படுவது; வீட்டில் தொழில் செய்ய அனுமதி மறுத்து அனைவரையும் ஒரே இடத்தில் தொழில் செய்ய கட்டாயப்படுத்துவது என கம்யூனிசம் தோன்றுவதற்கு முன்னர் இருந்த தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை விவரித்து விரிகிறது முதல்பாதி காட்சிகள். கம்யூனிசவாதி நாடகம் மூலம் தொழிலாளர் விரோதப்போக்கை எதிர்க்க தூண்டும் காட்சிகள் அழகு. &lt;/p&gt;
&lt;p&gt;பட்டு சேலை நெசவு செய்வதில் மிகச்சிறந்த கைத்தறி நெசவாளியாக பிரகாஷ்ராஜ். தாய், மனைவி, மகள் என மூவருக்கும் பட்டுசேலை வாங்கித்தர விரும்பி தோற்கும் நெசவாளியாக பிரமாதப்படுத்தியிருக்கிறார். பிரகாஷ்ராஜின் மனைவியாக ஷ்ரேயா. மிக அழகான நடிப்பில் அனைவரையும் கவர்கிறார். பிரகாஷ்ராஜின் மகள், நண்பர் என அனைவரும் சிறந்த நடிப்பை வழங்கியுள்ளனர். தனது மனைவி இறப்பதற்கு முன்னால், தனது மகளுக்காக தயார் செய்யப்பட்டு வரும் பட்டு சேலையை மனைவிக்கு பிரகாஷ்ராஜ் காட்டுவதும், அதனை கண்டு புன்னகைத்தவாறு இறப்பதும் மனதை தைக்கிறது. அதேபோன்று இறுதி காட்சியில் மகளை தூக்கி கொண்டு தயார் செய்து முடிக்கப்படாத பட்டுசேலையை காட்டும் போது மனது மேலும் இறுகுகிறது. &lt;/p&gt;
&lt;p&gt;இறுதி காட்சியில நெயவு செய்த வரை சேலையை கிழித்துக்கொண்டு வந்து மகளின் சடலத்துக்கு பிரகாஷ்ராஜ் போர்த்துவதும், அது போதாமல் இருப்பதும்; நெசவாளர்கள் தற்கொலை காட்சிகள் உள்ளிட்டவை நெசவாளர்களின் துயரத்தை வெளிப்படுத்தும் காட்சிகள். கம்யூனிச பாதையில் செல்லும் பிரகாஷ்ராஜ், சுயநலத்தால் திடீரென பாதைமாறுவதால் ஏற்படும் பிரச்னைகளும், அதன் மீதான வசனங்களும் நெகிழவைக்கின்றன. வசனங்களில் நெசவாளர்களின் அழகிய வாழ்வியலும், சோகமும் வெளிப்படுகின்றன. மிக குறைந்த நேரமே என்னை பயணிக்க வைத்த போதும், என்னை நீண்ட தூரத்துக்கு அழைத்து சென்றது காஞ்சிவரம். பொறுக்கி, போக்கிரி, திமிரு என தமிழ் பெயர்களில் படம் எடுத்து, தமிழை வாழ வைக்கும் இயக்குனர்களின் கவனத்துக்கு ... காஞ்சிவரத்தை பாருங்க.&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4729701655369726648-4144823737110371207?l=sajayravee.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sajayravee.blogspot.com/feeds/4144823737110371207/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4729701655369726648&amp;postID=4144823737110371207' title='19 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4729701655369726648/posts/default/4144823737110371207'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4729701655369726648/posts/default/4144823737110371207'/><link rel='alternate' type='text/html' href='http://sajayravee.blogspot.com/2009/03/blog-post_13.html' title='கம்யூனிசம் பேசும் ‘காஞ்சிவரம்’'/><author><name>ச.ஜெ.ரவி</name><uri>http://www.blogger.com/profile/13378658465780316064</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://1.bp.blogspot.com/-waXy9g09ExU/TwG87BPRh4I/AAAAAAAAAhE/Imtm9q3-d10/s220/profile%2Bphoto.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_SzZ53TFYEyI/SbsXx31JWsI/AAAAAAAAANw/ZXz8plgDiPw/s72-c/Kanchivaram04.jpg' height='72' width='72'/><thr:total>19</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4729701655369726648.post-3309982075011568026</id><published>2009-03-09T08:16:00.000-07:00</published><updated>2009-03-09T08:36:45.219-07:00</updated><title type='text'>நாஞ்சில் சம்பத் மீது தே.பா. சட்டம்</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_SzZ53TFYEyI/SbU3PGmrVnI/AAAAAAAAANI/hARu9OcLi2w/s1600-h/kar.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5311212068163769970" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 300px; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_SzZ53TFYEyI/SbU3PGmrVnI/AAAAAAAAANI/hARu9OcLi2w/s400/kar.jpg" border="0" /&gt;&lt;/a&gt;
&lt;div&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;strong&gt; நாட்டின் பாதுகாப்புக்கான சட்டமான தேசிய பாதுகாப்பு சட்டத்தை, ஆட்சி பாதுகாப்பு சட்டமாக மாற்றியுள்ளது தி.மு.க.வும், காங்கிரஸ் கட்சியும். &lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div&gt;தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், யாருடைய பிரசாரம் கட்சிக்கு பாதகமாக அமையும் என நினைக்கிறார்களோ, அவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்கிறது தி.மு.க. சீமான், கொளத்தூர் மணி என நீளும் இந்த பட்டியலில் அடுத்து இடம்பெறுகிறார் நாஞ்சில் சம்பத்.&lt;/div&gt;
&lt;div&gt;
பிரசாரத்தில் தி.மு.க. காங்கிரஸ் எதிர்ப்பை அனலாய் கக்குபவர்களில் முக்கிய இடம் பிடிப்பவர் நாஞ்சில் சம்பத். ம.தி.மு.க.வின் பிரசார பீரங்கி இவர் தான். இவரின் பிரசாரம் கண்டிப்பாக தி.மு.க. காங்கிரஸ் கூட்டணிக்கு பெரும் பின்னடவை ஏற்படுத்தும். இதனை உளவுத்துறை அரசுக்கு தெரிவிக்க திருப்பூரில் ஒரு வாரத்துக்கு முன்னதாக நடந்த கூட்டத்தில் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக அவரை கைது செய்துள்ளது போலீஸ்.
&lt;/div&gt;
&lt;div&gt;இதன் தொடர்ச்சியாக இவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தை ஏவுகிறது போலீஸ். அதன்படி, தமிழகம் முழுவதும் இதுவரை நாஞ்சில் சம்பத் மீது பதிவாகியுள்ள வழக்குகளை திருப்பூர் போலீசார் சேகரித்துள்ளனர். 30க்கும் மேற்பட்ட வழக்குகள் அவர் மீது உள்ளதாக கூறப்படுகிறது. அது குறித்த முழுவிவரங்களை சேகரித்துள்ள திருப்பூர் போலீசார், நாஞ்சில் சம்பத்தை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய அனுமதி கோரியுள்ளனர்.
இன்று (மார்ச் 10) அவர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்படுவார் என உறுதியாக கூறுகின்றன போலீஸ் வட்டாரங்கள். &lt;/div&gt;
&lt;div&gt;&lt;/div&gt;
&lt;div&gt;சீமான், கொளத்தூர் மணி இப்போது நாஞ்சில் சம்பத் என நீளும் இந்த பட்டியலில் அடுத்து யாராக இருக்கும். வைகோ, திருமாவளவன், பழ.நெடுமாறன், இயக்குனர் மணிவண்ணன் . . . ம்ம்ம் பொறுத்திருந்து பார்ப்போம். போலீசாருக்கு ஒரே ஒரு கோரிக்கை, தேசிய பாதுகாப்பு சட்டம் அப்படியே இருந்து விட்டு போகட்டும். தயது செய்து பேரை மட்டும் மாற்றுங்கள், &lt;span style="color:#ff0000;"&gt;‘ஆட்சி பாதுகாப்பு சட்டம்’&lt;/span&gt; என்று. . .&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4729701655369726648-3309982075011568026?l=sajayravee.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sajayravee.blogspot.com/feeds/3309982075011568026/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4729701655369726648&amp;postID=3309982075011568026' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4729701655369726648/posts/default/3309982075011568026'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4729701655369726648/posts/default/3309982075011568026'/><link rel='alternate' type='text/html' href='http://sajayravee.blogspot.com/2009/03/blog-post.html' title='நாஞ்சில் சம்பத் மீது தே.பா. சட்டம்'/><author><name>ச.ஜெ.ரவி</name><uri>http://www.blogger.com/profile/13378658465780316064</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://1.bp.blogspot.com/-waXy9g09ExU/TwG87BPRh4I/AAAAAAAAAhE/Imtm9q3-d10/s220/profile%2Bphoto.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_SzZ53TFYEyI/SbU3PGmrVnI/AAAAAAAAANI/hARu9OcLi2w/s72-c/kar.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4729701655369726648.post-3810259068546470584</id><published>2009-02-21T06:29:00.000-08:00</published><updated>2009-02-21T06:38:47.038-08:00</updated><title type='text'>தேர்தலே ஆயுதமாக . . .</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/_SzZ53TFYEyI/SaAR4kPkpZI/AAAAAAAAANA/KCj_xMcZfPo/s1600-h/123.bmp"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5305260024541783442" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 324px; CURSOR: hand; HEIGHT: 216px; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_SzZ53TFYEyI/SaAR4kPkpZI/AAAAAAAAANA/KCj_xMcZfPo/s400/123.bmp" border="0" /&gt;&lt;/a&gt;
&lt;div&gt;
‘என்னை கைது செய்வார்கள், என் எண்ணத்தை என்ன செய்வார்கள். நான் பிரபாகரனின் தம்பி, ஓடி ஒளிய மாட்டேன்’. 3வது முறையாக இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக நேற்று கைது செய்யப்பட்ட சீமானின் முழக்கம் இது. &lt;/div&gt;
&lt;div&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div&gt;இந்தியா இறையாண்மைக்கு பேசியதாக மீண்டும் ஒருமுறை கைது செய்யப்பட்டுள்ளார் இயக்குனர் சீமான். இந்திய இறையாண்மைக்கு எதிராக என அரசால் கூறப்படுவது, தமிழ் ஈழத்தை ஆதரிப்பது. தற்போது தனி ஈழ கோஷத்தை கடுமையாக எதிர்க்கும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் இந்திராகாந்தி, அ.தி.மு.க. நிறுவன தலைவர் எம்.ஜி.ஆர். ஆகியோரின் கனவு தனி ஈழம். கட்சியின் பிரதான தலைவர்களின் கனவை முழங்கும் ஒருவரை, கைது செய்ய வேண்டும் என அ.தி.மு.க.வும், காங்கிரசும் துடிப்பதும், அதனை அவசர அவசரமாக தி.மு.க. அரசு செய்து முடிப்பதும் எப்படி விமர்சிப்பது என கூற முடியவில்லை. &lt;/div&gt;
&lt;div&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div&gt;இலங்கையில் ஆயிரமாயிரம் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டு வரும் நிலையில், இலங்கை தமிழர் பிரச்னையில் நாங்கள் தலையிட முடியாது என கூறிய பிரணாப் முகர்ஜியை கண்டிக்காத காங்கிரசும், அ.தி.மு.க.வும், தனி ஈழம் கோரிய ஒருவரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்துவதும், அதற்கு கெடு கொடுத்து நாங்கள் கைது செய்வோம் என கூறுவதும் வேடிக்கையாக உள்ளது. சீமான் கைது என்பது வெறும் சம்பவமாக இருக்க கூடாது. முத்துக்குமாரின் வீர மரணம் முதல் சீமான் உள்ளிட்டோர் கைது சம்பவம் வரை இன்னும் ஓரிரு மாதங்களில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்க வேண்டும். எங்கள் தமிழினத்தை காக்க வராத யாருக்கும் நாங்கள் வாக்கிடமாட்டோம் என புறக்கணிக்க வேண்டும். எங்கள் இனத்தினரின் உயிரை விட எங்களுக்கு வேறேதும் பெரிதல்ல என்பதை நாம் உணர்த்த வேண்டும். &lt;/div&gt;
&lt;div&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div&gt;ஓரினம் அங்கு முழுமையாக கொல்லப்பட்டு வருவதை கண்டு இனியும் நாம் பொறுத்திருக்க முடியாது. ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் என போராட்டங்களை தொடர்வோம். இந்த போராட்டத்துக்கெல்லாம் இறுதி வடிவமாக நாம் தேர்தலை பயன்படுத்துவோம். நம் தமிழின விடிவுக்கு நம்மிடம் இருக்கும் ஒரே ஆயுதம் தேர்தல் தான் என்பதை மறந்து விடாதீர்கள். பாடம் கற்பிக்கும் நேரம் நெருங்குகிறது. &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4729701655369726648-3810259068546470584?l=sajayravee.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sajayravee.blogspot.com/feeds/3810259068546470584/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4729701655369726648&amp;postID=3810259068546470584' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4729701655369726648/posts/default/3810259068546470584'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4729701655369726648/posts/default/3810259068546470584'/><link rel='alternate' type='text/html' href='http://sajayravee.blogspot.com/2009/02/blog-post_21.html' title='தேர்தலே ஆயுதமாக . . .'/><author><name>ச.ஜெ.ரவி</name><uri>http://www.blogger.com/profile/13378658465780316064</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://1.bp.blogspot.com/-waXy9g09ExU/TwG87BPRh4I/AAAAAAAAAhE/Imtm9q3-d10/s220/profile%2Bphoto.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_SzZ53TFYEyI/SaAR4kPkpZI/AAAAAAAAANA/KCj_xMcZfPo/s72-c/123.bmp' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4729701655369726648.post-8511914334866633293</id><published>2009-02-19T07:27:00.000-08:00</published><updated>2009-02-19T07:29:32.220-08:00</updated><title type='text'>திசை மாற்றப்படும் இலங்கை பிரச்னை?</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/_SzZ53TFYEyI/SZ16yW-_7uI/AAAAAAAAAM4/luwejxhLwCE/s1600-h/latestnews_90882509947.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5304530941694176994" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 205px; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_SzZ53TFYEyI/SZ16yW-_7uI/AAAAAAAAAM4/luwejxhLwCE/s400/latestnews_90882509947.jpg" border="0" /&gt;&lt;/a&gt;
&lt;div&gt;இலங்கை தமிழர் பிரச்னைக்காக போராடி வரும் சமூகத்தினரில், மாணவர்களுக்கு அடுத்தபடியாக தீவிரமாக இருந்து வருவது வக்கீல்கள். இந்த தீவிரம் தான் சுப்பிரமணியசுவாமி மீது தாக்குதலை ஏற்படுத்தவும் வித்திட்டது. மாணவர்களின் போராட்டத்தை ஒடுக்க கல்லூரிகளையும், விடுதிகளையும் மூடிய தமிழக அரசு, வக்கீல்கள் போராட்டத்தை என்ன செய்வது என தெரியாமல் விழித்து வந்தது. இந்த நிலையில் தான் சுப்பிரமணியசுவாமி மீதான தாக்குதல் அரங்கேறியது. இந்நிலையில், இலங்கை தமிழர் ஆதரவு நிலையில் இருந்த வக்கீல்கள் மீது தாக்குதல் சம்பவம் நடத்தி, வக்கீல்களை அரசுக்கு எதிரானவர்களாகவும், காவல்துறைக்கு எதிரானவர்களாகவும் காட்டியுள்ளது தமிழக அரசு. இதன் மூலம் வக்கீல்கள் இலங்கை பிரச்னைக்கு ஆதரவு என்ற செய்தி வெளிவராது. இலங்கை பிரச்னை மறந்து, காவல்துறையை கண்டித்தும், அரசை கண்டித்தும் பிரசாரங்களை நடத்த கூடும் என அரசு நினைத்திருக்க கூடும். குறிப்பிடும்படி, இலங்கை தமிழர் பிரச்னையில் குரல் எழுப்பிய வழக்கறிஞர்கள் மற்றும் மக்கள் தொலைக்காட்சி, தமிழோசை போன்ற இலங்கை தமிழர் ஆதரவு ஊடகங்களை சேர்ந்தவர்கள் மட்டுமே இதில் தாக்கப்பட்டுள்ளனர். சுப்பிரமணியசுவாமி நீதிமன்றத்தில் ஆஜரானதும், வக்கீல்கள் நீதிமன்றத்தில் தாக்கப்பட்டதற்கும் என்ன தொடர்பு, சுப்பிரமணியசுவாமியை இரு தினங்களுக்கு முன்னர் தாக்கியதற்கா இந்த தடியடி போராட்டம். நீதிமன்ற வளாகத்தில் போலீசார் எழுப்பியுள்ள இந்த தடியடி சம்பவம், இலங்கை தமிழர் பிரச்னையை திசை திருப்பத்தானா? இனத்தை அழிக்கும் கும்பலுக்கு இணங்கி போகும் அரசிடம் இதை விட வேறென்ன எதிர்பார்க்க முடியும். &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4729701655369726648-8511914334866633293?l=sajayravee.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sajayravee.blogspot.com/feeds/8511914334866633293/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4729701655369726648&amp;postID=8511914334866633293' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4729701655369726648/posts/default/8511914334866633293'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4729701655369726648/posts/default/8511914334866633293'/><link rel='alternate' type='text/html' href='http://sajayravee.blogspot.com/2009/02/blog-post_19.html' title='திசை மாற்றப்படும் இலங்கை பிரச்னை?'/><author><name>ச.ஜெ.ரவி</name><uri>http://www.blogger.com/profile/13378658465780316064</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://1.bp.blogspot.com/-waXy9g09ExU/TwG87BPRh4I/AAAAAAAAAhE/Imtm9q3-d10/s220/profile%2Bphoto.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_SzZ53TFYEyI/SZ16yW-_7uI/AAAAAAAAAM4/luwejxhLwCE/s72-c/latestnews_90882509947.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4729701655369726648.post-2944474529489179042</id><published>2009-02-14T07:22:00.000-08:00</published><updated>2009-02-14T07:32:49.593-08:00</updated><title type='text'>இலங்கை பிரச்னையும், இந்திய அரசியலும்</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_SzZ53TFYEyI/SZbj2IimriI/AAAAAAAAAMw/o5uJX1MFufQ/s1600-h/India_map+copy.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5302676130420403746" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 340px; CURSOR: hand; HEIGHT: 400px; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_SzZ53TFYEyI/SZbj2IimriI/AAAAAAAAAMw/o5uJX1MFufQ/s400/India_map+copy.jpg" border="0" /&gt;&lt;/a&gt;
&lt;div&gt;&lt;/div&gt;
&lt;p&gt;
‘ஓநாயிடம் அன்பு செலுத்தாதே; அது ஆட்டிற்கு செய்யும் கேடு’ என பழமொழி உண்டு. இலங்கை தமிழர் பிரச்னையில் இதனை அப்பட்டமாக செய்து வருகிறது இந்திய அரசு. லட்சக்கணக்கான தமிழர்கள் ஆடுகளை போல் இலங்கையில் கொன்று குவிக்கப்பட்டு வரும் நிலையில், ஓநாயான இலங்கை அரசுக்கு ஆயுதத்தை வழங்கி, வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது இந்திய அரசு. &lt;/p&gt;
&lt;p&gt;‘மேற்கே பார்த்துக்கொண்டிருப்பவர்கள், சூரிய உதயத்தை பார்க்க இயலாது’ என்பது போல, இன்னும் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி வருகின்றன தமிழக அரசியல் கட்சிகள். தேர்தல், கூட்டணி, வாக்கு என்ற நிலையால் பல பிரிவுகளாக பிரிந்து பயனற்று போராடிக்கொண்டிருக்கின்றன தமிழக அரசியல் கட்சிகள். இலங்கை பிரச்னையில் என்னதான் நினைக்கின்றன இந்த கட்சிகள் இது குறித்த பதிவு தான் இது.
&lt;/p&gt;
&lt;p&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;strong&gt;திராவிட முன்னேற்ற கழகம் : &lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;span style="color:#ff0000;"&gt;
&lt;p&gt;
&lt;/span&gt;&lt;/p&gt;தமிழகத்தில் 1957ம் ஆண்டு தேர்தல் மூலம் அரசியல் களத்தில் அறிமுகமான தி.மு.க. 1967ம் ஆண்டு தேர்தலில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. பல முறை தமிழக அரசை நிர்வகித்து வந்த தி.மு.க. இலங்கை பிரச்னையில் ஒரு காலத்தில் மிகவும் ஈடுபாட்டுடன் இருந்து வந்தது. தனி ஈழம் தேவை என தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. கிட்டத்தட்ட விடுதலை புலிகள் நேரடியாக ஆதரித்து வந்தது. இவையெல்லாம், ராஜீவ்காந்தி உயிரிழப்பு வரை. ராஜீவ்காந்தி உயிரிழப்புக்கு பின்னர், தனி ஈழம் கோரிக்கையை கைவிட்டது. கூட்டணி, ஆட்சிப்பொறுப்பு என அதீத ஆசைகளால், கொள்கைகளில் இருந்து புரண்டது. இதன் தொடர்ச்சியாக திராவிட கொள்கைகளையும் தூக்கி எரிந்தது. தற்போது விடுதலை புலிகளை நாங்கள் ஆதரிக்கவில்லை என நேரடியாக எதிர்ப்பினை தெரிவித்துள்ளது. இருப்பினும் வாக்கு வங்கிக்காக இலங்கை தமிழர் பிரச்னையில் தீர்மானங்களாக நிறைவேற்றி தீர்த்துக்கொண்டுள்ளது. இதில் ஒரு தீர்மானமும் நிறைவேறியதாக தெரியவில்லை. அனேகமாக இலங்கையில் தமிழர்கள் முழுவதுமாய் கொன்றழிக்கப்படும் வரை இவர்கள் ஓயாது தீர்மான நிறைவேற்ற போராட்டங்களை நடத்துவார்கள் என எதிர்பார்க்கலாம்.

&lt;p&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் :&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;இந்த கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆர். விடுதலை புலிகளை நேரடியாக ஆதரித்தவர். இலங்கை தமிழர் பிரச்னையில் சுமூக முடிவு ஏற்பட வேண்டியது அவசியம் என எண்ணியவர், அதற்காக போராடியவர். ஆனால், இவரது இந்த கட்சி, தற்போது நேர்எதிர் திசையில் பயணித்து வருகிறது. விடுதலை புலிகள் அமைப்பு பயங்கரவாத அமைப்பு என பகிரங்கமாக குற்றம்சாட்டிய இந்த கட்சியின் பொது செயலாளர் ஜெயலலிதா, போரில் மக்கள் இழப்பு புதிதல்ல, எனக்கூறி தமிழர்களின் இறப்பை நியாயப்படுத்தியவர். தற்போது தேர்தல் எனும் ஞானக்கண் திறக்க, திடீரென ஈழத்தமிழர்கள் மீது பாசமும், பரிவும் தொற்றிக்கொண்டுள்ளது.
&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;காங்கிரஸ் :&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;‘கடைசி பல் இருக்கும் வரை, நரிக்கு பக்தி வராது’ என்பார்கள். காங்கிரஸ் கட்சிக்கு இது நன்றாக பொருந்தும். காங்கிரஸ் கட்சிக்கு ஈழத்தமிழர்கள் கொல்லப்படுவதை பற்றி கவலையில்லை. அங்கு விடுதலை புலிகள் அழிக்கப்பட வேண்டும். இதற்காக அந்நாட்டு ராணுவத்துக்கு ஆயுதங்களை வழங்கி, ஒரு இனத்தையே அஅழித்து வருகிறது. தமிழகத்தில் கடந்த 1967ம் ஆண்டு தி.மு.க.விடம் ஆட்சிப்பொறுப்பை விட்டுக்கொடுத்த காங்கிரஸ், தனது இந்த கேவலமான நிலையின் மூலம் இனி, தமிழகத்தில் ஆட்சிப்பொறுப்பு ஏற்க முடியவே முடியாது என்ற நிலையை ஏற்படுத்தியுள்ளது.
&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் :
&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;இலங்கை தமிழர் பிரச்னையில் கடந்த 26 ஆண்டுகளாக ஒரே நிலைப்பாடுடன் உள்ள கட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட். கடந்த 1983ம் ஆண்டு முதல் இலங்கை தமிழர் பிரச்னையை ஒரே சீராக எழுப்பி வருகிறது. விடுதலை புலிகள் பயங்கரவாத இயக்கம், அவர்கள் ஆயுதம் தூக்குவது சரியல்ல என்பது இவர்கள் வாதம். அதேபோல், ஈழத்தமிழர்கள் மீதான தாக்குதலையும் இக்கட்சி கண்டித்து வருவது குறிப்பிடத்தக்கது.
&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;இந்திய கம்யூனிஸ்ட் :&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;இலங்கை பிரச்னையில் திடீரென ஆவேசமாக எதிர்ப்பினை தெரிவித்துள்ளது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. ராஜீவ்காந்தி கொல்லப்பட்ட போது, விடுதலை புலிகளை கடுமையாக கண்டித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தற்போது கிட்டத்தட்ட ஆதரவு நிலைக்கு சென்றுள்ளது. ஈழத்தமிழர்கள் பாதுகாப்புக்கு தொடர் போராட்டங்களை இக்கட்சி தற்போது நடத்தி வருகிறது.
அ.தி.மு.க.வுடன் கூட்டணியால் ம.தி.மு.க.வின் நிலைப்பாடும், தி.மு.க.வுடனான கூட்டணியால், விடுதலை சிறுத்தைகளின் நிலைப்பாடும், யாருடன் கூட்டணி என தெரியாததால் பா.ம.க.வின் நிலைப்பாடும் இப்பிரச்னையில் எடுபடுமா என்பது தெரியவில்லை.&lt;/p&gt;
&lt;p&gt;அங்கு அழிவது நம் இனம் என நினைத்து, இதனை அரசியல் நோக்கமாக கருதாமல், தனிப்பட்ட தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள பயன்படுத்தாமல் ஒரே குரலில் எதிர்ப்பு தெரிவித்தால், நம் குரலை எதிர்நோக்கி காத்திருக்கும் ஈழத்தமிழர்களுக்கு விடுதலை கிடைக்கும் என்பது நிச்சயம்.&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4729701655369726648-2944474529489179042?l=sajayravee.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sajayravee.blogspot.com/feeds/2944474529489179042/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4729701655369726648&amp;postID=2944474529489179042' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4729701655369726648/posts/default/2944474529489179042'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4729701655369726648/posts/default/2944474529489179042'/><link rel='alternate' type='text/html' href='http://sajayravee.blogspot.com/2009/02/blog-post_14.html' title='இலங்கை பிரச்னையும், இந்திய அரசியலும்'/><author><name>ச.ஜெ.ரவி</name><uri>http://www.blogger.com/profile/13378658465780316064</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://1.bp.blogspot.com/-waXy9g09ExU/TwG87BPRh4I/AAAAAAAAAhE/Imtm9q3-d10/s220/profile%2Bphoto.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_SzZ53TFYEyI/SZbj2IimriI/AAAAAAAAAMw/o5uJX1MFufQ/s72-c/India_map+copy.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4729701655369726648.post-905012580903352146</id><published>2009-02-06T07:18:00.000-08:00</published><updated>2009-02-06T07:20:24.281-08:00</updated><title type='text'>வெட்கித் தலை குனிகிறேன்</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/_SzZ53TFYEyI/SYxU9RmpB3I/AAAAAAAAAME/JJy8eApQxRo/s1600-h/msw.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5299704273182459762" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 305px; CURSOR: hand; HEIGHT: 400px; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_SzZ53TFYEyI/SYxU9RmpB3I/AAAAAAAAAME/JJy8eApQxRo/s400/msw.jpg" border="0" /&gt;&lt;/a&gt;
&lt;div&gt;&lt;/div&gt;
&lt;div&gt;&lt;span style="color:#ff6666;"&gt;‘‘இலங்கையின் என்ன தான் நடக்கிறது?’’&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color:#ff6666;"&gt; &lt;/span&gt;மக்களிடம் பல நூறு யூகங்களுடன் உலவும் இந்த கேள்விகள் போதும். இலங்கை பிரச்னையில் தமிழக ஊடகங்களின் நிலையை எடுத்துரைக்க. இலங்கை தமிழர் பிரச்னையில் அரசியல் கட்சிகள், அரசியல் தலைவர்களை போல, ஊடகங்களும் மாறுபட்ட, தெளிவற்ற நிலையை பின்பற்றுகிறது. அரசியல் கட்சிக்கும், தலைவர்களுக்கும் இதில் அரசியல் லாபங்கள் நிறைய. ஆனால், ஊடகங்களுக்கு? புருவம் உயர்த்தும் இந்த கேள்விக்கு யாரிடமும் பதில்கள் இல்லை. ஆனால், அவர்களுக்கு வேறு வகையிலான லாபங்கள் உள்ளதாக வெளிப்படையாக குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள இலங்கை தமிழர் ஆதரவு இயக்கங்கள். ஊடகங்கள் இலங்கை பிரச்னையில் ஒரு மோசமான நிலையை கையாண்டு வருகின்றன. ஏராளமான தமிழ் பத்திரிக்கைகள் இருந்தபோதும், இலங்கை இனப்பிரச்னையின் உண்மையான கோணம் இதுவரை வெளியிடப்படவில்லை என்பது மறுக்க முடியாத உண்மை. தமிழ் மக்களின் பிரச்னையில் கூட, தமிழ் ஊடகங்கள் இந்த நிலை கொண்டிருப்பதற்கு காரணம் என்ன? இதற்கும் பதிலளிக்க யாரும் முன்வர மாட்டார்கள். இலங்கையில் தமிழர்கள் தாக்கப்படுவது தொடர்பான பல செய்திகள் மக்கள் அறிந்திருக்கவில்லை. காரணம் இதனை ஊடகங்கள் வெளிப்படுத்தவில்லை. இலங்கையில் தமிழர்கள் மீதான தாக்குதல் தொடர்பாக வெளியிடப்பட்ட சிடிக்கள் பார்த்தவர்களுக்கு, இலங்கையில் இப்படிப்பட்ட தாக்குதல் நடக்கின்றனவா என கண்கள் விரிந்ததை மறுக்க முடியாது. இதுவே தமிழ் ஊடகங்கள் நடுநிலையுடன் செயல்படவில்லை என்பதற்கு உதாரணம். ஒரு இனம் அங்கு அழிக்கப்படுகிறது என்பதை விட, நம் இனம் அங்கு அழிக்கப்படுகிறது என்ற எண்ணம் தமிழ் ஊடகங்களுக்கு இல்லை. இப்பிரச்னையில் உண்மைகள் வெளியிடப்படாத அதே அளவு பொய்களும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. ‘இன்னும் சில தினங்களில் விடுதலை புலிகளை அழித்து விடுவோம்’ என்ற அறிவிப்பை சில ஆண்டுகளாக அறிவித்து வருகிறது தமிழ் ஊடகங்கள். தமிழ் மக்கள் சாகிறார்கள் என்பதை தமிழகத்தில் உள்ள சில அரசியல் தலைவர்கள் பேட்டியில் சொன்னாலன்றி எழுதுவதில்லை. இலங்கையில் என்ன நடக்கிறது என்பதை கேட்டறிந்து வெளியிட முன்வரவில்லை. இலங்கையில் உள்ள தமிழர்களின் நிலை குறித்து கேட்டறிந்து தெரிவிக்கப்படவில்லை. ஆனால், சிங்கள ராணுவ தளபதியின் பேச்சுக்கள், பேட்டிக்கள், அறிக்கைகள் என இலங்கை ஆதரவு செய்திகள் தினமும் வெளியாகின. இலங்கையில் எத்தனை தமிழர்கள் இருக்கிறார்கள். எத்தனை தமிழர்கள் கொல்லப்பட்டார்கள் என்பன போன்ற புள்ளிவிவரங்கள், இலங்கை அரசின் அறிவிப்பாக வெளியிடப்படுகின்றனவே தவிர, ஆராய்ந்து வெளியிடப்படவில்லை. லட்சக்கணக்கான தமிழ் மக்கள் இறந்தது இதன் மூலம் கணக்கில் கொண்டு வரப்படாமல் போனது. பார்ப்பனீய பத்திரிக்கைகள் இதற்கு முழு முதற்காரணம். நாட்டின் ‘நான்காவது தூண்’ என அழைக்கப்படும் ஊடகங்கள், நான்காம் தரமானது என விமர்சிக்க நேரிடுமோ என நான் அஞ்சுகிறேன். தமிழர்கள் படும் துன்பங்களும், கொடுமைகளும் விழியை நனைத்து கண்ணீராக வெளியேற, உங்கள் முன் வெட்கித் தலைகுனிகிறேன் நானும் ஒரு பத்திரிக்கையாளனாக. . . &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4729701655369726648-905012580903352146?l=sajayravee.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sajayravee.blogspot.com/feeds/905012580903352146/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4729701655369726648&amp;postID=905012580903352146' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4729701655369726648/posts/default/905012580903352146'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4729701655369726648/posts/default/905012580903352146'/><link rel='alternate' type='text/html' href='http://sajayravee.blogspot.com/2009/02/blog-post.html' title='வெட்கித் தலை குனிகிறேன்'/><author><name>ச.ஜெ.ரவி</name><uri>http://www.blogger.com/profile/13378658465780316064</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://1.bp.blogspot.com/-waXy9g09ExU/TwG87BPRh4I/AAAAAAAAAhE/Imtm9q3-d10/s220/profile%2Bphoto.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_SzZ53TFYEyI/SYxU9RmpB3I/AAAAAAAAAME/JJy8eApQxRo/s72-c/msw.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4729701655369726648.post-8076117835035590166</id><published>2009-01-29T05:10:00.000-08:00</published><updated>2009-01-29T05:17:50.084-08:00</updated><title type='text'>என்ன கொடுமை சார் இது?</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_SzZ53TFYEyI/SYGsaJWPFgI/AAAAAAAAALE/ntENnlA9vC4/s1600-h/getimage.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5296704201950172674" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 282px; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_SzZ53TFYEyI/SYGsaJWPFgI/AAAAAAAAALE/ntENnlA9vC4/s400/getimage.jpg" border="0" /&gt;&lt;/a&gt;
&lt;div&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_SzZ53TFYEyI/SYGsR4dEFLI/AAAAAAAAAK8/-TmroD1NbPE/s1600-h/getimage+1.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5296704059976455346" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 231px; CURSOR: hand; HEIGHT: 180px; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_SzZ53TFYEyI/SYGsR4dEFLI/AAAAAAAAAK8/-TmroD1NbPE/s400/getimage+1.jpg" border="0" /&gt;&lt;/a&gt;
&lt;div&gt;&lt;div&gt;&lt;div&gt;&lt;span style="color:#ff0000;"&gt;குறிப்பு : தலைப்புக்கும், படத்துக்கும் விளக்கம் தேவையில்லை&lt;/span&gt;



&lt;div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4729701655369726648-8076117835035590166?l=sajayravee.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sajayravee.blogspot.com/feeds/8076117835035590166/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4729701655369726648&amp;postID=8076117835035590166' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4729701655369726648/posts/default/8076117835035590166'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4729701655369726648/posts/default/8076117835035590166'/><link rel='alternate' type='text/html' href='http://sajayravee.blogspot.com/2009/01/blog-post_29.html' title='என்ன கொடுமை சார் இது?'/><author><name>ச.ஜெ.ரவி</name><uri>http://www.blogger.com/profile/13378658465780316064</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://1.bp.blogspot.com/-waXy9g09ExU/TwG87BPRh4I/AAAAAAAAAhE/Imtm9q3-d10/s220/profile%2Bphoto.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_SzZ53TFYEyI/SYGsaJWPFgI/AAAAAAAAALE/ntENnlA9vC4/s72-c/getimage.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4729701655369726648.post-4969115571398434653</id><published>2008-11-27T20:10:00.001-08:00</published><updated>2008-11-27T20:11:28.073-08:00</updated><title type='text'>என்ன பேசினார் பிரபாகரன்?</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/_SzZ53TFYEyI/SS9vSCkn41I/AAAAAAAAAI0/vbrJ4doWfzw/s1600-h/27_11_08_005.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5273556044392948562" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 287px; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_SzZ53TFYEyI/SS9vSCkn41I/AAAAAAAAAI0/vbrJ4doWfzw/s400/27_11_08_005.jpg" border="0" /&gt;&lt;/a&gt; இன்று மாவீரர் நாள்.
தமிழீழத் தாய்நாட்டின் விடிவிற்காகத் தமது இன்னுயிரை ஈகம் செய்து, எமது இதயமெல்லாம் நிறைந்து நிற்கும் எம்முயிர் வீரர்களை நாம் நினைவு கூர்ந்து கௌரவிக்கும் புனித நாள்.
"&lt;a href="http://thesamnet.co.uk/wp-content/uploads/2008/11/maavirar-tinam.jpg"&gt;&lt;/a&gt;
ஆண்டாண்டு காலமாக அந்நிய ஆதிக்கப் பிடிக்குள் அடங்கிக்கிடந்த எமது தேசத்தை, ஆக்கிரமிப்பாளர்களுக்கு அடிபணியாத அடங்கா மண்ணாக மாற்றிவிட்ட எமது வீரமறவர்களைப் பூசித்து வணங்கும் திருநாள்.
எமது தேசம் விடுதலை பெற்று, எமது மக்கள் சுதந்திரமாக, தன்மானத்துடன் வாழவேண்டும் என்ற சத்திய இலட்சியத்திற்காக மடிந்த எமது மான வீரர்களை எமது நெஞ்சப் பசுமையில் நிறுத்திக்கொள்ளும் தேசிய நாள்.
எமது மாவீரர்கள் இந்த மண்ணை ஆழமாக நேசித்தார்கள். தாயக விடுதலைக்காகத் தமது கண்களைத் திறந்த கணம் முதல் நிரந்தரமாக மூடிய கணம் வரை அவர்கள் புரிந்த தியாகங்கள் உலக வரலாற்றில் ஒப்பற்றவை.
எந்த ஒரு தேசத்திலும் எந்த ஒரு காலத்திலும் நிகழாத அற்புதமான அர்ப்பணிப்புக்களை எமது மண்ணிலே எமது மண்ணுக்காக எமது மாவீரர்கள் புரிந்திருக்கிறார்கள்.
இந்த மண்ணிலேதான் எமது மாவீரர்கள் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்தார்கள். இந்த மண்ணிலேதான் அவர்களது பாதச்சுவடுகள் பதிந்திருக்கின்றன. அவர்களது மூச்சுக்காற்றும் கலந்திருக்கிறது. இந்த மண்ணிலேதான் எமது இனம் காலாதிகாலமாக,கொப்பாட்டன், பாட்டன் என தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வருகிறது.
சிங்களத்தின் கனவுகள் நிச்சயம் கலையும்
எமது இனச் சரித்திரம் நிலைபெற்ற இந்த மண்ணை ஆழமாகக் காதலித்து, இந்த மண்ணிற்காகவே மடிந்து, இந்த மண்ணின் மடியிலேயே எமது மாவீரர்கள் படுத்துறங்குகிறார்கள். அவர்கள் பள்ளி கொள்ளும் இந்த மண் எமக்கேயுரித்தான மண். எமக்கே சொந்தமான மண். இந்த வரலாற்று மண்ணை ஆக்கிரமித்து, அடக்கியாள சிங்களம் திமிர்கொண்டு நிற்கிறது; தீராத ஆசை கொண்டு நிற்கிறது.
மனித துயரங்களெல்லாம் அடங்காத, அருவருப்பான ஆசைகளிலிருந்தே பிறப்பெடுக்கின்றன. ஆசைகள் எல்லாம் அறியாமையிலிருந்தே தோற்றம் கொள்கின்றன. ஆசையின் பிடியிலிருந்து மீட்சி பெறாதவரை சோகத்தின் சுமையிலிருந்தும் விடுபட முடியாது.
மண் ஆசை பிடித்து, சிங்களம் அழிவு நோக்கிய இராணுவப் பாதையிலே இறங்கியிருக்கிறது. உலகத்தையே திரட்டி வந்து எம்மோடு மோதுகிறது. இராணுவ வெற்றி பற்றிய கனவுலகில் வாழ்கிறது. சிங்களத்தின் இந்தக் கனவுகள் நிச்சயம் கலையும். எமது மாவீரர் கண்ட கனவு ஒருநாள் நனவாகும். இது திண்ணம்.எனது அன்பான மக்களே!
என்றுமில்லாதவாறு இன்று தமிழீழத் தேசம் ஒரு பெரும் போரை எதிர்கொண்டு நிற்கிறது. இப்போர் வன்னி மாநிலமெங்கும் முனைப்புப்பெற்று உக்கிரமடைந்து வருகிறது.
சிங்கள அரசு இராணுவத்தீர்வில் நம்பிக்கைகொண்டு நிற்பதால், இங்கு இப்போர் நாளுக்குநாள் தீவிரமடைந்து விரிவாக்கம் கண்டு வருகிறது. தமிழரின் தேசிய வாழ்வையும் வளத்தையும் அழித்து, தமிழர் தேசத்தையே சிங்கள இராணுவ இறையாட்சியின் கீழ் அடிமைப்படுத்துவதுதான் சிங்கள அரசின் அடிப்படையான நோக்கம்.
தனித்து நின்று போராடுகிறோம்
இந்த நோக்கத்தைச் செயற்படுத்தி விடும் எண்ணத்தில், தனது போர்த்திட்டத்தை முழுமுனைப்போடு முன்னெடுத்து வருகிறது. தனது முழுப் படை பலத்தையும் ஆயுத பலத்தையும் ஒன்றுதிரட்டி, தனது முழுத் தேசிய வளத்தையும் ஒன்றுகுவித்து, சிங்கள தேசம் எமது மண் மீது ஒரு பாரிய படையெடுப்பை நிகழ்த்தி வருகிறது.
சிங்கள இனவாத அரசு ஏவிவிட்டிருக்கும் இந்த ஆக்கிரமிப்புப் போரை எதிர்த்து, எமது விடுதலை வீரர்கள் வீராவேசத்தோடு போராடி வருகின்றனர்.
உலகின் பல்வேறு நாடுகளும் தமிழ் இன அழிப்புப் போருக்கு முண்டுகொடுத்து நிற்க, நாம் தனித்து நின்று, எமது மக்களின் தார்மீகப் பலத்தில் நின்று, எமது மக்களின் விடிவிற்காகப் போராடி வருகிறோம்.
நெருக்கடிகள் நிறைந்த வரலாற்றுப் பயணம்
இன்று எமது விடுதலை இயக்கம் மிகவும் கடினமான, நெருக்கடிகள் நிறைந்த ஒரு வரலாற்றுப் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
உலகின் எந்தவொரு விடுதலை இயக்கமுமே சந்தித்திராத பல சரிவுகளை, பல திருப்பங்களை, பல நெருக்கடிகளை நாம் இந்த வரலாற்று ஓட்டத்திலே எதிர்கொண்டிருக்கிறோம்.
எமது பலத்திற்கு மிஞ்சிய பாரிய சக்திகளையெல்லாம் நாம் எதிர்கொண்டிருக்கிறோம். வல்லமைக்கு மிஞ்சிய வல்லாதிக்க சக்திகளோடு நேரடியாக மோதியிருக்கிறோம். அலையலையாக எழுந்த எதிரியின் ஆக்கிரமிப்புக்களை எல்லாம் நேருக்கு நேர் நின்று சந்தித்திருக்கிறோம்.
பெருத்த நம்பிக்கைத் துரோகங்கள், பெரும் நாசச் செயல்கள் என எமக்கு எதிராகப் பின்னப்பட்ட எண்ணற்ற சதிவலைப் பின்னல்களை எல்லாம் தனித்து நின்று தகர்த்திருக்கிறோம். புயலாக எழுந்த இத்தனை பேராபத்துக்களையும் மலையாக நின்று எதிர்கொண்டோம்.
இவற்றோடு ஒப்புநோக்குகையில், இன்றைய சவால்கள் எவையும் எமக்குப் புதியவையும் அல்ல, பெரியவையும் அல்ல. இந்தச் சவால்களை நாம் எமது மக்களின் ஒன்றுதிரண்ட பலத்துடன் எதிர்கொண்டு வெல்வோம்.
இந்த மண் எங்களின் சொந்த மண்
சிங்கள தேசம் ஆக்கிரமித்து அடிமை கொள்ளத் துடிக்கும் இந்த மண் அதற்கு என்றுமே சொந்தமானதன்று. இந்த மண் எமக்குச் சொந்தமான மண்; பழந்தமிழர் நாகரீகம் நீடித்து நிலைபெற்ற மண்; வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட காலத்திலிருந்தே எமது மூதாதையர் வாழ்ந்து வளர்ந்த மண்.
இந்த மண்ணிலேதான் எமது ஆதிமன்னர்கள் இராச்சியங்களும் இராசதானிகளும் அமைத்து அரசாண்டார்கள். எமது இன வேர் ஆழவேரோடியுள்ள இந்த மண்ணிலே, நாம் நிம்மதியாக, கௌரவமாக, அந்நியரின் அதிகார ஆதிக்கமோ தலையீடுகளோ இன்றி, எமது வாழ்வை நாமே அமைத்து வாழ விரும்புகிறோம்.
ஆங்கிலேய காலனியாதிக்கம் அகன்று, சிங்கள ஆதிக்கம் எம்மண் மீது கவிந்த நாள் முதல், நாம் எமது நீதியான உரிமைகளுக்காக அகிம்சை வழியிலும் ஆயுத வழியிலும் போராடி வருகிறோம்.
சுயநிர்ணய உரிமைக்கான எமது இந்த அரசியல் போராட்டம் கடந்த அறுபது ஆண்டுகளுக்கு மேலாக நீடித்துச்செல்கிறது. இந்த நீண்ட படிநிலை வரலாற்றில், வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு வடிவங்களாக எமது போராட்டம் வளர்ச்சியும் முதிர்ச்சியும் கண்டு வந்திருக்கிறது.
ஆரம்பத்தில் அமைதியாக, மென்முறை வடிவில், ஜனநாயக வழியில் அமைதி வழிப்போராட்டங்கள் வாயிலாக எமது மக்கள் நீதிகேட்டுப் போராடினார்கள். அரசியல் உரிமை கோரி, தமிழ் மக்கள் தொடுத்த சாத்வீகப் போராட்டங்களைச் சிங்கள இனவாத அரசு ஆயுத வன்முறை வாயிலாக மிருகத்தனமாக ஒடுக்க முனைந்தது.
அரச ஒடுக்குமுறை கட்டுக்கடங்காமல் உக்கிரம் அடைந்து, அதன் தாங்க முடியாத கொடுமைகளை எமது மக்கள் சந்தித்தபோதுதான், வரலாற்றின் தன்னியல்பான விதியாக எமது விடுதலை இயக்கம் பிறப்பெடுத்தது.
சிங்கள இனவாத அரசின் ஆயுதப் பயங்கரவாதத்திலிருந்து எமது மக்களைப் பாதுகாக்கவே நாம் ஆயுதமேந்த நிர்ப்பந்திக்கப்பட்டோம். ஆயுத வன்முறை வழியை நாம் விரும்பித் தேர்வு செய்யவில்லை. வரலாறுதான் எம்மிடம் கட்டாயமாகக் கையளித்தது.
சமாதானத்துக்கு எப்போதும் நாம் தயார்
தவிர்க்கமுடியாத தேவையின் நிர்ப்பந்தமாக ஆயுதப் போராட்டத்தை வரித்துக்கொண்ட போதும், நாம் எமது மக்களின் தேசியப் பிரச்சினைக்குப் போரை நிறுத்தி, அமைதி வழியில் தீர்வுகாணவே விரும்புகிறோம். இதற்கு எமது விடுதலை இயக்கம் என்றுமே தயாராக இருக்கிறது. நாம் சமாதான வழிமுறைகளுக்கு என்றுமே எதிரானவர்கள் அல்லர்.
அதேநேரம், நாம் சமாதானப் பேச்சுக்களிற் பங்குபற்றத் தயங்கியதும் இல்லை. சமாதான வழிமுறை தழுவி, எமது மக்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுக்க, திம்புவில் தொடங்கி, ஜெனீவா வரை பல்வேறு வரலாற்றுச் சூழல்களில் பேச்சுக்களில் பங்குபற்றி வந்திருக்கிறோம்.
எமது மக்களின் தேசியப் பிரச்சினைக்குச் சமாதான வழியில் தீர்வுகாண நாம் முழுமனதுடனும் நேர்மையுடனும் செயற்பட்ட போதும் பேச்சுக்கள் எல்லாம் தோல்வியிலேயே முடிந்தன. சிங்கள அரசுகளின் விட்டுக்கொடாத கடும்போக்கும், நாணயமற்ற அரசியல் அணுகுமுறைகளும் இராணுவ வழித் தீர்விலான நம்பிக்கைகளுமே இந்தத் தோல்விகளுக்குக் காரணம்.அனைத்துலகத்தை ஏமாற்றவே பேச்சுவார்த்தை நாடகம்
பிரமிப்பூட்டும் போரியற் சாதனைகளைப் படைத்து, சிங்கள ஆயுதப் படைகளின் முதுகெலும்பை முறித்து, படைவலுச் சமநிலையை எமக்குச் சாதகமாகத் திருப்பியபோதும், நாம் நோர்வேயின் அனுசரணையிலான அமைதிப் பேச்சுக்களிற் கலந்துகொண்டோம்.
போருக்கு முடிவுகட்டி, ஆறு ஆண்டுகளாகத் தொடர்ந்த அமைதிப் பேச்சுக்களில் நேர்மையுடனும் பற்றுறுதியுடனும் பங்குகொண்டோம். ஆயுதப் படைகளின் அத்துமீறிய செயல்களையும் ஆத்திரமூட்டும் சம்பவங்களையும் பொறுத்துக்கொண்டு, அமைதி பேணினோம்.
இத்தனையையும் நாம் செய்தது, சிங்கள இனவாத அரசு எமது மக்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்று நீதி செய்யும் என்ற நம்பிக்கையினால் அன்று. சிங்கள அரசின் சமாதான முகமூடியைத் தோலுரித்துக்காட்டி, சமாதானத்தில் எமக்குள்ள பற்றுறுதியை உலகத்திற்கு வெளிப்படுத்தவே நாம் பேச்சுக்களில் கலந்துகொண்டோம்.
உலக அரங்கில் பல்வேறு நாடுகளின் தலைநகரங்களில் அரங்கேற்றப்பட்ட இந்த அமைதிப் பேச்சுக்கள், தமிழ் மக்களின் அன்றாட அவசர வாழ்க்கைப் பிரச்சினைகளையோ இனப்பிரச்சினையின் மூலாதாரப் பிரச்சினைகளையோ தீர்ப்பவையாக அமையவில்லை.
புலிகள் இயக்கத்தைப் பலவீனப்படுத்தி, தமிழர் தேசத்தையும் அனைத்துலக சமூகத்தையும் ஏமாற்றுவதற்கே சிறிலங்கா அரசு இப்பேச்சுவார்த்தைகளைப் பயன்படுத்தியது.
பேச்சு என்ற போர்வையில், சிங்கள அரசு தமிழர் தேசம் மீது ஒரு பெரும் படையெடுப்பிற்கான ஆயத்தங்களைச் செய்தது. போர் ஓய்வையும் சமாதானச் சூழலையும் பயன்படுத்தி, தனது நலிந்து போன பொருளாதாரத்தை மீளக்கட்டி, தனது சிதைந்துபோன இராணுவப் பூதத்தை மீளவும் தட்டியெழுப்பியது.
பெருந்தொகையில் ஆட்சேர்ப்பு நிகழ்த்தி, ஆயுதங்களைத் தருவித்து, படையணிகளைப் பலப்படுத்தி, போர் ஒத்திகைகளைச் செய்தது. தமிழர் தேசம் சமாதான முயற்சியில் ஈடுபட்டிருக்க, சிங்கள தேசம் போர்த் தயாரிப்பு வேலைகளிலேயே தன்னை முழுமையாக அர்ப்பணித்தது.
சமாதான முயற்சிகளுக்கு ஊறுவிளைவித்த உலக நாடுகளின் தடை
இதேநேரம், சமாதான முயற்சிகளின் காவலர்கள் எனத் தம்மை அடையாளப்படுத்திய உலக நாடுகளில் ஒரு பகுதியினர் அவசரப்பட்டு அதிரடி நடவடிக்கையில் இறங்கியமை, சமாதான முயற்சிகளுக்கே ஊறுவிளைவிப்பதாக அமைந்தது.
எமது சுதந்திர இயக்கத்தை இந்நாடுகள் ஒரு பயங்கரவாதக் குழுவாகச் சிறுமைப்படுத்திச் சித்திரித்து, தடை செய்யப்பட்ட இயக்கங்களின் வரிசையில் பட்டியலிட்டு, எம்மை வேண்டத்தகாதோராக, தீண்டத்தகாதோராக ஒதுக்கி ஓரங்கட்டி, புலம்பெயர்ந்து வாழும் எம்மக்கள் மீது வரம்பு மீறிய வரையறைகளை விதித்து, கட்டுப்பாடுகளைப் போட்டு, எமது விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாக அவர்கள் முன்னெடுத்த அரசியற் செயற்பாடுகளுக்கு முட்டுக்கட்டைகள் போட்டன.
தாம் வாழும் நாடுகளின் அரசியல் சட்டவிதிகளுக்கு அமைவாக, நீதிநெறி வழுவாது எம்மக்கள் மேற்கொண்ட மனிதாபிமானப் பணிகளைக் கொச்சைப்படுத்தி சிங்கள அரசின் இன அழிப்புக்கு ஆளாகி, மனிதப் பேரவலத்திற்கு முகம் கொடுத்து நின்ற தமது தாயக உறவுகளைக் காக்க எமது மக்கள் முன்னெடுத்த மனிதநேய உதவிப் பணிகளைப் பெரும் குற்றவியற் செயல்களாக அடையாளப்படுத்தி, தமிழ் மக்களின் பிரதிநிதிகளையும் தமிழின உணர்வாளர்களையும் கைது செய்து, சிறைகளிலே அடைத்து, அவமதித்தன.
இந்நாடுகளின் ஒரு பக்கச்சார்பான இந்த நடவடிக்கைகள்; பேச்சுக்களில் நாம் வகித்த சமநிலை உறவையும் சமபங்காளி என்ற தகைமையையும் வெகுவாகப் பாதித்தன. இது சிங்கள தேசத்தின் இனவாதப்போக்கை மேலும் தூண்டிவிட்டது. சிங்கள இனவாத சக்திகள் உசாரடைந்து, எமக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தின. இது சிங்கள தேசத்தை மேலும் இராணுவப் பாதையிலே தள்ளிவிட்டது.
அனைத்துலக நாடுகளின் பாராமுகம்
சிங்கள தேசம் சமாதானக் கதவுகளை இறுகச் சாத்திவிட்டுத் தமிழர் தேசத்தின் மீது போர் தொடுத்தது. அனைத்துலகத்தின் அனுசரணையோடு கைச்சாத்தான போர் நிறுத்த ஒப்பந்தத்தையும் ஒருதலைப்பட்சமாகக் கிழித்தெறிந்தது. அப்போது சமாதானம் பேசிய உலக நாடுகள் ஒப்புக்குத்தானும் இதனைக் கண்டிக்கவில்லை; கவலை கூடத் தெரிவிக்கவில்லை.
மாறாக, சில உலகநாடுகள் சிங்கள தேசத்திற்கு அழிவாயுதங்களை அள்ளிக்கொடுத்து, இராணுவப் பயிற்சிகளையும் இராணுவ ஆலோசனைகளையும் இலவசமாக வழங்கி வருகின்றன. இதனால்தான் சிங்கள அரசு தமிழருக்கு எதிரான இன அழிப்புப் போரைத் துணிவுடனும் திமிருடனும் ஈவிரக்கமின்றியும் தொடர்ந்து வருகிறது.
இன்று சிங்கள தேசம் என்றுமில்லாதவாறு இராணுவ பலத்திலும் இராணுவ அணுகுமுறையிலும் இராணுவ வழித் தீர்விலும் நம்பிக்கைகொண்டு செயற்படுகிறது.
தமிழினத்துக்கு எதிரான போர்
தமிழர் தாயகத்தில் இராணுவ மேலாதிக்கத்தை நிலைநாட்டி, ஆயுத அடக்குமுறையின் கீழ் தமிழர்களை ஆட்சிபுரிய வேண்டும் என்ற அதன் ஆசை அதிகரித்திருக்கிறது. இதனால் போர் தீவிரம் பெற்று, விரிவுபெற்று நிற்கிறது.
இந்தப் போர் உண்மையில் சிங்கள அரசு கூறுவது போல, புலிகளுக்கு எதிரான போர் அன்று. இது தமிழருக்கு எதிரான போர்; தமிழ் இனத்திற்கு எதிரான போர்; தமிழின அழிப்பை இலக்காகக் கொண்ட போர்; மொத்தத்தில் இது ஓர் இன அழிப்புப் போர்.
இந்தப் போர் எமது மக்களைத்தான் பெரிதும் பாதித்திருக்கிறது. போரின் கொடூரத்தை மக்களுக்கு எதிராகத் திருப்பிவிட்டு, மக்கள் மீது தாங்கொணாத் துன்பப்பளுவைச் சுமத்தி, மக்களைப் புலிகள் இயக்கத்திற்கு எதிராகத் திருப்பிவிடலாம் என்ற நப்பாசையிற் சிங்கள அரசு செயற்பட்டு வருகிறது.
பாதைகளை மூடி, உணவையும் மருந்தையும் தடுத்து, எமது மக்களை இறுக்கமான இராணுவ முற்றுகைக்குள் வைத்துக்கொண்டு, கண்மூடித்தனமான குண்டு வீச்சுக்களையும் எறிகணை வீச்சுக்களையும் நடாத்தி வருகிறது.
சொந்த நிலத்தை இழந்து, அந்த நிலத்தில் அமைந்த வாழ்வை இழந்து, அகதிகளாக அலையும் அவலம் எம்மக்களுக்குச் சம்பவித்திருக்கிறது. பிறப்பிலிருந்து இறப்பு வரை சதா துன்பச்சிலுவையைச் சுமக்கின்ற மக்களாக எம்மக்கள் ஆக்கப்பட்டிருக்கிறார்கள். நோயும் பிணியும் உடல்நலிந்த முதுமையும் சாவுமாக எம்மக்களது வாழ்வு சோகத்தில் தோய்ந்து கிடக்கிறது.
வரலாறு காணாத கொடூர அடக்குமுறை
எமது மக்களின் உறுதிப்பாட்டை உடைத்து விடவேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு எமது எதிரியான சிங்கள அரசு இன்று எம்மக்கள் மீது எண்ணற்ற கொடுமைகளைப் புரிந்து வருகிறது. பெரும் அநீதிகளை இழைத்து வருகிறது.
உலகில் எங்குமே நிகழாத கொடூரமான அடக்குமுறைகளைப் பிரயோகிக்கிறது. எமது தேசத்தின் மீது ஒரு பெரும் பொருண்மியப்போரை தொடுத்து, எம்மக்களின் பொருளாதார வாழ்வைச் சிதைத்து அவர்களது நாளாந்த சீவியத்தைச் சீர்குலைக்கின்ற செயலிலே இறங்கியிருக்கிறது.
சிறிலங்கா படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழீழ நிலப்பரப்பில் மாதந்தோறும் நூற்றுக்கணக்கானோர் காணாமல் போகின்றனர்; கொல்லப்படுகின்றனர். சிங்களப் பகுதிகளில் தமிழர் காணாமல் போவதும் கொல்லப்படுவதும் வழமையான நிகழ்ச்சியாகி விட்டது.
இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள தமிழர் பகுதிகளிலே ஒரு மறைமுகமான இன அழிப்புக் கொள்கை இன்று வேகமாகச் செயற்படுத்தப்படுகிறது. சாவும் அழிவும் இராணுவ அட்டூழியங்களும் சொந்த மண்ணிலேயே சிறைப்பட்ட வாழ்வுமாக எம்மக்கள் நாளாந்தம் அனுபவிக்கும் துயரம் மிகக்கொடியது.
கைதுகளும் சிறை வைப்புக்களும் சித்திரவதைகளும் பாலியல் வல்லுறவுகளும் கொலைகளும் காணாமல் போதல்களும் புதைகுழிகளுக்குள் புதைக்கப்படுவதுமாக ஒரு நச்சு வட்டத்திற்குள் எமது மக்களது வாழ்வு சுழல்கிறது.
எமது மக்களின் விடுதலை வேட்கையை அழிக்க முடியாது
இருந்தபோதும், எமது மக்கள் நம்பிக்கை இழக்கவில்லை. சுதந்திர தாகம் கொண்டு, எழுச்சி கொண்ட எம்மக்களை எந்தத் தடைகளாலும் எதுவும் செய்துவிடமுடியாது. ஆகாயத்திலிருந்து வீழும் குண்டுகளாலும் அவர்களது விடுதலை வேட்கையை அழித்துவிட முடியாது.
எம்மக்கள் துன்பச்சிலுவையைச் சதா சுமந்து பழகியவர்கள். அழிவுகளையும் இழப்புக்களையும் நித்தம் சந்தித்து வாழ்பவர்கள். இதனால் அவர்களது இலட்சிய உறுதி மேலும் உரமாகியிருக்கிறது. விடுதலைக்கான வேகம் மேலும் வீச்சாகியிருக்கிறது.
பெரும் போருக்கு முகம் கொடுத்தவாறு, நாம் இத்தனை காலமாக இத்தனை தியாகங்களைப் புரிந்து போராடி வருவது எமது மக்களின் சுதந்திரமான, கௌரவமான, நிம்மதியான வாழ்விற்கே அன்றி வேறெதற்காகவும் அன்று.
எமது விடுதலைப் போராட்டம் எந்தவொரு நாட்டுக்கும் எதிரானதல்ல
உலகத் தமிழினத்தின் ஒட்டுமொத்தப் பேராதரவோடு நாம் இந்தப் போராட்டத்தை நடாத்தி வருகிறோம். அதுமட்டுமன்று, எமது போராட்டம் எந்தவொரு நாட்டினதும் தேசிய நலன்களுக்கோ அவற்றின் புவிசார் நலன்களுக்கோ பொருளாதார நலன்களுக்கோ குறுக்காக நிற்கவில்லை.
எமது மக்களது ஆழமான அபிலாசைகளும் எந்தவொரு தேசத்தினதும் எந்த மக்களினதும் தேசிய நலன்களுக்குப் பங்கமாக அமையவில்லை. அத்தோடு இந்த நீண்ட போராட்ட வரலாற்றில், நாம் திட்டமிட்டு எந்தவொரு தேசத்திற்கு எதிராகவும் நடந்துகொண்டதுமில்லை.
உலக நாடுகளுடனும் இந்தியாவுடனும் நட்புறவு கொள்ள விரும்புகிறோம்
எமது விடுதலை இயக்கமும் சரி எமது மக்களும் சரி என்றுமே உலக நாடுகளுடனும் எமது அண்டை நாடான இந்தியாவுடனும் நட்புறவை வளர்த்துச் செயற்படவே விரும்புகிறோம்.
இதற்கான புறநிலைகளை உருவாக்கி, நட்புறவுப் பாலத்தை வளர்த்துவிடவே சித்தமாக இருக்கிறோம். எமது நல்லெண்ணத்தை வெளிப்படுத்தி, காத்திரமான உறவுகளைக் கட்டியெழுப்புவதற்குக் காத்து நிற்கிறோம். எம்மை தடைசெய்துள்ள நாடுகள், எமது மக்களது அபிலாசைகளையும் ஆழமான விருப்பங்களையும் புரிந்துகொண்டு, எம்மீதான தடையை நீக்கி, எமது நீதியான போராட்டத்தை அங்கீகரிக்கவேண்டுமென அன்போடு வேண்டிக்கொள்கிறேன்.
இந்தியாவுடனான உறவுகளை புதுப்பிக்க விரும்புகிறோம்
இன்று இந்திய தேசத்திலே பெரும் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. அங்கு அடங்கிக்கிடந்த எமது போராட்ட ஆதரவுக்குரல்கள் இன்று மீளவும் ஓங்கி ஒலிக்கின்றன.
எமது போராட்டத்தை ஏற்றுக்கொள்கின்ற ஏதுநிலைகள் வெளிப்படுகின்றன. கனிந்து வருகின்ற இந்தக் கால மாற்றத்திகேற்ப, இந்தியப் பேரரசுடனான அறுந்துபோன எமது உறவுகளை நாம் மீளவும் புதுப்பித்துக்கொள்ள விரும்புகிறோம்.
அன்று, இந்தியா கைக்கொண்ட நிலைப்பாடுகளும் அணுகுமுறைகளும் தலையீடுகளும் ஈழத்தமிழருக்கும் அவர்களது போராட்டத்திற்கும் பாதகமாக அமைந்தன.
இனவாத சிங்கள அரசு தனது கபட நாடகங்களால் எமது விடுதலை இயக்கத்திற்கும் முன்னைய இந்திய ஆட்சிப்பீடத்திற்கும் இடையே பகைமையை வளர்த்து விட்டது.
இந்தப் பகைப்புலத்தில் எழுந்த முரண்பாடுகள் மேலும் முற்றிப் பெரும் போராக வெடித்தது. இதன் ஒட்டுமொத்த விளைவாக எமது மக்கள் பெரும் அழிவுகளைச் சந்திக்க நேர்ந்தது.
நாம் எமது இலட்சியத்தில் உறுதியாக நின்ற காரணத்தினால்தான் எமது இயக்கத்திற்கும் இந்திய அரசிற்கும் பிணக்கு ஏற்பட்டது.
எனினும், இந்தியாவை நாம் ஒருபோதும் பகை சக்தியாகக் கருதியதில்லை. இந்தியாவை எமது நட்புச் சக்தியாகவே எமது மக்கள் என்றும் கருதுகிறார்கள். எமது தேசியப் பிரச்சினை விடயத்தில் இந்தியப் பேரரசு ஒரு சாதகமான நிலைப்பாட்டை எடுக்கும் எனப் பெரிதும் எதிர்பார்க்கிறார்கள்.
தமிழக உறவுகளுக்கு நன்றி
காலமும் கடல் கடந்த தூரமும் எம்மைப் பிரிந்து நிற்கின்ற போதும், எமது மக்களின் இதயத்துடிப்பை நன்கறிந்து, தமிழகம் இந்தவேளையிலே எமக்காக எழுச்சிகொண்டு நிற்பது தமிழீழ மக்கள் அனைவருக்கும் எமது விடுதலை இயக்கத்திற்கும் பெருத்த ஆறுதலையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தியிருக்கிறது.
எம்மக்களுக்காக ஆதரவுக் குரல் எழுப்பி, அன்புக்கரம் நீட்டும் தமிழக மக்களுக்கும் தமிழகத் தலைவர்களுக்கும் இந்தியக் தலைவர்களுக்கும் இந்தச் சந்தர்ப்பத்திலே எமது அன்பையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இதேநேரம், எமது தமிழீழத் தனியரசுப் போராட்டத்திற்கு ஆதரவாக வலுவாகக் குரலெழுப்புவதோடு, இந்தியாவிற்கும் எமது இயக்கத்திற்கும் இடையிலான நல்லுறவிற்குப் பெரும் இடைஞ்சலாக எழுந்து நிற்கும் எம்மீதான தடையை நீக்குவதற்கும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்குமாறு அன்போடு வேண்டிக்கொள்கிறேன்.
எனது அன்பான மக்களே!
சிங்கள அரசியல் உலகத்தில் பெரும் மாற்றங்களோ திருப்பங்களோ நிகழ்ந்து விடவில்லை. அங்கு அரசியல், போராகப் பேய் வடிவம் எடுத்து நிற்கிறது.
போருக்கு குரல் கொடுக்கும் சிங்கள தேசம்
அன்பையும் அறத்தையும் போதித்த புத்த பகவானைப் போற்றி வழிபடும் அந்தத் தேசத்திலே இனக்குரோதமும் போர் வெறியும் தலைவிரித்தாடுகின்றன. அங்கு போர்ப் பேரிகைகளைத்தான் எம்மால் கேட்க முடிகிறது.
போரை கைவிட்டு, அமைதி வழியில் பிரச்சினையைத் தீர்க்குமாறு அங்கு எவரும் குரல் கொடுக்கவில்லை. சிங்களத்தின் அரசியல்வாதிகளிலிருந்து ஆன்மீகவாதிகள் வரை, பத்திரிகையாளர்களிருந்து பாமர மக்கள் வரை போருக்கே குரல் கொடுக்கிறார்கள்.
தமிழர் தேசம் போரை விரும்பவில்லை. வன்முறையை விரும்பவில்லை. அகிம்சை வழியில் அமைதி வழியில் நீதி வேண்டி நின்ற எம் மக்களிடம் சிங்கள தேசம்தான் போரைத் திணித்திருக்கிறது.
எமது பிராந்தியத்தைச் சேர்ந்த சார்க் நாட்டுத் தலைவர்கள் கொழும்பிலே கூடியபோது, எமது தேசத்தின் நல்லெண்ணத்தை வெளிப்படுத்தி நாம் அறிவித்த பகைமைத் தவிர்ப்பையும் ஏற்க மறுத்து, அதனை ஏளனம் செய்து போரைத் தொடர்ந்து நிற்பதும் சிங்கள தேசம்தான். ஏற்றுக்கொள்ளவே முடியாத அவமதிப்பூட்டும் நிபந்தனைகளை விதித்துப் போரைத் தொடர்வதும் சிங்கள தேசம்தான்.
சிங்கள தேசம் ஒரு பெரும் இன அழிப்புப் போரை எமது மண்ணிலே நிகழ்த்தி வருகிறது. இந்த உண்மையை மூடிமறைத்து, உலகத்தைக் கண்கட்டி ஏமாற்ற சிங்கள அரசுகள் காலங்காலமாகப் பல்வேறு அரசியல் நாடகங்களை அரங்கேற்றி வருகின்றன.
வட்டமேசை மாநாட்டில் தொடங்கி, இன்று அனைத்து கட்சிக் கூட்டம் என இந்த ஏமாற்று நாடகத்தின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.
கடந்து சென்ற இந்த நீண்ட கால ஓட்டத்தில், சிங்கள அரசுகள் உலகத்தை ஏமாற்றியதைத் தவிர, தமிழரின் தேசியப் பிரச்சினைக்கு உருப்படியான எந்தவொரு தீர்வினையும் முன்வைக்கவில்லை.
மாறாக, சிங்கள தேசம் தனது படைக்கல சக்தியால் தமிழர் நிலங்களைப் பற்றியெரிய வைத்திருக்கிறது. தமிழரது அமைதியைக் கெடுத்து, அவர்களது நிலத்தில் அமைந்த வாழ்வை அழித்து, அவர்களை அகதிகளாக அலைய வைத்திருக்கிறது.
சிங்களம் யாருக்கு தீர்வை முன்வைக்கப் போகிறது?
தமிழரின் மூலாதாரக் கோரிக்கைகளை ஏற்க மறுத்து, தமிழர் தேசத்தை இரண்டாகப் பிளந்து, அங்கு தமிழர் விரோத ஆயுதக்குழுக்களை ஆட்சியில் அமர்த்தி, இராணுவப் பேயாட்சி நடாத்துகிறது.
புலிகளைத் தோற்கடித்த பின்னர்தான் தமது தீர்வுத்திட்டத்தை அறிவிப்போம் எனக்கூறிக்கொண்டு, போரை நடாத்துகிறது. தமிழர்களைக் கொடுமைப்படுத்திக் கொன்றொழித்த பின்னர், சிங்களம் யாருக்கு தீர்வை முன்வைக்கப்போகிறது? தமிழரின் உண்மையான பிரதிநிதிகளை, அவர்களது பேரம் பேசும் சக்தியை அழித்துவிட்டு, எப்படிச் சிங்களம் தீர்வை முன்வைக்கப்போகிறது? தமிழரின் வரலாற்றுச் சொத்தான தாயக நிலத்தையே ஏற்க மறுக்கும் சிங்களம், எப்படி எமது மக்களுக்கு ஒரு நீதியான தீர்வை முன்வைக்கப்போகிறது?
தமிழரின் தேசியப் பிரச்சினை விடயத்தில், சிங்களம் அடக்குமுறை என்ற ஒரே பாதையில்தான் சென்றுகொண்டிருக்கிறது. இராணுவ வன்முறைப் பாதையைக் கைவிட்டு, சிங்களம் நீதி வழங்கும் என எமது மக்கள் வைத்திருந்த சிறிய நம்பிக்கையும் இன்று அடியோடு அழிந்துவிட்டது.
சிங்கள தேசத்திலே கடந்த அறுபது ஆண்டுகளாக நிகழாத அரசியல் மாற்றம் இனிவரும் காலங்களில் நிகழ்ந்துவிடப் போவதுமில்லை, அப்படி நம்பி ஏமாறுவதற்கு எமது மக்களும் தயாராக இல்லை.
ஆக்கிரமிப்புக்கு என்றுமே இடமளிக்கப்போவதில்லை
பூமிப்பந்திலே ஈழத்தமிழினம் ஒரு சிறிய தேசமாக இருக்கின்றபோதும் நாம் பெரும் வலிமை வாய்ந்த ஒரு சக்திமிக்க இனம். தன்னிகரற்ற ஒரு தனித்துவமான இனம். தனித்துவமான மொழியையும் பண்பாட்டு வாழ்வையும் வரலாற்றையும் கொண்ட ஒரு பெருமைமிக்க இனம்.
இப்படியான எமது அருமை பெருமைகளையெல்லாம் அழித்து, தமிழீழ தேசத்திலே தமிழரின் இறையாண்மையைத் தகர்த்துவிட்டு, இராணுவப் பலத்தாற் சிங்களம் தனது இறையாண்மையை திணித்துவிடத் துடிக்கிறது. தமிழரின் சுதந்திர இயக்கம் என்ற வகையில், நாம் எமது மண்ணில் சிங்கள ஆக்கிரமிப்பிற்கோ சிங்கள ஆதிக்கத்திற்கோ என்றுமே இடமளிக்கப்போவதில்லை.
தொடர்ந்து போராடுவோம்
எத்தனை சவால்களுக்கு முகம்கொடுத்தாலும் எத்தனை இடையூறுகளை எதிர்கொண்டாலும் எத்தனை சக்திகள் எதிர்த்து நின்றாலும் நாம் தமிழரின் சுதந்திர விடிவிற்காகத் தொடர்ந்து போராடுவோம். வரலாறு விட்ட வழியில், காலம் இட்ட கட்டளைப்படி சிங்கள அந்நிய ஆக்கிரமிப்பு அகலும் வரை நாம் தொடர்ந்து போராடுவோம்.
புலம்பெயர் இளைய சமுதாயத்துக்கு பாராட்டு
இந்த வரலாற்றுச் சூழமைவில், தமிழர் உலகின் எந்த மூலையில் வாழ்ந்தாலும் எந்தக் கோடியில் வளர்ந்தாலும் எமது தேச விடுதலைக்கு உறுதியாகக் குரலெழுப்பி, எமது சுதந்திர இயக்கத்தின் கரங்களைப் பலப்படுத்துமாறு அன்போடு வேண்டுகிறேன்.
அத்துடன், தங்களது தாராள உதவிகளை வழங்கித் தொடர்ந்தும் பங்களிக்குமாறும் உரிமையோடு கேட்டுக்கொள்கிறேன். இந்த சந்தர்ப்பத்திலே தேச விடுதலைப் பணியைத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்ற புலம்பெயர்ந்து வாழும் எமது இளைய சமுதாயத்தினருக்கும் எனது அன்பையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
சத்திய இலட்சியத் தீயில் தம்மையே அழித்துச் சரித்திரமாகிவிட்ட எமது மாவீரர்கள் வழியில் சென்று நாம் எமது இலட்சியத்தை அடைவோமென உறுதியெடுத்துக்கொள்வோமாக.
"புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்.



&lt;div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4729701655369726648-4969115571398434653?l=sajayravee.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sajayravee.blogspot.com/feeds/4969115571398434653/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4729701655369726648&amp;postID=4969115571398434653' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4729701655369726648/posts/default/4969115571398434653'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4729701655369726648/posts/default/4969115571398434653'/><link rel='alternate' type='text/html' href='http://sajayravee.blogspot.com/2008/11/blog-post_27.html' title='என்ன பேசினார் பிரபாகரன்?'/><author><name>ச.ஜெ.ரவி</name><uri>http://www.blogger.com/profile/13378658465780316064</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://1.bp.blogspot.com/-waXy9g09ExU/TwG87BPRh4I/AAAAAAAAAhE/Imtm9q3-d10/s220/profile%2Bphoto.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_SzZ53TFYEyI/SS9vSCkn41I/AAAAAAAAAI0/vbrJ4doWfzw/s72-c/27_11_08_005.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4729701655369726648.post-3034114924098214959</id><published>2008-11-20T20:14:00.000-08:00</published><updated>2008-11-21T06:41:42.363-08:00</updated><title type='text'>இலங்கையும், தமிழீழமும், இந்தியாவும் . . .</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_SzZ53TFYEyI/SSaRmD7tajI/AAAAAAAAAIM/9GKjW6dOZ2Y/s1600-h/india_eelam_spl.jpg"&gt;&lt;span style="color:#ffffff;"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5271060496960547378" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 300px; CURSOR: hand; HEIGHT: 340px; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_SzZ53TFYEyI/SSaRmD7tajI/AAAAAAAAAIM/9GKjW6dOZ2Y/s400/india_eelam_spl.jpg" border="0" /&gt;&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#ffffff;"&gt;
&lt;/span&gt;&lt;div&gt;&lt;span style="color:#ffffff;"&gt;"அரசியல், இராணுவ, பொருளாதார ரீதியாகத் தொய்ந்து போயுள்ள சிறிலங்கா அரசிற்கு முண்டுகொடுக்கும் இந்திய அரசின் செயலானது, ஈழத் தமிழ் மக்களைக் கோபத்துக்கு உள்ளாக்கியுள்ளது" - என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகம் 10-02-2008 அன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color:#ffffff;"&gt; தமிழீழ மக்களுக்கு எதிராக, சிறிலங்கா அரசுக்குத் துணையாக, இந்தியா மேற்கொள்கின்ற தவறுகளைச் சுட்டிக்காட்டியுள்ள இந்த அறிக்கையில் "இந்திய அரசின் இத்தகைய செயற்பாடுகளால் புத்தூக்கம் பெற்றுள்ள சிங்களப் படைகள் மேற்கொள்ளப் போகும் தமிழின அழிப்பிற்கு, இந்திய அரசே பொறுப்பேற்க வேண்டும்" என்று மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color:#ffffff;"&gt;  இந்திய அரசின் இத்தகைய செயற்பாடுகளை, "வரலாற்றுத் தவறு" என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகம் வெளியிட்டுள்ள இந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது. இந்தச் சந்தர்ப்பத்தில் இந்தியா, தமிழீழம், சிறிலங்கா குறித்த சில வரலாற்றுத் தகவல்களை முன்வைத்துச் சில கருத்துக்களைத் தர்க்கிப்பதானது பொருத்தமானதாக இருக்கும் என்று நம்புகின்றோம். நாம் கடந்த பல ஆண்டு காலமாக இந்தக் கருத்துக்களை வலியுறுத்தி வந்துள்ள போதிலும், தற்போதைய காலகட்டத்தில் இவை குறித்து மீண்டும் சிந்திக்க வேண்டிய தேவையும் உள்ளது.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color:#ffffff;"&gt;  ஒரு நாட்டினது ஆட்சி, அரசியல் கட்சிகளிடையே கை மாறுகின்றபோது, பொதுவாக அந்த நாட்டின் வெளிவிவகாரக் கொள்கைகளில் பெரிதான மாற்றங்கள் ஏற்படுவதில்லை என்பதே உண்மையாகும்! குறிப்பாக, அந்த நாடு ஒரு வல்லரசாக இருக்கும் பட்சத்தில், அந்த வல்லரசு நாட்டின், வெளிவிவகாரக் கொள்கைகளில் மாற்றம் ஏற்படுவது மிக அரிதான செயலாகவே இருக்கும். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color:#ffffff;"&gt;  எனினும், அண்டை நாடான இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கைகளை நாம் அரசியல் ரீதியாக மட்டுமல்லாது கேந்திர, பொருளாதாரவியல் போன்றவற்றின் அடிப்படையிலும் கவனித்துச் சிந்திக்க வேண்டும். அந்த வகையில் சில முக்கிய கருத்துக்களைத் தரக்கிக்க விழைகின்றோம். காங்கிரஸ் கட்சியின் தற்போதைய தலைவர் திருமதி சோனியா காந்தி அவர்களின் அன்புக்குரிய மாமியார் திருமதி இந்திரா காந்தி அவர்கள் தன்னுடைய ஆட்சிக்காலத்தில், தனது அரசின் ஊடாகத் தமிழ்ப் பேராளி இயக்கங்களுக்கு ஆதரவையும், இராணுவப் பயிற்சிகளையும், உதவிகளையும் வழங்கி வந்தார் என்பது வெளிப்படையான ஓர் இரகசியமாகும். அத்துடன் அன்றைய சிறிலங்கா அரசு தமிழீழ மக்கள் மீது மேற்கொண்ட அரச பயங்கரவாத இராணுவ நடவடிக்கைகளுக்கு எதிராக, இந்திரா காந்தி அறிக்கைகளை வெளியிட்டு வந்ததோடு, சிறிலங்கா அரசு மீது, அரசியல் அழுத்தங்களையும் பிரயோகித்து வந்தார். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color:#ffffff;"&gt;  இந்தியாவின் அன்றைய பிரதமரான இந்திரா காந்தியின் இவ்வாறான நடவடிக்கைகள் காரணமாகத் தமிழீழ மக்கள் அவர்மீது மிகுந்த நம்பிக்கையையும், எதிர்பார்ப்பையும் கொண்டிருந்தார்கள். அப்படியென்றால், ஈழத் தமிழ் மக்கள் பிரச்சனையில், அன்று இந்திரா காந்தியின் ஆட்சிக்காலத்தில், இந்தியா கொண்டிருந்த வெளிவிவகாரக் கொள்கைக்கும், பின்னாளில் இந்தியா கொண்டிருக்கின்ற வெளிவிவகாரக் கொள்கைக்கும் வித்தியாசம் உள்ளதே என்ற கேள்வி எழுவது இயல்பானதாகும். ஆனால், கூர்ந்து சிந்தித்துப் பார்த்தால், இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கையின் அடிப்படை நோக்கத்தில் மாற்றம் எதுவும் ஏற்படவில்லை என்ற உண்மை புலனாகும்.! &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color:#ffffff;"&gt;  அன்றைய வேளையில், ஜே.ஆர், ஜெயவர்த்தனாவின் சிங்கள அரசு, தனது இந்திய எதிர்ப்புப் போக்கை வெளிப்படையாகக் கொண்டிருந்ததோடு மட்டும் அல்லாது பாகிஸ்தான், žனா, அமெரிக்கா போன்ற இந்திய நலன்களுக்கு எதிரான நாடுகளுடன் நெருங்கிய நட்புறவையும் கொண்டிருந்தது. பிராந்திய வல்லரசான இந்திரா காந்தியின் அரசோ, அன்று, ஓர் உலக வல்லரசாகத் திகழ்ந்த சோவியத் யூனியனுடன் மிகுந்த நட்புறவைக் கொண்டிருந்தது. தனது நலன்களுக்கு எதிரான நாடுகளுடன் சிறிலங்கா அரசு நட்புறவைக் கொண்டிருந்த காரணத்தால், அந்த நாடுகளின் தலையீடும், செல்வாக்கும் இலங்கைத் தீவில் அதிகரித்து வருவதானது, தன்னுடைய பிராந்திய நலனுக்கு அச்சுறுத்தலாகவே அமையும் என்று அன்றைய இந்திய அரசு கருதியது. அந்த வேளையில் இலங்கை விவகாரத்தில், தன்னுடைய மூக்கை நுழைப்பதற்கு, இந்தியாவிற்குக் கிடைத்த ஒரு வரப்பிரசாதமாக, ஈழத்தமிழர் பிரச்சனை விளங்கியது. அதனை முழுமையாகப் பயன்படுத்தும் முயற்சியில் இந்திரா காந்தி இறங்கித் தமது பிராந்திய மேலாண்மையை நிலைநிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டார். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color:#ffffff;"&gt;  "ஈழத் தமிழர் போராட்டமானது, ஜே.ஆர், ஜெயவர்தனாவின் அரசிற்கு ஒரு தீராத தலையிடியாக உருவாகுவதன் மூலம், ஜே.ஆர். ஜெயவர்த்தனாவின் அரசு, இந்தியாவின் உதவியை நாடி வரவேண்டும்" என்றே இந்திரா காந்தி விரும்பினார். அதுவே உண்மையுமாகும். தவிரவும், திருமதி இந்திரா காந்தி அவர்கள் கொலை செய்யப்பட்ட சில மாதங்களின் பின்பு, அவருடைய அரசியல் வாழ்க்கை குறித்து ஒரு நூல் வெளி வந்தது. அதனை எழுதியவர் இந்திரா காந்தியின் பிரத்தியோகச் செயலாளர் ஆவார். அவர் சிறிலங்கா அரசையும், தமிழர் பிரச்சனைளையும், தமிழப் போராளிகள் இயக்கங்களைப் பற்றியும் இந்திரா காந்தி கொண்டிருந்த சிந்தனைகளை விவரித்து எழுதியிருந்தார். நாம் மேற்கூறியிருந்த விசயங்களை, அவர் தனது நூலில் உறுதி செய்து எழுதியுள்ளார். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color:#ffffff;"&gt;  இங்கே இன்னுமொரு மிக முக்கியமான விசயம் ஒன்றை நாம் சுட்டிக்காட்ட விழைகின்றோம். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் குறித்து, இந்திரா காந்தி அவர்கள் கொண்டிருந்த கணிப்பையும் இவரது பிரத்தியோகச் செயலாளர் தன்னுடைய நூலில் அன்றே குறிப்பிட்டுள்ளார். "ஏனைய தமிழ்ப் போராளிக் குழுக்களையும் விட, தமிழீழ விடுதலைப் புலிகளின் இயக்க உறுப்பினர்கள் தனித்துவமாகவும், கொள்கைப் பிடிப்பு உடையவர்களாகவும், கட்டுக்கோப்பாகவும் உள்ளார்கள். எதிர்காலத்தில், இந்தியாவின் அழுத்தத்திற்கு, விடுதலைப் புலிகள் பணிய மாட்டார்கள். ஏனென்றால் விடுதலைப் புலிகள் இயக்கம், தன்னுடைய இலட்சியத்தில் உறுதி கொண்ட ஓர் இயக்கமாக வளர்ந்து வருகின்றது. அவர்களின் வளர்ச்சியை நாம் தடுக்க வேண்டும் (We will have to cut them to size)" - என்று மறைந்த பாரதப் பிரதமர் இந்திரா காந்தி, விடுதலைப் புலிகள் இயக்கத்தைப் பற்றிக் கொண்டிருந்த எண்ணங்களை அவரது பிரத்தியோகச் செயலாளர் தனது நூலில் தெரிவித்துள்ளார். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color:#ffffff;"&gt;&lt;span class=""&gt;   இங்கே&lt;/span&gt; இன்னுமொரு விசயத்தையும் நாம் சுட்டிக்காட்ட விழைகின்றோம். இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கைகளை - குறிப்பாக இலங்கைத்தீவு சம்பந்தப்பட்ட கொள்கைகளை - ஒரு குறிப்பிட்ட அதிகாரக் குழுவினர்தான் தொடர்ந்தும் நிர்ணயித்து வருகின்றார்கள். இந்திய உளவுப் பிரிவான RAWவின், SOUTH BLOCK என்று அறியப்படும் பகுதியினர், இலங்கைக்கான வெளிவிவகாரக் கொள்கைகளைத் தீர்மானிப்பவர்களில் தொடர்ந்தும் செல்வாக்காக இயங்கி வருகின்றார்கள். இவர்களுடைய முழுமையான செயற்பாடுகளை விவரிப்பதற்கு இது தளம் இல்லையென்றாலும், தம்முடைய வர்க்க நலன் கருதி, தமிழீழ மக்களின் நலனுக்கு எதிரான செயற்பாடுகளைத்தான் இவர்கள் தொடர்ந்தும் செய்து வருகின்றார்கள் என்பதனை இங்கு பதிவு செய்து கொள்கின்றோம். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color:#333333;"&gt;&lt;span class=""&gt;&lt;span style="color:#ffffff;"&gt; &lt;/span&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;blockquote&gt;&lt;span style="color:#ff0000;"&gt;ஆனால், தமிழீழ மக்களின் பிரதிநிதிகளான தமிழீழ விடுதலைப் புலிகள், இந்தியாவின் நலனுக்கு ஆதரவாகவே இருந்து வந்துள்ளார்கள். இந்தியாவுடனான உளப்பூர்வமான, ஆத்மார்த்தமான நட்புறவை நாடி, தன்னுடைய உள்ளக்கிடக்கையை, விருப்பத்தை, வேண்டுகோளை, தமிழீழத் தேசியத் தலைமை தொடர்ந்தும் தெரிவித்தே வந்துள்ளது. &lt;/span&gt;&lt;/blockquote&gt;&lt;span class=""&gt;&lt;div&gt;&lt;/span&gt;&lt;span style="color:#ffffff;"&gt;இயக்கத்தின் மீது இந்தியாவின் அரசியல்- இராணுவ அழுத்தங்கள், செயற்பாடுகள் இருந்தபோதிலும் சரி, இந்த அரசியல் - இராணுவ அழுத்தங்களை எதிர்கொண்டு வெற்றி கொண்ட வேளைகளிலும் சரி, சிங்களப் பேரினவாத அரசுகள் மேற்கொண்ட போர்களில் இயக்கம் வெற்றி கொண்ட வேளைகளிலும் சரி, அரசியல் வெற்றிகளை அடைந்திட்ட வேளைகளிலும் சரி, தமிழீழத் தேசியத் தலைமை, தன்னுடைய உள்ளக் கிடக்கையை, இந்திய தேசத்தின் மீதான தன்னுடைய நட்புணர்வை வெளிப்படையாகவே காட்டி வந்துள்ளது. &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color:#ffffff;"&gt;&lt;span class=""&gt;       வரலாற்றிலிருந்து&lt;/span&gt; சில சம்பவங்களைச் சுட்டிக் காட்டுவது இவ்வேளையில் பொருத்தமானதாகும். தமிழ் மக்களின் ஒப்புதலைப் பெறாது, அவர்கள் மீது இலங்கை - இந்திய ஒப்பந்தம் திணிக்கப்பட்ட காலகட்டத்தில், அதாவது சுமார் 21 ஆண்டுகளுக்கு முன்பு, 1987 ஆம் ஆண்டு, சுதுமலையில் தமிழீழத் தேசியத் தலைவர் ஆற்றிய உரையின் போதும், இந்தியாவுடனான நட்புறவை வலியுறுத்திப் பேசியிருந்தார். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color:#ffffff;"&gt;    "இந்திய-இலங்கை ஒப்பந்தமானது, தமிழ் மக்களுக்கு உரிமை எதையும் பெற்றுத் தாரது" என்பதையும், "இந்த ஒப்பந்தத்தைத் தாம் ஏற்கவில்லை" என்பதையும், "இந்தியாவின் கேந்திரச் செல்வாக்கானது, தமிழ் மக்களின் சுயநிர்ணயப் போராட்டத்தோடு உரசுகின்றது" என்பதையும் விளக்கிய தேசியத் தலைவர், இன்னுமொரு விசயத்தையும் அன்று வலியுறுத்தியிருந்தார். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;    &lt;/div&gt;&lt;blockquote&gt;&lt;span style="color:#ff0000;"&gt;"நாம் இந்தியாவை நேசிக்கின்றோம். இந்திய மக்களை நேசிக்கின்றோம். நாம் இந்தியாவுக்கு எதிரானவர்கள் அல்லர்" என்று தமது நிலைப்பாட்டைத் தேசியத் தலைவர் அன்றே தெளிவாகக் கூறியிருந்தார். தமிழீழத் தேசியத் தலைவரின் அந்தக் கூற்று, நேர்மையானதாகவும், தெளிவாகவும் இருந்தது. அப்போதைய இந்திய அரசின் தெளிவற்ற சிந்தனையில் உருவாக்கப்பட்ட இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை விமர்சித்த தலைவர், அதே வேளையில், இந்திய தேசத்தின் மீதான தம்முடைய நட்புறவையும் தெளிவுபடுத்தியிருந்தார்.&lt;/span&gt;&lt;/blockquote&gt;&lt;div&gt;&lt;span style="color:#ffffff;"&gt;"இந்தியாவின் இறை€யாண்மைக்கும், இந்திய நாட்டிற்கும், அதன் மக்களுக்கும், விடுதலைப் புலிகள் அடிப்படையில் எதிரானவர்கள் அல்லர்!"- என்ற திடமான, தெளிவான சிந்தனையை அன்றே தலைவர் வெளிப்படுத்தியிருந்தார். அன்றைய இராஜதந்திரிகளினதும், இந்திய உளவுப் பிரிவினரதும், அன்றைய அரசியல்வாதிகளினதும், தவறான கணிப்புக்களாலும், செயல்களாலும், பின்னாளில் இந்திய இராணுவத்திற்கும் புலிகளுக்குமிடையே போர் மூண்டு கசப்புணர்வுகள் தோன்றினாலும், இந்தியாவின் இறையாண்மைக்கும், இந்திய நாட்டுக்கும், இந்திய மக்களுக்கும், அடிப்படையில் விடுதலைப் புலிகள் எதிரானவர்கள் அல்லர் என்ற எண்ணத்தில் மாற்றம் எதுவும் ஏற்படவில்லை.     &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color:#ffffff;"&gt;&lt;span class=""&gt;        பின்னர்&lt;/span&gt; 2002 ஆம் ஆண்டு நடைபெற்ற சர்வதேச ஊடகவியலாளர் மகாநாட்டின் போதும், இந்தியவுடனான நட்புறவு குறித்து தேசியத் தலைவர் மீண்டும் வலியுறுத்தியிருந்தார். 1987 ஆம் ஆண்டு, விடுதலைப் புலிகளுக்கு இருந்த இராணுவப் பலமும், அரசியல் பலமும் வேறாக இருந்தன. ஆனால் 2002 ஆம் ஆண்டு சமாதான சூழ்நிலை ஏற்பட்ட வேளையில், புலிகளுக்கு இருந்த இராணுவப் பலமும், அரசியல் பலமும் வேறாக, விசுபரூபம் எடுத்து இருந்தன. ஆனால், அந்த இரண்டு வித்தியாசமான காலப் பகுதிகளிலும், தமிழீழத் தேசியத் தலைவர், இந்தியாவின் நட்புறவு குறித்து ஒரே கருத்தைத்தான் கொண்டிருந்தார். m&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color:#ffffff;"&gt;&lt;span class=""&gt;      பின்னர்&lt;/span&gt; சிறிலங்கா அரசுடனான சமாதானப் பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகிய போதும், இந்தியாவின் அனுசரணையைத் தமிழீழ விடுதலைப் புலிகள் நாடி நின்றதை நாம் அனைவரும் அறிவோம். சமாதானப் பேச்சுவார்த்தைகளை, விடுதலைப் புலிகளின் சார்பில் முன்னின்று நடாத்திய, "தேசத்தின் குரல்" அன்ரன் பாலசிங்கம் அவர்கள், அவ்வேளையில் இந்தியாவின் அனுசரணையைப் பல வழிகளில் நாடியது நாடறிந்த செய்தியாகும். துரதிர்ஷ்டவசமாக, இந்திய அரசு அன்றும் விடுதலைப் புலிகளின் நேசக்கரத்தைப் புறம் தள்ளியது. எனினும் தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்ந்தும், இந்தியா மீதான தமது நட்புறவை வெளிப்படுத்தியே வந்துள்ளார்கள். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color:#ffffff;"&gt;      2003 ஆம் ஆண்டும், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவரான திரு வே.பாலகுமாரன் அவர்கள் தேசியத் தலைவரின் இந்தக் கருத்துக்களை அடிக்கோடிடும் வகையில் உரையாற்றியிருந்தார். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color:#ffffff;"&gt;   "இந்தியாவின் பிராந்திய அரசியலில், எந்தவிதமான குழப்பத்தையும் கொண்டுவர நாங்கள் தயாராக இல்லை. எனவே இந்தியா, புலிகளை இராஜதந்திர ரீதியாக அணுக வேண்டும். நாங்கள் என்றைக்கும் இந்தியாவின் போக்குக்கு எதிராகச் செயல்பட விரும்பியதில்லை. எம்மோடு இந்தியா நேர்மையாக உறவு வைக்க முன்வந்தால், நாங்களும் இணக்கமாகச் செயல்படத் தயாராக இருக்கின்றோம். அவர்களாகவே உருவாக்கிக் கொண்டால் அன்றி, எம்மோடு மோதுவதற்கு இந்தியாவிற்கு எந்தக் காரணமும் கிடையாது..." என்று திரு வே. பாலகுமாரன் அவர்கள் தெளிவாகத் தெரிவித்திருந்தார். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color:#ffffff;"&gt;     "தேசத்தின் குரல்" திரு அன்ரன் பாலசிங்கம் அவர்களும், மீண்டும் பல தடவைகள் இந்தியாவுடனான நட்புறவை வெளிப்படுத்தியிருந்ததோடு, இந்திய வெளியுறவில் மாற்றம் வரவேண்டும் என்றும் தெரிவித்து வந்திருக்கின்றார். அத்தோடு பிரிகேடியர் திரு சு.ப.தமிழ்ச்செல்வன், சமர் நூலாக்கப் பொறுப்பாளர் யோ.செ.யோகி ஆகியோரும் இத்தகைய நட்புக் கருத்துக்களை மீண்டும் மீண்டும் தெரிவித்தே வந்துள்ளார்கள். இந்திய அமைதி காக்கும் படையினருடனான போர் குறித்து, நாம் விருப்பு - வெறுப்பின்றிச் சிந்தித்துப் பார்த்தால், அதில் ஓர் அடிப்படை நியாயம் தமிழர் பக்கம் இருப்பதை நாம் புரிந்து கொள்ள முடியும். சுருக்கமாகக் கூறினால், ஈழத் தமிழர்கள் குறித்த ஆனால் ஈழத் தமிழர்களின் பிரச்சனையைத் தீர்க்க முடியாத ஒப்பந்தம் ஒன்றை, ஈழத் தமிழர்கள் மீது திணிக்க முயன்றபோது, தனது உரிமையையும் சுதந்திரத்தையும் காப்பாற்ற ஈழத் தமிழினம் போராடியது. &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color:#ffffff;"&gt;&lt;span class=""&gt;      இதனையே&lt;/span&gt; மறுவளமாகச் சிந்தித்துப் பார்ப்போம். இதே போல், வேறு ஒரு வல்லரசு, இந்தியா குறித்த ஆனால் இந்திய மக்கள் சம்பந்தப்படாத, இந்தியாவின் பிரச்சனையைத் தீர்க்க முடியாத ஒப்பந்தம் ஒன்றை இந்தியா மீது திணிக்க முனைந்திருந்தால் இந்தியா என்ன செய்திருக்கும்? இந்தியாவும், ஈழத் தமிழினம் போன்றே தன்னுடைய உரிமையையும், சுதந்திரத்தையும் பாதுகாத்துக் கொள்வதற்காகப் போராடியிருக்கும்.&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;    &lt;/div&gt;&lt;/span&gt;&lt;blockquote&gt;&lt;span style="color:#ff0000;"&gt;இதில் இருக்கின்ற அடிப்படை நியாயம் ஒன்றுதான்! இதனைப் புரிந்து கொள்வதும் கடினமான ஒன்று அல்ல! இந்தியாவிற்கும், இந்தியாவின் பிராந்திய நலன்களுக்கும் ஆதரவாக இருப்பது தமிழீழ மக்களும், தமிழீழ விடுதலைப் புலிகளும்தான் என்கின்ற எமது கருத்தை நாம் மீண்டும் வலியுறுத்த விரும்புகின்றோம். இன்று தமிழீழத்திற்கு உரித்தான கடற்பரப்பின் பல பகுதிகள், தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதனால்தான், இன்று இந்தியாவின் கடற் பிராந்திய நலன், உண்மையான பாதுகாப்பு நிலையில் உள்ளது.&lt;/span&gt; &lt;/blockquote&gt;&lt;span class=""&gt;&lt;div&gt;&lt;/span&gt;&lt;span style="color:#ffffff;"&gt;மாறாக, இந்தக் கடற்பிராந்தியப் பகுதிகள், சிறிலங்கா அரசின் கட்டுப்பாட்டுக்குள் இருக்குமேயானால், இந்தப் பகுதிகளுக்குள் இந்திய விரோத சக்திகள் குடிபுகுந்திருக்கும். இந்தப் பகுதிகளையெல்லாம் இந்தியாவிற்கு எதிரான நாடுகளிடம், சிறிலங்கா அரசு குத்தகைக்கும் விட்டிருக்கும். இங்கே சந்தேகத்திற்கு இடமான விசயமொன்றைச் சுட்டிக்காட்ட விழைகின்றோம். கடந்த ஆண்டு, காலித் துறைமுகம் தாக்குதலுக்கு உள்ளானது. அத் தாக்குதல் குறித்த முழுமையான செய்திகள் வெளிவராதவாறு, சிறிலங்கா அரசு மறைத்து விட்டது. ஆனால் எமக்குக் கிடைக்கப்பெற்ற சில தகவல்கள் புதிய சந்தேகங்களை ஏற்படுத்தியிருந்தன. &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color:#ffffff;"&gt;       "காலித்துறைமுகத்தில் இருந்த ஆயுதக் களஞ்சியம், சிறிலங்காவிற்குச் சொந்தமான ஆயுதக் களஞ்சியம் அல்ல" என்றும், "அது வேறு ஒரு நாட்டிற்குச் சொந்தமானது" என்றும், சில தகவல்கள் கசிந்து வந்திருந்தன. "žனாவின் அமைப்புக்களில் ஒன்றான நொரிங்கோவிற்குச் சொந்தமான ஆயுதக் களஞ்சியம்தான் தாக்கப்பட்டது" என்றும், "காலியில் žனாவின் ஆயுதக் களஞ்சியம் வைக்கப்படுவதற்காக, சிறிலங்காவோடு ஒப்பந்தம் ஒன்றை žனா முன்னர் கொண்டிருந்ததாகவும்" செய்திகள் உலாவின. இந்தியாவின் பிராந்திய நலனுக்கும், பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக அமையக் கூடிய இந்த விசயம் உண்மைதானா? இந்தியா இவ்விசயங்களை உணராதது போல் இருந்தாலும், இந்தியாவிற்கான சார்பு நிலையில்தான் விடுதலைப் புலிகளும் தமிழீழ மக்களும் இருக்கக்கூடிவர்கள் என்ற யதார்த்த நிலையை அமெரிக்கா உணர்ந்து வைத்துள்ளது. &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color:#ffffff;"&gt;&lt;span class=""&gt;     திருகோணமலை&lt;/span&gt; போன்ற கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதி, சிங்களவர்கள் கையில் இருந்தால், அது தனக்குச் சாதகமானது என்றும், தேவைப்பட்டால், திருகோணமலையை, இந்தியாவிற்கு எதிராகவும் பயன்படுத்தலாம் என்றும், அமெர்க்கா எண்ணிச் செயல்பட்டு வருகின்றது. இதன் அடிப்படையில்தான் கிழக்கு மாகாணத்தில் இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் அடித்துத் துரத்தப்படுவதையும், அங்கே சிங்களப் பௌத்தக் கோவில்கள் கட்டப்படுவதையும். அமெரிக்கா வெறுமனே பார்த்துக் கொண்டிருக்கின்றது. இவ்வளவற்றையும் நன்கு தெரிந்து வைத்துக் கொண்டிருக்கின்ற இந்தியாவோ, பூனை கண்ணை மூடிக்கொண்டு, உலகம் இருண்டு விட்டது என்பது போல், மௌனமாக இருந்து வருகின்றது. இந்தியாவின் பூகோள நலன் ஈழத் தமிழர்களோடு இணைந்த ஒன்றாகும். பண்டைக் காலத்திலிருந்தே, வரலாற்று ரீதியாக, பண்பாட்டு ரீதியாக, அரசியல் பொருளாதார ரீதியாக, ஈழத் தமிழினத்திற்கும், இந்தியாவிற்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருந்து வந்துள்ளதை வரலாறு கூறும். அடிப்படையில் சிங்கள தேச மக்கள் இந்தியாவின் நலனுக்கு எதிரான எண்ணங்களைக் கொண்டிருக்கையில், தமிழீழ மக்கள் இந்திய தேசத்தின் நலனில் அக்கறை கொண்டவர்களாக இருந்து வந்துள்ளார்கள். தவிரவும், சிறிலங்கா அரசுகளின் இந்திய விரோத மனப்பான்மை என்பதானது, ஒரு வெளிப்படையான விசயமுமாகும். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color:#ffffff;"&gt;&lt;span class=""&gt;     வரலாற்றைத்&lt;/span&gt; திரும்பிப் பார்த்தால் பல விசயங்களைச் சுட்டிக்காட்ட முடியும். இந்திய-žன யுத்தத்தின் போதும், இந்திய-பாகிஸ்தான் யுத்தத்தின் போதும், சிறிலங்கா அரசுகள் இந்தியாவின் நலனுக்கு எதிரான கோட்பாடையும், செயல்பாடுகளையும் கொண்டிருந்தன. இந்திய - žனா யுத்தத்தின் போது, இலங்கைத் தமிழ் மக்கள், இந்திய அரசுக்கு அனுப்புவதற்காக நிதி சேகரிப்பை நடத்தி, அவ்வாறு சேகரித்த நிதியை, இலங்கைக்கான இந்தியத் தூதுவரிடம் கையளித்தார்கள். ஆனால் அந்த நிதியை, இந்தியாவிற்கு அனுப்ப விடாமல் சிறிலங்கா அரசு தடை செய்து விட்டது. ஒருகால கட்டத்தில் இந்தியத் திரைப்படங்கள், சஞ்சிகைகள், போன்றவற்றின் இறக்குமதியையும் சிறிலங்கா அரசு மட்டுப்படுத்தியிருந்ததையும் நாம் அறிவோம். சிறிலங்காவின் பொருளாதார நலன் குறித்த அக்கறையையும் விட, தமிழ்-இந்திய வெறுப்பு மனப்பான்மைதான் சிங்கள அரசுகளிடம் மேலோங்கி இருந்தது. இலங்கை சுதந்திரம் அடைந்த உடனேயே, இந்திய வம்சாவழித் தமிழர்களை, இந்தியாவிற்கு அனுப்பி விடுவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், வரலாற்றின் அவமானகரமான அடையாளங்களாகும்! சிங்கள மக்கள், சிங்கள அரசுகள், சிங்களத் தலைவர்கள் என்று சகல மட்டங்களிலும், இந்த வெறுப்புணர்ச்சி மேலோங்கி நிற்கின்றது. &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color:#ffffff;"&gt;&lt;span class=""&gt;      முன்னாள்&lt;/span&gt; ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவின் ஆட்சிக்காலத்தில் (1985) நடைபெற்ற கிரிக்கெட் போட்டியொன்றில் சிறிலங்கவின் கிரிக்கெட் குழு, இந்தியாவின் கிரிக்கெட் குழுவினை வென்றதைக் கொண்டாடும் விதமாக, ஒரு நாளை, பொது விடுமுறை தினமாகவே, ஜனாதிபதி ஜே.ஆர் ஜெயவர்த்தனா அறிவித்ததை ஓர் உரிய உதாரணமாக நாம் இங்கே சுட்டிக் காட்டலாம். "ஜே.ஆர் ஜெயவர்த்தனா வெறுப்பது இந்தியாவை மட்டுமல்ல, இந்திராவையும் கூடத்தான்!" - என்று மறைந்த இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி அவர்கள் (தனிப்பட்ட உரையாடலின்போது) தெரிவித்தமையும் இங்கு நினைவு கூரத்தக்கதாகும். சிறிலங்கா அரசும், இந்திய அரசும் கைச்சாத்திட்ட அந்த ஒன்றுக்கும் உதவாத ஒப்பந்தத்தையே இன்று சிறிலங்கா அரசு தூக்கி எறிந்து விட்டது. இந்த ஒப்பந்தத்தில் உள்ள குறைகள் பற்றியும், நிறைவற்ற தன்மை பற்றியும், இவற்றைக் கூட சிறிலங்கா நிறைவேற்ற மாட்டாது என்பதையும், விடுதலைப் புலிகள் நன்கு உணர்ந்திருந்தார்கள். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color:#ffffff;"&gt;&lt;span class=""&gt;     ஆனால்&lt;/span&gt; இந்தியா, சிறிலங்கா அரசை நம்பியது. நம்பிய இந்திய அரசுக்கு நாமம் போட்டு விட்டது சிறிலங்கா அரசு. தங்களுடைய கடந்த காலச் செயல்பாடுகள் மூலம் சிறிலங்கா இந்தியாவிற்குச் சில செய்திகளைச் சொல்லியுள்ளது. இந்தியா இவை குறித்து இனியாவது தீவிரமாகச் சிந்திக்க வேண்டும். இந்தியாவிற்கு, சிறிலங்கா சொல்லும் செய்திகள்:- - எமது நடவடிக்கைகள், தமிழர்களுக்கு எதிரானது என்பதற்கு அப்பால், இந்தியாவிற்கு எதிரான, இந்தியாவின் இராஜதந்திரத்திற்கு எதிரான எமது நிலைப்பாட்டின் நடவடிக்கைகளேயாகும். - நீங்கள் (இந்தியா) நல்ல நோக்கம் என்று நினைத்துக் கொண்டு வருகின்றவற்றை, நாங்கள் ஏதாவது ஒரு வகையில் முறியடித்தே தீருவோம். - உங்களுடைய பிராந்திய நலனக்கு எதிராக நாம் செயல்படுவோம். - இந்தியா ஊடாகத் தமிழர்களின் பிரச்சனைகள் தீர்க்கப்படும் என்றால், இந்தியாவிற்கு எதிராகச் சிறிலங்கா இயல்பாகவே திரும்பும் என்பதுதான் அடிப்படையான விசயமாகும். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color:#ffffff;"&gt;&lt;span class=""&gt;     இவ்வாறான&lt;/span&gt; செய்திகளை சிறிலங்கா அரசு, இந்தியாவிற்குக் கொடுத்துக் கொண்டிருக்கையில், தமிழீழ விடுதலைப் புலிகள், பல்வேறு சமயங்களிலும், தொடர்ந்தும் என்ன விதமான செய்திகளை இந்தியாவிற்குத் தெரிவித்து வருகின்றார்கள் என்பதைப் பார்ப்போம்&lt;/span&gt;. &lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;span style="color:#ffff33;"&gt;தமிழீழ விடுதலைப் புலிகள் இந்தியாவிற்குச் சொல்லும் செய்திகளும், நிலைப்பாடுகளும்:- &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color:#ffffff;"&gt;&lt;span class=""&gt;    இந்தியாவின்&lt;/span&gt; பிராந்திய மேலாண்மைக்குப் பங்கம் விளைவிக்க, விடுதலைப் புலிகள் விரும்பவில்லை. &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color:#ffffff;"&gt;     இந்தியாவின் இறையாண்மைக்கும், இந்திய நாட்டிற்கும், இந்திய மக்களுக்கும் விடுதலைப் புலிகள் எதிரானவர்கள் அல்லர். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color:#ffffff;"&gt;&lt;span class=""&gt;    இந்தியாவின்&lt;/span&gt; தேசிய நலன்களுக்கு, விடுதலைப் புலிகள் தடையாக இருக்கப் போவதில்லை. &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color:#ffffff;"&gt;&lt;span class=""&gt;    இந்தியாவின்&lt;/span&gt; புவியியல், கேந்திர நலன்களுக்கு எதிராக, விடுதலைப் புலிகள் செயல்படுபவர்கள் அல்லர். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color:#ffffff;"&gt;&lt;span class=""&gt;    இந்தியாவின்&lt;/span&gt; பொருளாதார நலன்களுக்குப் பங்கம் ஏற்படுத்த விடுதலைப் புலிகள் விரும்பவில்லை. &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;span style="color:#ffff33;"&gt; மாறாகத் தமிழீழ விடுதலைப் புலிகள் விரும்புவதும், நாடி நிற்பதுவும்தான் என்ன? &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color:#ffffff;"&gt;&lt;span class=""&gt;   விடுதலைப்&lt;/span&gt; புலிகள் இந்தியாவை நேசிக்கின்றார்கள். இந்திய மக்களை நேசிக்கின்றார்கள். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color:#ffffff;"&gt;&lt;span class=""&gt;    இந்தியாவுடன்&lt;/span&gt; உண்மையான நல்லுறவைப் பேணவே, விடுதலைப் புலிகள் விரும்புகின்றார்கள். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color:#ffffff;"&gt;&lt;span class=""&gt;    இந்தியாவை&lt;/span&gt; ஒரு நட்புச் சக்தியாகவே, ஒரு நேச சக்தியாகவே விடுதலைப் புலிகள் கருதுகின்றார்கள். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color:#ffffff;"&gt;    இந்தியாவுடன் நட்புறவுடன் இணங்கிச் செயற்பட விடுதலைப் புலிகள் மனப்பூர்வமாக விரும்புகின்றார்கள். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color:#ffffff;"&gt;&lt;span class=""&gt;    தமிழ்&lt;/span&gt; மக்களின் உணர்வுகளையும், எதிர்பார்ப்புகளையும், வேட்கைகளையும் இந்தியா புரிந்து கொண்டு எமக்கு நீதியான ஆதரவைத் தர வேண்டும்.     &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color:#ffffff;"&gt;&lt;span class=""&gt;    இப்போதைய&lt;/span&gt; வரலாற்று முக்கியத்தவம் வாய்ந்த காலகட்டத்தில், தமிழீழ விடுதலைப் புலிகள் மீண்டும் ஒரு செய்தியை இந்தியாவிற்கு சொல்லியிருக்கின்றார்கள். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;span style="color:#333333;"&gt;&lt;div&gt;&lt;span style="color:#ffffff;"&gt;    "ஈழத் தமிழர்களுக்கு எதிரான, இந்திய நலன்களுக்கு எதிரான, சிங்களச் சிறிலங்கா அரசின் தமிழின அழிப்புக்குத் துணை போகின்ற வரலாற்றுத் தவறை இந்தியா செய்யக் கூடாது" என்று தமிழீழ விடுதலைப் புலிகள் இப்போது தெரிவித்துள்ளார்கள்.&lt;/span&gt; &lt;span style="font-size:130%;"&gt;&lt;span style="color:#ffff66;"&gt;தமிழீழ விடுதலைப் புலிகளினதும், தமிழீழ மக்களினதும், இந்த நேர்மையான உணர்வுகளை அறிந்து கொண்டு அவர்களது நியாயமான வேண்டுகோள்களை இந்தியா ஏற்க வேண்டிய நேரம் நெருங்கி விட்டது. அதற்குரிய செயல்பாடுகளை இந்தியா மேற்கொள்ள வேண்டும்.&lt;/span&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="color:#ffffff;"&gt;இன்று இந்தியாவைச் சுற்றியுள்ள நாடுகள் யாவும் (சிறிலங்கா உட்பட) இந்தியாவிற்கு எதிராகவே, இந்தியாவின் நலன்களுக்கு எதிராகவே செயல்பட்டு வருவதை இந்தியா அறியும்! எதிர்காலத் தமிழீழத் தனியரசு ஒன்றுதான் இந்தியாவின் மிக நெருங்கிய நேசநாடாக விளங்க முடியும் என்பதுவும் இந்தியா அறியாதது அல்ல! சிந்திக்க வேண்டும் இந்தியா! நீதியின்பால், நியாயத்தின்பால் செயல்படவும் வேண்டும்! இந்த ஆய்வு ஆஸ்திரேலியா மெல்பேர்ன் "தமிழ்க்குரல்" வானொலியில் (17.03.08) ஒலிபரப்பாகிய ஆய்வின் எழுத்து வடிவமாகும். நன்றி: .
தமிழ்நாதம்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4729701655369726648-3034114924098214959?l=sajayravee.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sajayravee.blogspot.com/feeds/3034114924098214959/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4729701655369726648&amp;postID=3034114924098214959' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4729701655369726648/posts/default/3034114924098214959'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4729701655369726648/posts/default/3034114924098214959'/><link rel='alternate' type='text/html' href='http://sajayravee.blogspot.com/2008/11/blog-post_20.html' title='இலங்கையும், தமிழீழமும், இந்தியாவும் . . .'/><author><name>ச.ஜெ.ரவி</name><uri>http://www.blogger.com/profile/13378658465780316064</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://1.bp.blogspot.com/-waXy9g09ExU/TwG87BPRh4I/AAAAAAAAAhE/Imtm9q3-d10/s220/profile%2Bphoto.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_SzZ53TFYEyI/SSaRmD7tajI/AAAAAAAAAIM/9GKjW6dOZ2Y/s72-c/india_eelam_spl.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4729701655369726648.post-2308107515319777909</id><published>2008-11-19T20:26:00.000-08:00</published><updated>2008-11-19T20:42:19.052-08:00</updated><title type='text'>இவை பேசும் படங்கள் . . .</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_SzZ53TFYEyI/SSTo6einhzI/AAAAAAAAAH0/Yw0LHfAn7-Q/s1600-h/children_736_624.jpg"&gt;&lt;span style="color:#ff0000;"&gt;எதிலும் நேர்மறையான சிந்தனை வேண்டுமாம். அம்மாவில் துவங்கி ஆசிரியர், உயர் அதிகாரி வரை பலராலும் எனக்கு அருளப்பட்ட வாசகம் இது. இந்த வாக்கினை நினைவில் கொண்டு இணையத்தில் பார்வை செலுத்திய போது கண்ணில் பட்ட படங்களும், அதற்கான நேர்மறையான சிந்தனைகளும்.இவை பேசும் படங்கள்...&lt;/span&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5270593555258640178" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 288px; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_SzZ53TFYEyI/SSTo6einhzI/AAAAAAAAAH0/Yw0LHfAn7-Q/s400/children_736_624.jpg" border="0" /&gt;&lt;/a&gt; &lt;blockquote&gt; வீட்டில் ஜன்னல் இல்லை என்ற வெகுநாள் ஏக்கத்தை நிறைவேற்றிவிட்டது இலங்கை
ராணுவம். இதோ எங்கள் வீட்டின் நவீன வகை ஓவியத்துடனான ஜன்னல்......&lt;/blockquote&gt;&lt;div&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_SzZ53TFYEyI/SSTowD82ywI/AAAAAAAAAHs/1_N0wtmaK5s/s1600-h/student_in_the_war_toned_area_760_624.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5270593376322243330" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 295px; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_SzZ53TFYEyI/SSTowD82ywI/AAAAAAAAAHs/1_N0wtmaK5s/s400/student_in_the_war_toned_area_760_624.jpg" border="0" /&gt;&lt;/a&gt; &lt;blockquote&gt; ‘‘மேஜையில்லாத பள்ளியில் எத்தனை நாள் படிப்பது. நல்லவேளை ராணுவ தாக்குதலில்
பள்ளியை இழந்தபோதும், ராணுவ குண்டு அடைக்கும் களன்கள் எங்களுக்கு மேஜையாகி கிடைத்து
விட்டன’’&lt;/blockquote&gt;
&lt;/div&gt;&lt;div&gt;&lt;div&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_SzZ53TFYEyI/SSTomVGU8gI/AAAAAAAAAHk/WGFzO92zG60/s1600-h/old_&amp;amp;_young_756_624.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5270593209126679042" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 271px; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_SzZ53TFYEyI/SSTomVGU8gI/AAAAAAAAAHk/WGFzO92zG60/s400/old_%26_young_756_624.jpg" border="0" /&gt;&lt;/a&gt; &lt;blockquote&gt; ‘‘ராணுவ தாக்குதல் மட்டும் நடக்காமல் இருந்தால், நான் எப்படி
துப்பாக்கி ஏந்த கற்றுக்கொள்வது. துப்பாக்கி பயிற்சிக்கு வித்திட்ட இலங்கை
ராணுவத்துக்கு நன்றி’’&lt;/blockquote&gt;&lt;/div&gt;&lt;div&gt;
&lt;div&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_SzZ53TFYEyI/SSTocxnmPeI/AAAAAAAAAHc/gtDuY3S7yuY/s1600-h/livilyhood_in_wanni_752_624.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5270593044983725538" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 268px; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_SzZ53TFYEyI/SSTocxnmPeI/AAAAAAAAAHc/gtDuY3S7yuY/s400/livilyhood_in_wanni_752_624.jpg" border="0" /&gt;&lt;/a&gt; &lt;blockquote&gt;‘‘சூரிய ஒளியில் சமையல் திட்டம் போல், மழையிலும் சமைக்கும் திட்டம்.
கற்றுத்தந்தது இலங்கை ராணுவத்தின் அட்டூழியம்’’&lt;/blockquote&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;div&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_SzZ53TFYEyI/SSToVc5ndJI/AAAAAAAAAHU/pToeEw3XLi0/s1600-h/livilyhood_584_624.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5270592919163073682" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 309px; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_SzZ53TFYEyI/SSToVc5ndJI/AAAAAAAAAHU/pToeEw3XLi0/s400/livilyhood_584_624.jpg" border="0" /&gt;&lt;/a&gt; &lt;blockquote&gt;‘‘வீட்டையும், குளியலறையும் இழந்தபோதும், ராணுவ தளவாட பெட்டி கிடந்ததால்,
தம்பி குளிக்க நேர்ந்தது. அவர்கள் மட்டும் இந்த பெட்டியை இங்கு விட்டு
சென்றிருக்காவிட்டால்...’’&lt;/blockquote&gt;&lt;/div&gt;&lt;div&gt;



&lt;div&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_SzZ53TFYEyI/SSToOCqINrI/AAAAAAAAAHM/3C3iDvAaGlk/s1600-h/children_in_northen_costelarea_740_624.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5270592791859705522" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 262px; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_SzZ53TFYEyI/SSToOCqINrI/AAAAAAAAAHM/3C3iDvAaGlk/s400/children_in_northen_costelarea_740_624.jpg" border="0" /&gt;&lt;/a&gt;
&lt;blockquote&gt;  ‘‘படிக்க மட்டுமே தெரிந்திருக்க எங்களுக்கு, அம்மாவையும், அப்பாவையும் கொன்று
குவித்து மீன் பிடி தொழிலை கற்றுத்தந்திருக்கிறது இலங்கை ராணுவம். ராஜபக்ஷேவுக்கு
நன்றி கூறுங்கள் ராணுவத்தினரே’’&lt;/blockquote&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4729701655369726648-2308107515319777909?l=sajayravee.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sajayravee.blogspot.com/feeds/2308107515319777909/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4729701655369726648&amp;postID=2308107515319777909' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4729701655369726648/posts/default/2308107515319777909'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4729701655369726648/posts/default/2308107515319777909'/><link rel='alternate' type='text/html' href='http://sajayravee.blogspot.com/2008/11/blog-post.html' title='இவை பேசும் படங்கள் . . .'/><author><name>ச.ஜெ.ரவி</name><uri>http://www.blogger.com/profile/13378658465780316064</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://1.bp.blogspot.com/-waXy9g09ExU/TwG87BPRh4I/AAAAAAAAAhE/Imtm9q3-d10/s220/profile%2Bphoto.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_SzZ53TFYEyI/SSTo6einhzI/AAAAAAAAAH0/Yw0LHfAn7-Q/s72-c/children_736_624.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4729701655369726648.post-4244367488430851320</id><published>2008-09-13T13:50:00.000-07:00</published><updated>2008-09-13T13:55:33.898-07:00</updated><title type='text'>தமிழகத்தில் கேபிள் இணைப்பு இலவசம்?</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_SzZ53TFYEyI/SMwoqEKHCwI/AAAAAAAAAEg/F6ngRX1BxYE/s1600-h/ImageLoader33.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://2.bp.blogspot.com/_SzZ53TFYEyI/SMwoqEKHCwI/AAAAAAAAAEg/F6ngRX1BxYE/s400/ImageLoader33.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5245612369115548418" border="0" /&gt;&lt;/a&gt;
உளி-யின் ஓசை படத்-தின் மூலம் முதல்-வர் கரு-ணா-நி-திக்கு கிடைத்த ரூ.25 லட்-சத்-தில்(?) வரு-மானவரி போக ரூ.18 லட்-சத்தை, தலா ரூ.20 ஆயிரம் வீதம் நலிந்த தொழில்நுட்-பக் கலை-ஞர்-களுக்கு வழங்கும் விழாவில் பேசிய முதல்வர் கருணாநிதி, ரூ.1க்கு கிலோ அரிசி என்பது என் கற்-ப-னை- யில் உதித்த திட்-டம் அல்ல. 1967ல் அண்ணா திட்-ட-மிட்-டது. அப்-போ-தி-ருந்த பொரு-ளா-தாரநிலை அவர் லட்-சி-யத்தை ஈடு-செய்ய போது-மா-னதாக இல்லை. அண்ணா நூற்-றாண்டு விழா நேரம்-தான் சரியான நேரம் என்று திட்-ட-மிட்டு இப்-போது தொடங்-கப்-பட்-டுள்-ளது.
ஏழை, நடுத்-தர மக்-களை கவ-ரக் கூடிய ஒரு புதிய திட்-டம், காந்தி பிறந்த நாளான அக்-டோ-பர் 2ம் தேதி தொடங்-கப்ப-டும். அது என்ன திட்-டம் என்-பதை இப்-போது சொல்லவிரும்பவில்லை,’’ என தெரிவித்துள்ளார்.
ஆஹா மறுபடியுமா? இலவச கலர் டிவி, இலவச காஸ், ரூ.2க்கு கிலோ அரிசி, ரூ.1க்கு கிலோ அரிசி என அடுத்தடுத்த அறிவிப்புகளால் தன்னை சார்ந்தவர்களை இன்புறுத்திய கருணாநிதி அடுத்த திட்டத்தை அறிவிக்கப்போகிறாரா? என தமிழகம் முழுவதும் எதிர்பார்ப்புகள் கிளம்பியுள்ளன. அவரே சஸ்பென்சுடன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதால் யூகங்களுக்கு வழி காட்டியிருக்கிறார் கருணாநிதி.
சரி அது என்ன புதிய திட்டம். இப்போதைய சூழலுக்கு இது இலவச கேபிள் இணைப்பு திட்டமாகத்தான் இருக்க கூடும். தமிழகத்தில் கிளம்பியுள்ள மின்தடை பிரச்னை மற்றும் கேபிள் பிரச்னை ஒரு சேர தீர்க்க இது தான் சரியான திட்டமாக அமையும். இதில், தன்னை சார்ந்த சிலர் பாதிக்கப்படக்கூடும் என்றபோதும், பாராளுமன்ற தேர்தலை எதிர்நோக்கியுள்ள சூழலில், இது அவசியமாகிறது. அரசு கேபிள் துவக்கம், மாறன் சகோதரர்களுடனான மோதலுக்கு பழி தீர்ப்பது போன்றவைக்கு இது பயன்படும்.
அது சரி அக்டோபர் 2ம் தேதி வரை பொறுத்திருப்போம். இலவச கேபிள் இணைப்பு திட்டத்துக்கு . . .&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4729701655369726648-4244367488430851320?l=sajayravee.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sajayravee.blogspot.com/feeds/4244367488430851320/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4729701655369726648&amp;postID=4244367488430851320' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4729701655369726648/posts/default/4244367488430851320'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4729701655369726648/posts/default/4244367488430851320'/><link rel='alternate' type='text/html' href='http://sajayravee.blogspot.com/2008/09/blog-post_13.html' title='தமிழகத்தில் கேபிள் இணைப்பு இலவசம்?'/><author><name>ச.ஜெ.ரவி</name><uri>http://www.blogger.com/profile/13378658465780316064</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://1.bp.blogspot.com/-waXy9g09ExU/TwG87BPRh4I/AAAAAAAAAhE/Imtm9q3-d10/s220/profile%2Bphoto.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_SzZ53TFYEyI/SMwoqEKHCwI/AAAAAAAAAEg/F6ngRX1BxYE/s72-c/ImageLoader33.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4729701655369726648.post-2301595384200477941</id><published>2008-09-11T00:39:00.000-07:00</published><updated>2008-09-11T00:45:25.046-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஜெயலலிதா'/><title type='text'>பொது செயலாளர் பதவிக்கு உரியவரா ஜெ.?</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_SzZ53TFYEyI/SMjMbgKwBTI/AAAAAAAAAEY/bRso3O2lGMM/s1600-h/jayalalitha_59.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://1.bp.blogspot.com/_SzZ53TFYEyI/SMjMbgKwBTI/AAAAAAAAAEY/bRso3O2lGMM/s400/jayalalitha_59.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5244666538936501554" border="0" /&gt;&lt;/a&gt;
மீண்டும் அ.தி.மு.க.வின் பொது செயலாளராக தேர்வு (?) செய்யப்பட்டுள்ளார் ஜெயலலிதா. அ.தி.மு.க. பொது செயலாளராக தேர்வு (?) செய்யப்படுவது இது 6வது முறையாம். இவரை எதிர்த்து யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால் இவர் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது அ.தி.மு.க. தலைமை. எப்படியோ, அ.தி.மு.க.வின் உயரிய பொறுப்பான பொது செயலாளராக தேர்வு செய்யப்பட்ட அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வோம்.
அ.தி.மு.க. பொது செயலாளர், எதிர்கட்சித் தலைவர் என பல பதவிகள் அவரிடம் இருந்தாலும், அதை அவர் முறையாக நிர்வகிக்கிறாரா என்றால் இல்லை. தமிழகத்தில் பல்வேறு தரப்பிலான மக்கள், இடையூறில் சிக்கித் தவித்த போது, கொடநாடு எஸ்டேட்டில் அவர் தங்கியிருந்ததை மக்கள் மறக்க மாட்டார்கள்.
6வது முறையாக பொது செயலாளர் ஆனபின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயலலிதா, தேர்தல் பிரசாரத்தை உடனடியாக துவக்குவதாக அறிவித்துள்ளார். மக்கள் இடையூறுகளில் சிக்கித்தவித்த காலங்களில் அவர்களுக்காக களத்தில் இறங்கி போராடாமல், எஸ்டேட்டில் ஓய்வு எடுத்தவாறு அறிக்கை விட்ட ஜெயலலிதா, தேர்தலுக்காக தங்களை சந்திப்பதை மக்கள் எப்படி எடுத்துக்கொள்வார்கள் என்பது தெரியவில்லை. இருப்பினும் நம்மை நோக்கி வரும் அவரை வரவேற்போம். ஆனால், அவருக்கு தான் வாக்களிப்போம் என முடிவு செய்து விடாதீர்கள்.
மக்கள் விரோத போக்கு; நேர்மையற்ற ஆட்சி என தி.முக. அரசை நோக்கி ஜெயலலிதா முன்வைக்கும் ஒவ்வொரு குற்றச்சாட்டையும், அவர் ஒருமுறை தன்னை நோக்கியும் கேட்டுக்கொண்டு இந்த பிரசாரத்தை துவங்கட்டும். ஒரு நாளில் 20 மணி நேரம் பணியாற்றுவேன் என ஆட்சியில் இருந்த போது கூறிய அவர், மக்கள் நலனுக்காக எதிர்கட்சி தலைவியாக போராடட்டும். மக்கள் பிரச்னைகளுக்கு அறிக்கையை மட்டும் வெளியிடாமல், அதற்கான தீர்வுகளுக்கு போராடட்டும். இவை யாவும் நீங்கள் முதல்வராவதற்காக அல்லாமல், எதிர்கட்சி தலைவர் என்பதற்கும், பிரதான கட்சியின் பொது செயலாளர் என்பதற்குமான அடையாளங்களாக இருக்கட்டும்.
நீங்கள் வருங்கால முதல்வராவது ஒருபுறம் இருக்கட்டும். முதலில் அ.தி.மு.க. பொது செயலாளர் என்பதற்கும், எதிர்கட்சி தலைவர் என்பதற்கும் நீங்கள் பொருத்தமானவரா என்பதை உறுதிசெய்யுங்கள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4729701655369726648-2301595384200477941?l=sajayravee.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sajayravee.blogspot.com/feeds/2301595384200477941/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4729701655369726648&amp;postID=2301595384200477941' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4729701655369726648/posts/default/2301595384200477941'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4729701655369726648/posts/default/2301595384200477941'/><link rel='alternate' type='text/html' href='http://sajayravee.blogspot.com/2008/09/blog-post.html' title='பொது செயலாளர் பதவிக்கு உரியவரா ஜெ.?'/><author><name>ச.ஜெ.ரவி</name><uri>http://www.blogger.com/profile/13378658465780316064</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://1.bp.blogspot.com/-waXy9g09ExU/TwG87BPRh4I/AAAAAAAAAhE/Imtm9q3-d10/s220/profile%2Bphoto.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_SzZ53TFYEyI/SMjMbgKwBTI/AAAAAAAAAEY/bRso3O2lGMM/s72-c/jayalalitha_59.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4729701655369726648.post-6761737031447532630</id><published>2008-04-19T02:03:00.000-07:00</published><updated>2008-04-19T02:08:25.256-07:00</updated><title type='text'>முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா</title><content type='html'>&lt;p&gt; ‘ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க வந்த பெண் மயக்கமானார்’ கடந்த சில தினங்களுக்கு முன்னர் கோவையில் நடந்தது இந்த சம்பவம். அதிகாரிகளின் அலைக்கழிப்பே இதற்கு காரணம் என பகிரங்கமாக குற்றம்சாட்டினார் அந்த பெண். அதற்கு மறுப்பேதும் தெரிவிக்காத (அரசு) அதிகாரிகள், சம்பவம் நடந்த அடுத்த நாள், அவரது கோரிக்கையை அவசர அவசரமாக ஏற்றுக்கொண்டனர். &lt;/p&gt;&lt;p&gt;காயம்பட்ட குழந்தை, ஆறுதல் கூறும் அம்மாவின் கால்களை கட்டி, பீறிட்டு அழுவது போல, செய்தியாளர்களிடம் கண்ணீர் கொப்பளிக்க பேசினார் அந்த பெண். ஆனால், தி.மு.க. உட்கட்சித் தேர்தல்; காங்கிரஸ் கோஷ்டி பூசல் விவகாரம் ஆகியவையே முக்கிய செய்திகள் என செய்தியாளர்களும், மக்களும் நினைத்ததால், அந்த செய்தி முக்கியத்துவத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்த தவறியது. &lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#ff0000;"&gt;அரசு அலுவலகங்களில் மக்கள் அவமானப்படுத்துவதும், அலைக்கழிக்கப்படுவதும் என்ன புதிதா? இது நாள்தோறும் நடப்பது தானே? இதில் என்ன பரபரப்பு வேண்டிக்கிடக்கிறது என மக்கள் நினைத்திருக்கலாம். &lt;/span&gt;அந்த அளவுக்கு அனைத்து அரசு அலுவலகங்களிலும் சர்வசாதாரணமாக நிகழ்கிறது இது போன்ற சம்பவங்கள். இந்த சம்பவம் நிகழ்ந்த அதே வாரத்தில், ஊதிய உயர்வு கோரி போராட்டம் நடத்தினர் அரசு ஊழியர்கள். ஆறாவது ஊதியக்குழு ஜாக்பாட் அடித்தது போன்று ஊதியம் உயர்த்தப்பட்ட பரிந்துரைக்கப்பட்ட நிலையில், அந்த பரிந்துரைகள் போதாது என போர்க்கொடி தூக்கியுள்ளனர் அரசு ஊழியர்கள். &lt;/p&gt;&lt;p&gt;பெறுபவரிடம் இருந்து எதையும் எதிர்பார்க்காமல் தானம் வழங்குவது  போல, அரசு ஊழியர்களிடம் வேலையை சரியாக பெறவும், அவர்களை பொறுப்புடன் செயல்படவும் வைக்காமல், அவர்களுக்கு ஊதியத்தையும், பிற படிகளையும் வாரி வழங்குகிறது. அரசு ஊழியர்களும் பிச்சை வாங்குவது போல, சம்பளம் பெறுவது ஒன்றே நோக்கம் என செயல்படுகின்றனர். &lt;/p&gt;&lt;p&gt;பணி நேரத்தில் அரட்டை; கடமையை செய்யவும் லஞ்சம் என மனசாட்சியற்றவர்களின் கூடாரமா மாறி வருகிறது அரசு அலுவலகங்கள். ரூ.100 கொடுக்காமல் சாதி சான்றிதழ் எப்படி தருவார்கள் என மக்கள் (நியாயம்) பேசும் அளவுக்கு சர்வ சாதாரணமாகி விட்டது லஞ்சம் (ரசீது வழங்காததது ஒன்று தான் குறை).  இதைப்பற்றியெல்லாம் அரசு ஊழியர்களுக்கு கவலை இருப்பதாக தெரியவில்லை. அரசு ஊழியர்களை பற்றி சமீபத்தில் பேசிய பெரும்பாலான கட்சிகள், அரசு ஊழியர்களுக்கான ஆறாவது ஊதியக்குழு பரிந்துரையை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என அறிவித்துள்ளன. (தேர்தல் நேரத்தில் இவர்கள் தான் துணை என நினைத்தார்களோ என்னவோ?) மக்கள் காசில் வயிறு வளர்க்கும் அரசு ஊழியர்கள், மக்களுக்கு ஊதியம் வழங்கும் முதலாளிகள் வர்க்கத்தை போல நடந்து கொள்வது தான் இதில் உச்சகட்டம். மனிதாபிமானம் அற்று, ஐந்தறிவு ஜீவன்களை போல, வாழ்க்கை நடத்தி வரும் இவர்கள், பொதுமக்களை தங்களை விட சற்று குறைவான அறிவை கொண்ட ஜீவன்களாக மாற்றுவதை இனியும் ஏற்றுக்கொள்ள முடியாது. &lt;/p&gt;&lt;p&gt;‘‘பாதகஞ் செய்பவரை கண்டால் நாம்   பயங்கொள்ளலாகாது பாப்பா  மோதி மிதித்து விடு பாப்பா அவர்   முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா’’ என்ற மகாகவி பாரதியாரின் பாடல்களை படித்தவர்கள் நாங்கள். இந்த நிலை தொடர்ந்தால், உங்களை (அரசு ஊழியர்கள்) மோதித்தள்ளவும், முகத்தில் உமிழவும் வெகு நேரம் ஆகாது.
   &lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4729701655369726648-6761737031447532630?l=sajayravee.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sajayravee.blogspot.com/feeds/6761737031447532630/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4729701655369726648&amp;postID=6761737031447532630' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4729701655369726648/posts/default/6761737031447532630'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4729701655369726648/posts/default/6761737031447532630'/><link rel='alternate' type='text/html' href='http://sajayravee.blogspot.com/2008/04/blog-post_19.html' title='முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா'/><author><name>ச.ஜெ.ரவி</name><uri>http://www.blogger.com/profile/13378658465780316064</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://1.bp.blogspot.com/-waXy9g09ExU/TwG87BPRh4I/AAAAAAAAAhE/Imtm9q3-d10/s220/profile%2Bphoto.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4729701655369726648.post-2650987265804945083</id><published>2008-04-15T03:34:00.000-07:00</published><updated>2008-04-15T08:53:42.316-07:00</updated><title type='text'>பெரியாருக்கு இடமில்லையா?</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_SzZ53TFYEyI/SATPWkXWBhI/AAAAAAAAAEA/gWDjyvIJYBE/s1600-h/top+copy.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://3.bp.blogspot.com/_SzZ53TFYEyI/SATPWkXWBhI/AAAAAAAAAEA/gWDjyvIJYBE/s320/top+copy.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5189500657263314450" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_SzZ53TFYEyI/SATPW0XWBiI/AAAAAAAAAEI/vzYy4aR-G-0/s1600-h/DSC00286+copy.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://4.bp.blogspot.com/_SzZ53TFYEyI/SATPW0XWBiI/AAAAAAAAAEI/vzYy4aR-G-0/s320/DSC00286+copy.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5189500661558281762" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;ஞாயிற்றுக்கிழமை இரவு அலுவலகப் பணி முடிய இரவு 10.30 மணியை எட்டியிருந்தது. மீண்டும் வீட்டுக்கு செல்ல வேண்டியது அவசியம் என்பதால், இரவு 11.00 மணிக்கு கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் சத்தியமங்கலம் செல்லும் பேருந்துக்காக காத்திருந்தேன். பொதுவாக பேருந்து பயணத்தின் போது, புத்தகத்தின் துணையில்லாமல் இருப்பதை நான் விரும்புவதில்லை. ஆனால், அன்று புத்தகம் என்னிடம் இல்லை. ஏதாவது ஒரு தமிழ் வார இதழ்களை வாங்கி புரட்டலாம் என நினைத்து புத்தக கடையை நோக்கி புறப்பட்டேன். கடைக்கு வெளியே நின்றபடி, இதழ்களில் உள்ள முக்கிய செய்திகளை குறிப்பிடும் சுவரொட்டிகளில் பார்வையை செலுத்தினேன். யூகங்களையே அடிப்படையாக கொண்ட புலனாய்வு இதழ்களின் அரசியல் கண்ணோட்டம்; சினிமாவை மட்டுமே பிரதானப்படுத்தும் சில இதழ்கள் என அடுத்தடுத்து நான் விரும்பத்தகாத புத்தகங்களின் சுவரொட்டிகள் எரிச்சல்படுத்தியது. வேறு வழியே இல்லை என நொந்து கொண்டு திரும்பிய போது, தேசிய கொடிகளின் மூவர்ண நிறத்தை கொண்டு இருந்த சுவரொட்டி என்னை கவனிக்க வைத்தது.&lt;font color="#ff0000"&gt; ‘60 மகத்தான இந்தியர்கள்’&lt;/font&gt; எனும் தலைப்பில் இருந்த அந்த சுவரொட்டி, ‘இந்தியா டுடே’ எனும் வார இதழின் உடையது. தேசிய அரசியலை ஆழமாக ஆராயும் வார இதழ் என்பதால், எனக்கு இந்தியா டுடே மீது மதிப்பு உண்டு. இருப்பினும், கவர்ச்சி இலை, ஆபாசம் தொடர்பான கணக்கெடுப்பு உள்பட அவசியமற்ற செய்திகள் என்னை எரிச்சல்படுத்த தவறியதில்லை. விடுதலைப்புலிகள் மற்றும் சில குறிப்பிட்ட அமைப்புகளை பற்றிய கண்ணோட்டம் ஆகியவையும் இதில் முக்கிய இடம் பிடிக்கிறது. இருப்பினும் 60 வருட சுதந்திய இந்தியாவில், 60 மகத்தான இந்தியர்கள் என வரிசைப்படுத்தப்பட்டவர்கள் யார் என்பதை அறிய புத்தகத்தை (ஆவலுடன்) வாங்கினேன். புத்தகத்தை வாங்கிக் கொண்டு திரும்புகையில், வெகுநேரமாக காத்திருந்த சத்தியமங்கலம் செல்லும் பேருந்து புறப்பட தயாராக இருந்தது. இரவு நேரம் என்பதால், பேருந்தில் கூட்டம் அதிகளவில் இல்லை. ஜன்னல் ஓர இருக்கையில் அமர்ந்தபடி, புத்தகத்தை விரித்தேன். புத்தகத்தில் என்ன உள்ளது என்பது தொடர்பாக ஆசிரியரிடமிருந்து எழுதப்பட்ட அரைப்பக்க கடிதத்தை படித்து முடிக்கும் முன், பயணச்சீட்டுடன் அருகில் வந்து நின்றார். பயணச்சீட்டை பெற்றுக்கொண்டு மீண்டும் புத்தகத்தை புரட்டினேன். பகத்சிங், சுபாஷ் சந்திரபோஸ், மகாத்மா காந்தி என நீண்ட 10 பேரின் பட்டியல் அடுத்த பக்கங்களில் இடம்பெற்றிருந்தது. கருத்துக்கணிப்பின் அடிப்படையில், இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டதாக கூறி, அவர்களுக்கு கிடைத்த வாக்குகளின் சதவீதமும் குறிப்பிடப்பட்டிருந்தது. பட்டியலை முழுக்க பார்வையிட்டேன். தொடர்ந்து, புத்தகத்தை புரட்டினேன். அகர வரிசையில் 60 தலைவர்களும் வரிசைப்படுத்தப்பட்டிருந்ததால், முதலில் சட்ட மாமேதை டாக்டர். அம்பேத்கார் பெயரும் கட்டுரையும் இடம்பெற்றிருந்தது. பட்டியலில் அடுத்தடுத்து இடம்பெற்றுள்ள தலைவர்கள் யார் என்பதை அறிந்து கொள்ளும் ஆவலில், அம்பேத்கர் குறித்த கட்டுரையை பின்னர் படித்துக்கொள்ளலாம் என பார்வையை அடுத்த பக்கத்துக்கு செலுத்தினேன். சி.என்.அண்ணாதுரை என குறிப்பிடப்பட்டு இருந்த அடுத்த கட்டுரை, தமிழக முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவை பற்றியது. உரிமை போராளி, திராவிட தலைவர் என முதல் இருவரது பெயரும் எனக்குள் மேலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்த, அடுத்தடுத்த பக்கங்களுக்கு விரைந்தேன். பாராட்டப்படும் தலைவர்களின் பெயர்களோடு, &lt;font color="#ff0000"&gt;முன்னாள் பிரதமர் வாஜ்பாய், தொழிலதிபர்கள் தீருபாய் அம்பானி, ஜே.ஆர்.டி. டாடா, சதுரங்க போட்டியாளர் விஸ்வநாதன் ஆனந்த், மட்டைப்பந்து ஆட்டக்காரர் சச்சின் டெண்டுல்கர், திரைப்பட இயக்குனர் பிமல்ராய் என 60 பேரின் பெயர் மற்றும் கட்டுரையோடு நீண்டது பட்டியல்.&lt;/font&gt; 64 பக்கங்கள் கொண்ட புத்தகத்தை முழுவதுமாக புரட்டினேன். இந்த பட்டியில் மகாத்மா காந்தியடிகளால் பெரிதும் கவரப்பட்ட தந்தை பெரியாரின் பெயர் இடம் பெறவில்லை. ஏமாற்றமும், அதிர்ச்சியும் என்னவோ செய்ய, மீண்டும் கடைசியில் இருந்து புத்தகத்தை புரட்டினேன். இல்லை. அவரது பெயர் பட்டியலில் இல்லை. முன்னர் குறிப்பிட்டது போல, இந்த பட்டியல் ‘இந்தியா டுடே’ மீதான தன் எரிச்சலை அதிகரிக்க செய்தது. இதனால், அடுத்த சில நிமிடங்கள் புத்தகத்தை மூடி வைத்து விட்டு, ஜன்னல் வழியே பார்வையை செலுத்தினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;பெரியார் பெயர் இடம்பெறவில்லை எனினும், பேரறிஞர் அண்ணாவின் பெயர் இடம்பெற்றது என்னை ஆறுதல் படுத்தியது. அந்த ஆறுதல் அண்ணாவைப்பற்றிய கட்டுரையை படிக்க என்னை தூண்டியது. &lt;/blockquote&gt;11ம் பக்கத்தில் உள்ள அவர் குறித்த கட்டுரையை வேகமாக எடுத்து வாசிக்க தொடங்கினேன். சில நிமிடங்கள் நிகழ்ந்த அந்த வாசிப்பு என்னை மேலும் எரிச்சல்படுத்தியது. மீண்டும் புத்தகம் மூடப்பட்டது ‘‘அண்ணாவை தனது வலது கரமாக்கினார் பெரியார். அதே அண்ணா பெரியாருக்கு எதிராக கலகமும் செய்தார்’’ ‘‘பெரியார் தவறவிட்ட ஆற்றலை கையில் எடுத்தது தான், அண்ணாவின் வெற்றிக்கு வித்திட்டது’’ ‘‘பெரியாரின் பொருத்தமில்லா திருமணம் தி.மு.க.வை உருவாக்கியது’’ என அண்ணாவை பெரியாருடன் ஒப்பிட்டு இருந்தது அந்த கட்டுரை. பெரியார் மீதுள்ள ஈர்ப்பால் மட்டுமே, அவருடன் இணைந்தார் அண்ணா; அரசியல் கட்சி துவக்குவதில் இருவருக்குமிடையே ஏற்பட்ட கருத்துமோதலே தி.மு.க.வை உருவாக்கியது. ஆனால், அதேயே வேறு தோணியில் தெரிவித்திருந்தது அந்த கட்டுரை. அதில், குறிப்பிட்டிருப்பவை தவறல்ல. ஆனால், அவை குறிப்பிட்ட விதம் பெரியாரை விமர்சிப்பது போல் அமைந்திருந்ததை யாரும் மறுக்க முடியாது. பெரியாரின் பல கொள்கைகள், அண்ணாவின் ஆட்சியின் போது, சட்டமாக்கப்பட்டன. ஆனால், அது தொடர்பாக ஒரு வரியும் அதில் இடம்பெறவில்லை. அதுமட்டுமல்ல மேடைப்பேச்சை தவிர, சுயமரியாதை திருமணம், மதுவிலக்கு போன்ற வியக்கத்தக்க அண்ணாவின் சாதனைகள், இதில் இடம்பெறவில்லை. அண்ணா குறித்த கட்டுரையில், பெரியார் தொடர்பாக எழுதப்பட்ட இந்த வாசகங்கள், பெரியார் பெயர் இந்த பட்டியலில் இடம்பெறாமல் போனது ஏன் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியதை மறுக்க முடியாது. சமுக நீதி காத்தவர்; சாதியை வேரறுத்தவர்; பகுத்தறிவை நிலைநாட்டியவர்; அனைவரும் சமம் என்ற சூழலை உருவாக்கியவர்; மதுவிலக்கை தீவிரமாக அமல்படுத்தியவர்; பெண்கள் கொடுமைகளுக்கு எதிராக குரல் கொடுத்த முதல் தலைவர்; பெண் அடிமை தகர்த்தவர்; மக்கள் பிரதிநிதி மற்றும் 27 சிறப்பு நிலை பதவிகளால் மக்கள் தொண்டாற்றியவர் என நீளும் இவரின் சாதனைகள் மகாத்மா காந்தியடிகள் உள்பட பல்வேறு தலைவர்களை திரும்பி பார்க்க வைத்தது. ஆனால், இந்தியா டுடேயின் செய்திக்குழுவினருக்கு இவரும், இவரின் தொண்டும் தெரியவில்லையோ என்னவோ. ஒரு வேளை இவரின் கடவுள் மறுப்பு கொள்கை, இவர் பெயரை ஏன் இடம்பெறச்செய்ய வேண்டும் என நினைக்கத் தோன்றிருக்கலாம். &lt;font color="#ff0000"&gt;கோடி கோடியாக பெற்று, விளையாட்டின் மூலம் இந்திய உணர்வையும், விளம்பரத்தின் மூலம் வெளிநாட்டு குளிர்பான மோகத்தையும் மக்களிடம் விதைத்து வரும் சச்சின் டெண்டுல்கருக்கும், இன்னும் சில விளையாட்டு வீரர்களுக்கும், தொழில் அதிபர்களுக்கும் இந்த பட்டியலில் இடம் அளிக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டுள்ளது.&lt;/font&gt; ஆனால், மக்களுக்காக அனைத்தையும் இழந்து, சமூக விடுதலைக்கு போராடிய பெரியாருக்கு இடமில்லை. திராவிடர் கழகத்தை உருவாக்கி போராடிய பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரை, திராவிடர் கட்சிகளே மறந்து விட்ட சூழலில், அவரால் எதிர்க்கப்பட்டவர்கள் அவரை மறந்துவிட்டதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. இந்தியா டுடே ஆசிரியர் குழுவின் பார்வைகளில் இருந்து தந்தை பெரியார் விடுபட்டது துரதிஷ்டவசமானது. தொடர்ந்து, மற்ற தலைவர்களின் கட்டுரையை வேகமாக படித்து முடித்தேன். சிலரது பெயர்கள் இடம்பெற்றது சங்கடப்படுத்தியிருந்த போதும், மகாத்மாகாந்தி உள்ளிட்ட தலைவர்கள் குறித்த கட்டுரை உற்சாகப்படுத்தியதை மறுக்க முடியாது. ஆனால், தந்தை பெரியாரின் இடம்பெற செய்யாததற்காக இந்தியா டுடே ஆசிரியர் குழுவை குட்டுவதை தவிர வேறு வழியில்லை. ‘‘முழு இதழையும் படித்து முடித்த பிறகு இதை ‘மகத்தான இதழ்’ என்று சொல்வீர்கள்,’’ இது இதழின் முதல் பக்கத்தில் இந்தியா டுடே ஆசிரியரிடமிருந்து எழுதப்பட்ட கடிதத்தின் கடைசி வரிகள், ஆனால், அவ்வாறு சொல்ல தோன்றவில்லை. பெரியார் தோணியில் கூற வேண்டுமானால், போங்கய்யா வெங்காயம் எனவே சொல்ல தோன்றியது.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;&lt;/blockquote&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4729701655369726648-2650987265804945083?l=sajayravee.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sajayravee.blogspot.com/feeds/2650987265804945083/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4729701655369726648&amp;postID=2650987265804945083' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4729701655369726648/posts/default/2650987265804945083'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4729701655369726648/posts/default/2650987265804945083'/><link rel='alternate' type='text/html' href='http://sajayravee.blogspot.com/2008/04/blog-post_15.html' title='பெரியாருக்கு இடமில்லையா?'/><author><name>ச.ஜெ.ரவி</name><uri>http://www.blogger.com/profile/13378658465780316064</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://1.bp.blogspot.com/-waXy9g09ExU/TwG87BPRh4I/AAAAAAAAAhE/Imtm9q3-d10/s220/profile%2Bphoto.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_SzZ53TFYEyI/SATPWkXWBhI/AAAAAAAAAEA/gWDjyvIJYBE/s72-c/top+copy.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4729701655369726648.post-201738779255842177</id><published>2008-04-13T09:24:00.000-07:00</published><updated>2008-04-13T09:35:13.501-07:00</updated><title type='text'>அனுமதியும், ஆதரவும் . . .</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_SzZ53TFYEyI/SAI2C0XWBaI/AAAAAAAAADI/p3AtvXe2YXY/s1600-h/111111.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5188769142728426914" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_SzZ53TFYEyI/SAI2C0XWBaI/AAAAAAAAADI/p3AtvXe2YXY/s320/111111.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;பதிவர்களுக்கு வணக்கம்,&lt;br /&gt;பதிவு பட்டறை அறிமுகமும், பதிவுகள் படிப்பதும் எனக்கு கடந்த ஓராண்டுக்கு முன்னரே அறிமுகமானது. பிறர் பதிவுகளை படிப்பதும், அதனை மனதுக்குள் மதிப்பிட்டுக்கொள்வதும் தான் என் வழக்கம். தேவைப்பட்டால் இந்த கருத்து என் நெருங்கிய நண்பர்களுடான விவாதத்துக்கு வரும். ஆனால், எந்த பதிவுக்கும் இதுவரை பின்னூட்டம் இடக்கூட நான் நினைத்ததில்லை.ஆரம்பம் முதலே பிறர் மனதை காயப்படுத்தாமல் இருப்பது நல்லது என்பது என் எண்ணம். இதனால், கூடுமானவரை நேரடி விமர்சனத்தில் இறங்கியதில்லை. மிக நெருங்கிய சிலரிடம் மட்டும் எனக்காக நான் விதித்துக்கொண்ட இந்த விதிகள் மீறப்பட்டதாக நினைவு. அதனால், எனக்கு ஏற்பட்ட இழப்புகள் கூட, இதுவரை நேரடி விமர்சனத்தை தவிர்ப்பதற்கு காரணமாக இருக்கலாம்.எனக்காக நான் விதித்துக் கொண்ட இந்த விதிகளை மீறி, நடக்க கற்றுக்கொள்ள முயலும் குழந்தை போல &lt;span style="color:#ff0000;"&gt;‘‘மெல்லத் தெரிந்து சொல்’’&lt;/span&gt; எனும் இந்த வலைப்பதிவு மூலம் விமர்சனத்தையும், தற்போதைய நடப்பையும் எடுத்துரைத்து உங்களுடன் விவாதிக்க விரும்புகிறேன்.நடைபயலும் குழந்தை என்பதால், தடுமாறி விழவும் வாய்ப்புண்டு. தடுமாறி விழுந்தால் கரம் கொடுக்கவும், தயங்காமல் நடந்தாமல் தட்டி பாராட்டவும் உங்கள் கைகள் எனக்கு அவசியம். ஒரு சமயம் தடுமாறி விழும் எனக்கு உங்கள் கரம் கிடைக்காவிடில், வேறு ஏதாவது பிடிப்புடன் எழுந்து நடப்பது மட்டும் நிச்சயம்.&lt;br /&gt;நன்றி.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4729701655369726648-201738779255842177?l=sajayravee.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sajayravee.blogspot.com/feeds/201738779255842177/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4729701655369726648&amp;postID=201738779255842177' title='1 Comment
